புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
Page 1 of 1 •
ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
#1101560சென்னை: ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு நரேந்திர மோடி அரசு தான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரியும், பால் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் ம.தி.மு.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று போராட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான மதிமுகவினர் பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
தமிழ்நாட்டில் விசித்திரமான காட்சி புதுமையான காட்சி இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்றார்.
ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
2 முதல்வர்கள்
தமிழகத்துக்கு 2 முதல்வர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே ஜெயிலில்தான் இருக்கிறார்கள். ஒருவர் மக்கள் முதல்வர் என்கிறார். சிறை தண்டனை விதிக்கப்பட்டு 3 மாத பிணையில் வெளி வந்துள்ள அவர் இப்போது சிறைவாசியாகவே போயஸ் கார்டனில் இருக்கிறார். அவரது தண்டனை நிறுத்திதான் வைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படவில்லை.
இன்னொருவர் கண்ணீர் மல்க முதல்வராக பதவி ஏற்று இருக்கிறார். நான் இதை கேலி கிண்டலுக்காக சொல்லவில்லை. தமிழகத்தின் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கூறுகிறேன். ஓ.பன்னீர் செல்வம் அடி மட்டத்தில் இருந்து வந்தவர். சாதாரண கிளை செயலாளர், வட்ட செயலாளர் என இருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஏற்கனவே ஒருமுறை தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் வகிக்கின்ற முதல்வர் பதவி மிடுக்கான, கம்பீரமான நடைபோடுகிற பதவி. அந்த நடை- உடை- பாவனை எங்கே போய்விட்டது. அவருடைய மதிப்பு, அன்பு, படிப்பு எல்லாம் போயஸ் கார்டனில் அடங்கி இருக்கிறது.
உத்தரவிடுங்கள்
பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தால் வேண்டாம் என்று மறுக்கிறார். அந்த அளவுக்கு அவர் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிறார். அவரது அறையில் இன்னும் முதல்வர் போர்டு கூட மாட்டவில்லை. ஏன் இந்த இழுக்கு. நான் மக்கள் முதல்வரை கேட்கிறேன். இன்றைய முதல்வரை உங்கள் இருக்கையில் அமர்ந்து வேலை செய்யுங்கள் என்று கூறவேண்டியது தானே.
அனுதாபப்படுகிறேன்
அப்படி செய்யாமல் அவரை சங்கடத்துக்கு ஆளாக்கி இருப்பது ஏன்? அவர் நிம்மதியாக, சந்தோஷமாக இருந்து பணியாற்ற முடியாது. அவருக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஜெயலலிதா சிறையில் இருந்து போது எனக்காக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று ஏன் அறிக்கை வெளியிடவில்லை.
உச்சநீதிமன்றம் சவுக்கடி
தீக்குளிப்பு செய்தியை பார்த்த உடன், அவர் அறிக்கை விடுத்து இருந்தால் 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருக்காது. அவருக்கு மனசாட்சி உண்டா? மனித நேயம் உண்டா? தீக்குளித்து இறந்தவர்களின் சாவு கணக்கை பட்டியல் போட்டு வருகிறார்கள். உங்களுக்கு மனித நேயம் துளியும் கிடையாது. சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்த பிறகுதான் நீங்கள் அறிக்கை விட்டீர்கள்.
ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
நம்பிக்கையிழந்த மக்கள்
இறந்தவர்களின் குடும்பத்துக்கு உதவுவதை பாராட்டுகிறேன். கைது செய்யப்பட்ட போது கடைகளை அடித்து நொறுக்கினார்கள், இடையூறு செய்ததை தடுத்து நிறுத்தினாரா?. காவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை இழக்கும் வகையில் செயல்பட்டார்கள்.
சர்வாதிகார நிழல்
இது சக்ரவர்த்தி ராஜ்ஜியமா? சர்வாதிகார ராஜ்ஜியமா? ஏதேச்சதிகார மனப்பான்மை, சர்வாதிகார நிழல் இன்று பரவிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் பால் விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.
பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு உங்களுக்கு சாதாரணம். ஏனென்றால் பணத்தை எடை போட்டு எண்ணுகிறீர்கள். உங்களுக்கு என்ன கவலை. இது சாதாரண ஏழை மக்களை வெகுவாக பாதிக்கும். இலவசங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதை நிறுத்திவிட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கலாம். விற்பனை விலை உயர்த்தக்கூடாது.
கோடிக்கணக்கில் கொள்ளை
சர்க்கரை விலை, மின்கட்டண உயர்வைத் தொடர்ந்து டீ, காபி விலையும் உயரப்போகிறது. பாலில்தான் தண்ணீரை கலப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அ.தி.முக.கவினர் தண்ணீரில் பாலை கலப்படம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக நடந்த இந்த கொள்ளையர்கள் இப்போது சிக்கி இருக்கிறார்கள்.
உதவாத அரசு
கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவுக்கு இந்த அரசு ஒருதுரும்பை கூட தூக்கிப்போட்டு உதவவில்லை. நீதித்துறையை அவமதிக்கிற கட்சியாக அ.தி.மு.க உள்ளது. சகாயத்தின் விசாரணை கூடாது என்று முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திற்கும் போய் அங்கும் நிராகரிக்கப்பட்டது.
மடியில் கனம்
இதையடுத்து மறு சீராய்வு மனு போடுகிறார்கள். உயர்நீதிமன்றம் இந்த அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் போடுகிறது. சகாயம் தலைமையிலான குழு விசாரிக்க என்ன தயக்கம், யாரைக்காப்பாற்ற விசாரிக்க கூடாது என்கிறார்கள். சகாயம் நேர்மையானவர். மனசாட்சி உள்ள அதிகாரி. மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும். ஊழல் பேர் வழிகளை பாதுகாக்க இந்த அரசு முயற்சிக்கிறது.
மீனவர்களுக்கு தூக்கு
தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை தூக்கு தண்டனை விதித்து உள்ளது. அவர்கள் எல்லை தாண்டி சென்றவர்கள்தான். போதை பொருள் கடத்தியதாக வழக்கு போட்டு இருக்கிறார்கள். போதை பொருள் கடத்தவில்லை என்று தமிழக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அப்படி இருக்கும்போது 5 மீனவர்களுக்கு இந்த கொடூர தண்டனையை ராஜபக்சே அரசு விதித்து இருக்கிறது.
மோடி அரசு கொடுத்ததா?
இது மோடி அரசு கொடுத்த தைரியமும் துணிச்சலும்தான். 5 பேரின் உயிருக்கும் மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கொடுங்கோலன் ராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார். அவரை பா.ஜனதாவினர் கண்டித்தார்களா? இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகாவது மத்திய அரசு உணரவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று வைகோ ஆவேசத்துடன் பேசினார்.
ஆர்பாட்டத்தில் பால் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஒழியட்டும், ஒழியட்டும் தூக்குத் தண்டனை ஒழியட்டும் என்றும் மதிமுகவினர் முழக்கமிட்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
#1101563- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
எனக்கும் இதில் சந்தேகம் உள்ளது...பாரத ரத்னா விருது இலங்கை அதிபருக்கு வழங்குவது குறித்து நம் மத்திய அரசு எதுவுமே கூறவில்லை...
அதே போல் தமிழ் மீனவர்கள் தூக்கு குறித்தும் எதுவும் கூற வில்லை...எனவே நம் மோடி அவர்கள் இலங்கைக்கு ஆதரவு அளிக்கிறார் போலும்...
அதே போல் தமிழ் மீனவர்கள் தூக்கு குறித்தும் எதுவும் கூற வில்லை...எனவே நம் மோடி அவர்கள் இலங்கைக்கு ஆதரவு அளிக்கிறார் போலும்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: ஜெயிலுக்குப் போய் 'ரிட்டர்ன்' ஆன ஒரு முதல்வர், கண்ணீர் மல்க இன்னொரு முதல்வர்.. வைகோ விளாசல்!
#1101564M.Saranya wrote:எனக்கும் இதில் சந்தேகம் உள்ளது...பாரத ரத்னா விருது இலங்கை அதிபருக்கு வழங்குவது குறித்து நம் மத்திய அரசு எதுவுமே கூறவில்லை...
அதே போல் தமிழ் மீனவர்கள் தூக்கு குறித்தும் எதுவும் கூற வில்லை...எனவே நம் மோடி அவர்கள் இலங்கைக்கு ஆதரவு அளிக்கிறார் போலும்...
தமிழ்நாட்டில் அனைவரும் ஜெயலலிதாவுக்குத்தானே ஓட்டுப் போட்டீங்க... இப்பொழுது அவரைத்தான் போய்க் கேட்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
» குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
» மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
» குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
» மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|