புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_m10ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு தமிழன்பன் - கஜல் பிறைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:52 pm

நான் ரசித்த கஜல் கண்ணிகள்

ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், பாப்லோ பாரதி பதிப்பகம், சென்னை -95.

எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என் வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:53 pm

பாதையில்லா ஊருக்குள் துடிக்குமென்றன் ஆன்மா
பயணங்கள் கல்லறைக்குள் உள்ளதென்ன சுகமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:53 pm

ஆயுதமே தேவையில்லை! வெற்றிபெறல் சத்தியம்!
அதற்காகப் பகையில்லா வாழ்வொன்ற பத்தியம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.31)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:54 pm

வாசனையை வழிகேட்டு வாராதா சொல்லு!
வாராது எனச்சொன்னால் செய்யவா வைத்தியம்?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.31)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:54 pm

காயங்கள் காயங்கள் தொடர்ந்தே என்னுள்
கணக்குவைக்கத் திறக்கிறதே இரந்த அத்தியாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)

மலர்செய்யும் காயமொரு காதல் பெண்ணின்
கொடையென்றால் வருகவந்தத் துயர மாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

காத்திருப்பு
காத்திருந்த நேரம்தான் இறந்திருந்த நேரம்! – உன்னைக்
கண்டவுடன் வந்ததுநான் பிறந்துவந்த நேரம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.37)

நினைவுகள்
நினைவுகள்மேல் மறதிகள்போல் நானேதான் நடந்தேன்
விழிப்புகள்மேல் துயில்கள்போல் நானேதான் கடந்தேன்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.39)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

பிரிவு
நினைவோடு வாழ்வதுமோர் சுகம்தான்என் மனமே! அந்த
மனம்இறந்து வாழ்வதுமோர் சுகம்தான்என் நினைவே!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.45)

வார்த்தையின்மை
எதுசொல்ல நினைத்தாலும் அதுசொல்ல வார்த்தை
ஏதுமில்லா வெட்டவெளி இதயம்நான் அடைந்தேன்
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.39)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:55 pm

முதற்காதல்
ஒருமலரே போதுமெனச் சொல்லட்டும் உலகம்!
உன்முகமே போதுமென்பென் வருமோடி கலகம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.41)

மறதி
மறதிவழி நடந்துவந்தா என்னிடத்தில் சேர்ந்தாய்
நினைவுவழி வெளியேறி எங்கேபோய்த் தீர்ந்தாய்?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.43)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:56 pm

காதலின் வழி இறைவனை அடைதல்

சலங்கைகளை உதறிவிட்டு
மேடையிலே நாட்டியங்கள் விழுமே தடுமாறி
காயத்துள் நான்நடந்து
திரும்புகையில் போனதென்றன் வீடு இடம்மாறி
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.55)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Nov 06, 2014 5:57 pm

சொர்க்கம் நரகம்

வாழ்க்கை தந்த வார்த்தை கொண்டு
கவிதை ஒன்று புனையலாம்!
அர்த்தம் சொர்க்கம் நரகம் என்று
கருத இருளில் நனையலாம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.101)




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக