புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
Page 1 of 1 •
இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
#1101819- drsasikumarrபண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014
ஓரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வது பெரிதா ? பால் விற்பது பெரிதா?
ராமசாமி தனது பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்று கேம்பஸ் இண்டெர்வியூ மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வருடத்திற்கு 4 லட்சம் ( 4 lakhs CTC ) சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.
அவனது உறவினர்களின் பாராட்டு மழையில் நனைந்த பிறகு அவனது முகம் பெட்டர்மாக்ஸ் லைட்டை போல ஆனது.
இனிமேல் வாழ்வில் நமக்கு வசந்த காலம் என நினைத்தான்.
அதே நேரத்தில் அவனது நண்பன் மாடசாமி சாதாரன டிகிரி படிப்பில் பெயில் ஆனான். உறவினர் அனைவரும் அவனை கரிச்சு கொட்டினார்கள், ஒரு டிகிரி பாஸ் பன்ன துப்பு இல்லை.
நீயெல்லாம் பேசாம ஒரு இட்லி,தோசை கடையோ , பெட்டி கடையோ வச்சி பொழச்சுக்கோ.இல்லைனா ஒரு எருமை மாட்டை வாங்கி மேய்க்கத்தான் லாயக்கு என வசை பாடினார்கள்.
அவர்கள் சொன்னது போல மாடசாமி ஒரு 2 லட்சம் கடன் வாங்கி எருமை மாடுகள் வாங்கி பால் வியாபாரத்தை தொடங்கினான்.
இவ்விருவரின் வாழ்க்கை பயணத்தை சற்று பார்ப்போம்.
ராமசாமி தனது credit card மூலம் ஒரு நல்ல பைக் வாங்கி அதில் அலுவலகம் போனான்.
மாடசாமி தனது TVS 50 இல் பால் விற்க புறப்பட்டான்.
இருவரும் சந்திக்கும் போது ராமசாமி பெருமையோடு ஹாய் என்பான்.
மாடசாமியோ ஒரு வித தோல்வி முகத்தோடு ஹாய் என்பான்…
6 மாதங்கள் ஓடியது…
ராமசாமி பைக் வாங்கிய கடனில் 20% மட்டும் கட்டி இருந்தான், அசல் 80 ஆயிரம் அப்படியே இருந்தது.
மாடசாமியோ தனது கடனில் 1 லட்சம் ரூபாயை கட்டி முடித்து இருந்தான்.
மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியோ தன் 80 ஆயிரம் கடன் கவலையில் லேசாக புன்னகைத்தான்.
மாடசாமியும் தனது 1 லட்சம் கடனை நினைத்து லேசாக புன்னகைத்தான்.
ஒரு வருடம் கழிந்தது …
ராமசாமி தனது சம்பல உயர்வை நம்பி இருந்தான், ஆனால் நிறுவனமோ recession period என காரணம் சொல்லி சம்பல உயர்வு தர மறுத்தது.
அந்த நேரத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ10 இல் இருந்து ரூ14 ஆக உயர்ந்து இருந்தது.
மாடசாமியின் வருமானம் 30% உயர்ந்தது, தனது 1 லட்சம் கடனையும் அடைத்துவிட்டான்.
ராமசாமியோ தனது bike loan ஐ முடித்துவிட்டு 16% வட்டியில் 2 லட்சம் ரூபாய் personal loan பெற்று வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் வாங்கினான்.
அனைவரும் வியந்தனர் 2 வருடம் IT இல் வேலை செய்து இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியுமா என்று ?
மாடசாமியோ தனது வருமானத்தில் மேலும் 12 எருமை மாடுகள் வாங்கி தனது வருமானத்தை இரட்டிப்பாக்கினான்.
மீண்டும் இருவரும் சந்தித்த போது ராமசாமி தன் 2 லட்சம் கடன் பற்றிய கவலையில் ஒரு பாவமான புன்னகை செய்தான்.
மாடசாமியோ கடன் கவலையின்றி சந்தோஷமாக புன்னகைத்தான்.
2 வருடம் கழித்து ராமசாமி 10% சம்பள உயர்வு பெற்றான், உடனே car loan போட்டு ஒரு Maruthi wagon car வாங்கினான்.
இந்த நேரத்தில் மாடசாமியோ 2 ஏக்கர் நிலமும், 3 டஜன் எருமை மாடுகளும் வாங்கினான், பால் விலையோ அப்போது 30% உயர்ந்தது, இப்போது மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 200% அதிகம், பால் வியாபாரத்தை பெருக்க ஒரு mini load auto வாங்கினான்,
மீண்டும் அவர்கள் சந்தித்த போது காரில் பயணித்தாலும் கடன் கவலையால் ராமசாமியால் சிரிக்க முடியவில்லை, ஆனால் மாடசாமியோ தனது சொந்த ஆட்டோவில் கம்பீரமாக சிரித்தான்.
2 வருடங்கள் கழிந்தது …
ராமசாமி Home loan மூலம் 40 லட்சம் கடன் பெற்று ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினான், மாடசாமியின் எருமை மாடுகள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது, 2 அபார்ட்மெண்ட் வாங்கினான்,
ராமசாமி மீண்டும் 10% சம்பள உயர்வு பெற்றான், இப்போது பால் விலை லிட்டர் 40 ரூபாய்,
மாடசாமியின் வருமானத்தை விட ராமசாமியின் வருமானம் 500% அதிகம் அதனால் அவன் ஒரு scoda car,innova car வாங்கினான்.
மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியின் மனநிலை தனது 40 லட்சம் கடனை நினைத்து குழம்பி இருந்ததால் அவனால் சிரிக்க முடியவில்லை,
மாடசாமியோ பெருமையுடன் சிரித்தான், அவன் இப்போது ஒரு சிறிய பால் பண்ணையின் முதலாளி அவனிடம் 25 பேர் வேலை செய்கிறார்கள்.
அந்த இரவு ராமசாமி தீவிர மன உலைச்சலுக்கு ஆளானான், 5 வருடத்தில் மாடசாமி சம்பாதித்தது 4 கோடி சொத்து, 5லட்சம் மாத வருமானம், 25 பேருக்கு வேலை தந்துள்ளான் .
ஆனால் தானோ வருடத்திற்கு 7 லட்சம் சம்பளம் 40 லட்சம் கடன்,
விருப்பமற்ற வேலை…!!
குறிப்பு : 2008 இல் பால் விலை லிட்டர் ரூபாய் 10, இப்போது ரூபாய் 40,
தங்கம் கிராம் 12,500 ரூபாய், இப்போ கிட்டதட்ட 30,000 ரூபாய்,
5 வருடத்தில் IT துறையில் வேலை செய்பவரின் சம்பளம் 30% உயர்ந்துள்ளது, ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 300% உயர்ந்துள்ளது.
இந்த லட்சனத்தில் இன்னும் இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
இங்கு இருக்கும் அனைவருமே ராமசாமிகள் தான்.
நன்றி
பண்ணையார்
ராமசாமி தனது பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்று கேம்பஸ் இண்டெர்வியூ மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வருடத்திற்கு 4 லட்சம் ( 4 lakhs CTC ) சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.
அவனது உறவினர்களின் பாராட்டு மழையில் நனைந்த பிறகு அவனது முகம் பெட்டர்மாக்ஸ் லைட்டை போல ஆனது.
இனிமேல் வாழ்வில் நமக்கு வசந்த காலம் என நினைத்தான்.
அதே நேரத்தில் அவனது நண்பன் மாடசாமி சாதாரன டிகிரி படிப்பில் பெயில் ஆனான். உறவினர் அனைவரும் அவனை கரிச்சு கொட்டினார்கள், ஒரு டிகிரி பாஸ் பன்ன துப்பு இல்லை.
நீயெல்லாம் பேசாம ஒரு இட்லி,தோசை கடையோ , பெட்டி கடையோ வச்சி பொழச்சுக்கோ.இல்லைனா ஒரு எருமை மாட்டை வாங்கி மேய்க்கத்தான் லாயக்கு என வசை பாடினார்கள்.
அவர்கள் சொன்னது போல மாடசாமி ஒரு 2 லட்சம் கடன் வாங்கி எருமை மாடுகள் வாங்கி பால் வியாபாரத்தை தொடங்கினான்.
இவ்விருவரின் வாழ்க்கை பயணத்தை சற்று பார்ப்போம்.
ராமசாமி தனது credit card மூலம் ஒரு நல்ல பைக் வாங்கி அதில் அலுவலகம் போனான்.
மாடசாமி தனது TVS 50 இல் பால் விற்க புறப்பட்டான்.
இருவரும் சந்திக்கும் போது ராமசாமி பெருமையோடு ஹாய் என்பான்.
மாடசாமியோ ஒரு வித தோல்வி முகத்தோடு ஹாய் என்பான்…
6 மாதங்கள் ஓடியது…
ராமசாமி பைக் வாங்கிய கடனில் 20% மட்டும் கட்டி இருந்தான், அசல் 80 ஆயிரம் அப்படியே இருந்தது.
மாடசாமியோ தனது கடனில் 1 லட்சம் ரூபாயை கட்டி முடித்து இருந்தான்.
மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியோ தன் 80 ஆயிரம் கடன் கவலையில் லேசாக புன்னகைத்தான்.
மாடசாமியும் தனது 1 லட்சம் கடனை நினைத்து லேசாக புன்னகைத்தான்.
ஒரு வருடம் கழிந்தது …
ராமசாமி தனது சம்பல உயர்வை நம்பி இருந்தான், ஆனால் நிறுவனமோ recession period என காரணம் சொல்லி சம்பல உயர்வு தர மறுத்தது.
அந்த நேரத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ10 இல் இருந்து ரூ14 ஆக உயர்ந்து இருந்தது.
மாடசாமியின் வருமானம் 30% உயர்ந்தது, தனது 1 லட்சம் கடனையும் அடைத்துவிட்டான்.
ராமசாமியோ தனது bike loan ஐ முடித்துவிட்டு 16% வட்டியில் 2 லட்சம் ரூபாய் personal loan பெற்று வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் வாங்கினான்.
அனைவரும் வியந்தனர் 2 வருடம் IT இல் வேலை செய்து இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியுமா என்று ?
மாடசாமியோ தனது வருமானத்தில் மேலும் 12 எருமை மாடுகள் வாங்கி தனது வருமானத்தை இரட்டிப்பாக்கினான்.
மீண்டும் இருவரும் சந்தித்த போது ராமசாமி தன் 2 லட்சம் கடன் பற்றிய கவலையில் ஒரு பாவமான புன்னகை செய்தான்.
மாடசாமியோ கடன் கவலையின்றி சந்தோஷமாக புன்னகைத்தான்.
2 வருடம் கழித்து ராமசாமி 10% சம்பள உயர்வு பெற்றான், உடனே car loan போட்டு ஒரு Maruthi wagon car வாங்கினான்.
இந்த நேரத்தில் மாடசாமியோ 2 ஏக்கர் நிலமும், 3 டஜன் எருமை மாடுகளும் வாங்கினான், பால் விலையோ அப்போது 30% உயர்ந்தது, இப்போது மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 200% அதிகம், பால் வியாபாரத்தை பெருக்க ஒரு mini load auto வாங்கினான்,
மீண்டும் அவர்கள் சந்தித்த போது காரில் பயணித்தாலும் கடன் கவலையால் ராமசாமியால் சிரிக்க முடியவில்லை, ஆனால் மாடசாமியோ தனது சொந்த ஆட்டோவில் கம்பீரமாக சிரித்தான்.
2 வருடங்கள் கழிந்தது …
ராமசாமி Home loan மூலம் 40 லட்சம் கடன் பெற்று ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினான், மாடசாமியின் எருமை மாடுகள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது, 2 அபார்ட்மெண்ட் வாங்கினான்,
ராமசாமி மீண்டும் 10% சம்பள உயர்வு பெற்றான், இப்போது பால் விலை லிட்டர் 40 ரூபாய்,
மாடசாமியின் வருமானத்தை விட ராமசாமியின் வருமானம் 500% அதிகம் அதனால் அவன் ஒரு scoda car,innova car வாங்கினான்.
மீண்டும் அவர்கள் சந்தித்த போது ராமசாமியின் மனநிலை தனது 40 லட்சம் கடனை நினைத்து குழம்பி இருந்ததால் அவனால் சிரிக்க முடியவில்லை,
மாடசாமியோ பெருமையுடன் சிரித்தான், அவன் இப்போது ஒரு சிறிய பால் பண்ணையின் முதலாளி அவனிடம் 25 பேர் வேலை செய்கிறார்கள்.
அந்த இரவு ராமசாமி தீவிர மன உலைச்சலுக்கு ஆளானான், 5 வருடத்தில் மாடசாமி சம்பாதித்தது 4 கோடி சொத்து, 5லட்சம் மாத வருமானம், 25 பேருக்கு வேலை தந்துள்ளான் .
ஆனால் தானோ வருடத்திற்கு 7 லட்சம் சம்பளம் 40 லட்சம் கடன்,
விருப்பமற்ற வேலை…!!
குறிப்பு : 2008 இல் பால் விலை லிட்டர் ரூபாய் 10, இப்போது ரூபாய் 40,
தங்கம் கிராம் 12,500 ரூபாய், இப்போ கிட்டதட்ட 30,000 ரூபாய்,
5 வருடத்தில் IT துறையில் வேலை செய்பவரின் சம்பளம் 30% உயர்ந்துள்ளது, ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 300% உயர்ந்துள்ளது.
இந்த லட்சனத்தில் இன்னும் இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
இங்கு இருக்கும் அனைவருமே ராமசாமிகள் தான்.
நன்றி
பண்ணையார்
Re: இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|