புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Today at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
43 Posts - 47%
heezulia
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
2 Posts - 2%
prajai
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Rutu
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
231 Posts - 43%
heezulia
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
16 Posts - 3%
i6appar
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
13 Posts - 2%
prajai
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொங்குத் தமிழ்


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 10:36 am

கொங்குத் தமிழ்
கொங்குத் தமிழ் என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி ஆகும். கொங்கு என்ற சொல்லுக்குத் தேன், பூந்தாது என்று பொருள். ஆயினும் அதற்கும் இந்த நாட்டின் பெயருக்கும் தொடர்பிருப்பதாக இன்னும் மொழியியல்படிச் சான்றுகள் இல்லை.
தமிழின் சிறப்பு ‘ழ’ என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு ‘ற’ மற்றும் ‘ங்’ என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, “தண்ணிவார்த்துகுட்டு”, ‘தண்ணிஊத்திக்கிட்டு’ என்று கூறுவார்கள்.
மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் ‘ங்கோ’ போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது ‘ங்கோ’ என்பதற்கு பதில் ‘ங்’ போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று ‘கோ’ வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.


கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள் (அகரவரிசையில்)
* அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே – அந்த இடம், அந்த இடத்திலே. “நீ அக்கட்டாலே போய் உட்காரு”
* அங்கராக்கு – சட்டை
* அட்டாரி, அட்டாலி – பரண்
* அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
* அப்பு – அறை. (அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல)
* அம்மாயி – அம்மாவின் அம்மா
* அப்பத்தாள் – அப்பாவின் அம்மா
* ஆம்பாடு – காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
* இக்கட்டு – இந்த இடம்
* இட்டாரி (இட்டேறி) – தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
* இண்டம் பிடித்தவன் – கஞ்சன்
* உண்டி – (sample) = உண்ணும் பதம்? – தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
* ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
* எச்சு – அதிகம்.
* எகத்தாளம் – நக்கல், பரிகாசம்
* ஏகமாக – மிகுதியாக
* ஒட்டுக்கா – ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் – இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
* ஒடக்கான் – ஓணான்
* ஒப்பிட்டு – போளி
* ஒளப்பிரி – உளறு “இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்”
* ஒறம்பற – உறவினர் (உறவின்மு்றை) – விருந்தினர்
* ஓரியாட்டம் – சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
* கட்டுத்தரை – மாட்டுத் தொழுவம்
* கட்டிச்சோற்று விருந்து – கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
* கரடு – சிறு குன்று
* கண்ணாலம் – கல்யாணம் \ திருமணம்
* கூம்பு – கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
* குரல்வளை \ தொண்டை
* கோடு – கடைசி ( கோட்டுக்கடை – கடைசிக்கடை, அந்த கோட்டில பாரு – அந்த கடைசில பாரு)
* சாடை பேசுறான் – மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
* சிலுவாடு – சிறு சேமிப்பு
* சீரழி – நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
* சீராட்டு – கோபம். (கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
* சுல்லான் (சுள்ளான்?) – கொசு
* செம்புலிகுட்டி – செம்மறியாட்டுக்குட்டி
* சோங்கு – சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
* தாரை – பாதை
* தொண்டுப்பட்டி – மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் – ஆட்டைத் தொண்டுப்பட்டியிலே அடை
* துழாவு – தேடு
* நலுங்கு – உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லை பயன் படுத்த மாட்டார்கள் – அவங்க குழந்தை நலுங்கிகிச்சாம் )
* நாயம் – பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் – அவன் நாயம் யாருக்கு வேணும், அங்க என்னடா பேச்சு – அங்க என்னடா நாயம் )
* நோக்காடு – நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
* நோம்பி – (நோன்பு) திருவிழா
* பவுதியாயி நோம்பி – பகவதி அம்மன் திருவிழா
* படு – குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
* பழமை – பேச்சு ( அங்க என்ன பேச்சு – அங்க என்ன பழமை )
* பாலி – குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
* பிரி – பெருகு, கொழு (“பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்”)
* புண்ணியாசனை – (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
* பெருக்கான் – பெருச்சாளி
* பொக்கென்று – வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
* பொட்டாட்ட – அமைதியாக இருத்தல்
* பொடக்காலி – புழக்கடை
* பொடனி, பொடனை – (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
* பொறந்தவன் – உடன் பிறந்த சகோதரர்
* பொறந்தவள் – உடன் பிறந்த சகோதரரி
* மச்சாண்டார் – கணவனின் அண்ணன்
* மழைக்காயிதம் – பாலிதீன் காகிதம்
* மலங்காடு – மலைக்காடு
* முக்கு – முனை, மூலை, வளைவு
* வெகு – அதிக
* வெள்ளாமை – வேளாண்மை \ விவசாயம்.

நன்றி
பண்ணையார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 06, 2014 2:58 pm

அருமை, இதில் அதிக சொற்களை நான் பயன்படுத்துகிறேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 06, 2014 4:35 pm

மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ்

  நாயந்தானுங்கோ !!


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக