புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
19 Posts - 50%
heezulia
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
1 Post - 3%
Guna.D
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
10 Posts - 2%
prajai
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
9 Posts - 2%
Jenila
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
4 Posts - 1%
jairam
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sun Nov 02, 2014 10:31 am


பதிவு செய்த நாள்
02 நவ
2014
01:41 பெங்களூரு: பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் பணம் வாங்குவது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ராம்மோகன் ரெட்டி, 'இது மாமூல் வசூலா' என, அதிரடியாக கேள்வி எழுப்பினார். வீடு இல்லாதவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க, கடந்த 1944ல், அப்போதைய மைசூரு மன்னரால், 308 ஏக்கர் நிலத்தில், பெங்களூரு மாகடி ரோட்டில், மத்திய நிவாரண குழு மையம் அமைக்கப்பட்டது.




நெருக்கடி : தெருவில் பிச்சை எடுப்போரை பிடித்து வந்து, இங்கு அடைப்பது வழக்கம். பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்காக, கடந்த 1975ல், சட்டம் கொண்டு வரப்பட்டது. பிச்சைக்காரர்களை இங்கு கொண்டு வந்து விட்டாலும், அவர்கள் இங்கு இருப்பதில்லை; தப்பி விடுகின்றனர். கடந்த 2010ல், இங்கு தங்கியிருந்த, ?,??? பிச்சைக்காரர்களில், 300 பேர் இறந்ததையடுத்து, நெருக்கடி ஏற்பட்டது. முறைப்படி பராமரிக்கப்படாததும் கண்டு பிடிக்கப்பட்டது. பிச்சைக்காரர் மறுவாழ்வுக்காக, கடந்த 1976 முதல், கிரேட்டர் பெங்களூரு மநாகராட்சி சொத்து வரி வசூலிக்கும் போது, 'பிச்சைக்காரர் வரி' என்ற பெயரில், ஒரு சதவீதம் வரி வசூலித்தது. பின், மூன்று சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில், சொத்து வரியாக, 2,850 கோடி ரூபாய் வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், 85.5 கோடி ரூபாய் பிச்சைக்காரர்களின் மறு வாழ்வுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்நிலையில், மாகடி ரோடு பிச்சைக்காரர்கள் காலனி, மத்திய நிவாரண கமிட்டி அலுவலக ஊழியர் நிர்மலா, பதவி உயர்வு குறித்து தொடர்ந்த வழக்கில் விளக்கம் கேட்டு, நீதிபதி ராம்மோகன் ரெட்டி, சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவில் கூறியதாவது: மத்திய நிவாரண குழு மைய கமிட்டி, பிச்சைக்காரர்கள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூரு நகர் முழுவதும் உள்ள பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவியுங்கள்.

தினமும், பிச்சைக்காரர்களை ரோடுகளில் சந்திக்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறேன்; இவர்களை, ஏன் மறுவாழ்வு இல்லத்துக்கு அழைத்து செல்வதில்லை. சமீபத்தில், ஒரு பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் ஒருவர், பணம் வாங்குவதை பார்த்தேன். இது பிச்சைக்காரர்,

போலீசாருக்கு கொடுக்கும் மாமூலா? என்ன செய்கிறீர்கள்? பிச்சைக்காரர்கள் வரி,

வசூலிக்கப்படுகிறது. அந்த பணத்தை, என்ன செய்கிறீர்கள். இது தொடர்பான தகவல்களை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்துள்ளார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 02, 2014 11:17 am

ஒரு விதத்தில் இந்த போலீஸ்காரர்களும் , பிச்சைகாரர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Nov 02, 2014 1:14 pm

எனக்கு தெரிந்து ஒரு காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்காத போலீஸ் காரரை பார்ப்பது என்பது அரிது.. ஒரு சினிமாவில் வடிவேல் சொல்வார் " 2 ரூபாதான் கேட்டேன் , அவன் என்ன கோபத்தில் இருந்தானோ தெரியல பொசுக்குனு கத்திய எடுத்து என் இடுப்புல சொருகிட்டான்" .... உண்மை நிலை இன்று இதுதான். அப்ப உண்மையான பிச்சை காரங்க ?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 02, 2014 9:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 02, 2014 11:51 pm

பிச்சை எடுப்பவர்களிடம் கூட லஞ்சமா? அட ராமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 03, 2014 4:03 am

தமிழ் நாட்டில் பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்கு
சட்டம் நடைமுறையில் உள்ளதா..?
-

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Nov 03, 2014 8:17 pm

தமிழ் நாட்டில் பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்கு சட்டம் நடைமுறையில் உள்ளது.
The Tamil Nadu Prevention of Begging Act, 1945 Amendment appended: 44 of 1994.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக