புதிய பதிவுகள்
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரியல் எஸ்டேட் முதலீடு... ஏமாற்றம் தரும் அவசர முடிவுகள்!
Page 1 of 1 •
இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் முதலீடே நம்பகமானது; அதுவே அதிக வருமானம் தரக்கூடியது எனப் பலரும் நினைக்கிறார்கள். அவர்கள் இதிலுள்ள சிக்கல்களை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பெரும் பணத்தை செலவு செய்து இடத்தை வாங்கியவர்கள் பிற்பாடு வருத்தப்படவே செய்கிறார்கள். ஏதோ ஓர் அவசரத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பற்றியும், இனி அந்தத் தவறை செய்யாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் நிதி ஆலோசகர் ஆர்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ரியல் எஸ்டேட்டில் நாம் செய்யக்கூடாத தவறுகளைப் பட்டியலிட்டார் அவர். அந்தத் தவறுகள் இதோ...
எதிர்காலத் தேவை தந்த ஏமாற்றம்!
“முதலீடு என்கிறபோது அது எதுவாக இருந்தாலும் கவனம் முக்கியம். அதுவும் ரியல் எஸ்டேட் முதலீடு என்றால் தேவை அறிந்தே பரிசீலிக்க வேண்டும். காரணம், அதை அவசரத் தேவை என்கிறபோது உடனே விற்று பணமாக்கிக்கொள்ள முடியாது.
அவர் என் நெருங்கிய நண்பரின் உறவினராகப் பழக்கமானார். அவரது நண்பர்கள் இவரிடம் முதலீடு செய்யப் பணம் இருக்கிறது என்பதை அறிந்து பல்வேறு ஏரியாக்களில் நிலத்தை வாங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். இவரும் தனது மகளின் திருமணத் தேவையின் போது அதை விற்று பணமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்து, ஆறு ஊர்களில் இடங்களை வாங்கியிருக் கிறார்.
அதில் சில இடங்கள் இவரது தேவைக்கு முன்னதாகவே நல்ல விலைக்குக் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இவர் இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என்று விட்டிருக்கிறார். ஆனால், மகளுக்குத் திருமணம் நிச்சயமாக, அந்த நேரத்தில் நிலத்தை விற்க முன்வந்திருக்கிறார். இவரது அவசரம் தெரிந்துகொண்டு, நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டிருக் கிறார்கள். அப்போதுதான் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டு வந்தார்.
‘நீங்கள் மகளின் திருமணத் தேவைக்காக நிலத்தில் முதலீடு செய்தது முதல் தவறு. வாங்கிய ஓரிரண்டு ஆண்டுகளிலேயே உங்கள் நிலத்துக்கு நல்ல விலை கிடைத்தும் விற்க தவறியது நீங்கள் செய்த இரண்டாம் தவறு' என அவர் செய்த தவறுகளைச் சொன்னேன்.
எதிர்காலத் தேவைக்காகவென்று நிலத்தின் மீது முதலீடு செய்வதை முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது. நம் தேவை நெருங்கும்போது, அல்லது மனை விலை நல்ல உச்சத்துக்கு சென்றுவிட்டது; இனி எதிர்காலத்தில் இறங்கும் என்கிற சூழ்நிலைக் காணப் பட்டால் அந்த மனையை விற்று, பாதுகாப்பான முதலீட்டில் பணத்தை போட்டுவைக்க தயங்கக்கூடாது. விலை அதிகமாக இருந்தபோது நிலத்தை விற்ற பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தால் மகள் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி இருக்கலாம்.
தெரியாமல் வாங்கியதால் வந்த விபரீதம்!
என் இன்னொரு நண்பர் பிறந்தது ஈரோட்டில். படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கேதான். ஆனால், பிழைப்புக்காகக் குடியேறிய இடம் சென்னை. சுற்றுலாவுக்காகச் சென்றதை தவிர, குற்றாலத்தைப் பற்றி எந்தவொரு அறிமுகமும் இல்லாமல், அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் ஏரியாவில் இடம் வாங்குவதாக இருக்கிறேன் என்று என்னிடம் சொன்னபோதே, பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும் என்று எச்சரித்தேன். அதை அலட்சியம் செய்தவர், இடத்தை வாங்கி கையிலிருக்கும் பணத்தைப் போட்டு வீட்டையும் கட்டினார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. நிரந்தரமாக வாடகைக்கு வருபவர்கள் யாரும் இல்லை. தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டைப் பாதுகாக்க, பராமரிக்க நம்பிக்கையான ஆட்கள் அங்கே யாரையும் தெரியாது என்பதால் சென்னையிலிருந்து மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ குற்றாலத்துக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறார்.
நமக்குத் தெரிந்த இடங்களில் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கிப் பராமரிப்பதுதான் சுலபமான காரியம். எந்த வகையிலும் அறிமுகமும் இல்லாத இடத்தில் நிலத்தை வாங்குவதால், அதன் பாதுகாப்புக்கு யாராலும் உத்தரவாதம் தரமுடியாது. எந்தத் தொடர்பும் இல்லாத ஊரில் வாங்கிய இடங்களை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியா மல் போனதால், மோசடிக்காரர்கள் அந்த இடத்தை அபகரித்துக் கொண்டதாக வரும் செய்திகளை நாம் அன்றாடம் படிக்கத் தானே செய்கிறோம்.
தந்திரத்தால் தடுமாற்றம்!
‘பிரபலமாக உள்ள துறையில் ஏமாற்று வேலைகள் அதிகமாக இருக்கும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் ரியல் எஸ்டேட்' என்று எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார். ஆனால், அவரே ஒருநாள் ரியல் எஸ்டேட் டில் ஏமாந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களைக் காட்டி பலவாறு நம்மை வாங்கத் தூண்டுவார்கள். அவர்களின் அந்தத் தந்திரத்தாலேயே ஏமாந்தவர்கள் பலபேர். அப்படித்தான் இவரும் ஏமாந்து போயிருக்கிறார். தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம், தான் நிலம் வாங்க இருப்பதாகச் சொல்ல, அவரோ அவருக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரிடம் இவரைச் சிக்க வைத்திருக்கிறார்.
அந்த ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருநாள் இவர்களுக்காகத் தனியே கார் ஒன்றை ஏற்பாடு செய்து, அன்றைய தினத்துக்கான அனைத்து செலவுகளை யும் அவரே செய்து தன்னிடமுள்ள பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார். எந்த இடமும் பிடிக்காமல் போனாலும், நமக்காக இவர் இவ்வளவு செலவு செய்கிறாரே என நினைத்து ஓர் இடத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் இன்று வரை ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது.
நிலத்தை விற்க நினைப்பவர்கள் ஆயிரம்தான் சொன்னாலும் அந்த இடம் குறித்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்காமல் வாங்கக் கூடாது. அதேபோல, விற்பனை செய்பவரின் மீது பரிதாபப்பட்டு சொத்தை வாங்கக் கூடாது.
உஷார் வழிகள்!
பொதுவாக வீடு வாங்குகிறவர்கள், முக்கியமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குகிறவர் கள் உடற்பயிற்சி நிலையம் இருக்கிறது, நீச்சல்குளம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்து, அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால், அதை நாம் பயன்படுத்துவோமா என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்க மாட்டார்கள்.
சில நேரங்களில் நிலத்துக்கான தேவை இருக்காது. ஆனால், நல்ல வருமானம் தரும் முதலீடு என்று பிறர் சொல்லக் கேட்டு, வட்டிக்கு கடன் வாங்கியாவது நிலத்தில் முதலீடு செய்து ஏமாந்து போவார்கள். இதுபோன்ற தருணங்களில் கொஞ்சம் உஷாராக இருந்தால் ஏமாற்றத்தைத் தவிக்கலாம்” என்று சொல்லி முடித்தார் ராதாகிருஷ்ணன்.
எல்லோருக்கும் நாம் பிறந்த மண்ணில் நமக்கான ஒரு சென்ட் நிலம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத்தான் செய்வார்கள். இந்த ஏக்கம் ஏமாற்றத்தைத் தராமல் இருக்க வேண்டுமானால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.
--ந.விகடன்
எதிர்காலத் தேவை தந்த ஏமாற்றம்!
“முதலீடு என்கிறபோது அது எதுவாக இருந்தாலும் கவனம் முக்கியம். அதுவும் ரியல் எஸ்டேட் முதலீடு என்றால் தேவை அறிந்தே பரிசீலிக்க வேண்டும். காரணம், அதை அவசரத் தேவை என்கிறபோது உடனே விற்று பணமாக்கிக்கொள்ள முடியாது.
அவர் என் நெருங்கிய நண்பரின் உறவினராகப் பழக்கமானார். அவரது நண்பர்கள் இவரிடம் முதலீடு செய்யப் பணம் இருக்கிறது என்பதை அறிந்து பல்வேறு ஏரியாக்களில் நிலத்தை வாங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். இவரும் தனது மகளின் திருமணத் தேவையின் போது அதை விற்று பணமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்து, ஆறு ஊர்களில் இடங்களை வாங்கியிருக் கிறார்.
அதில் சில இடங்கள் இவரது தேவைக்கு முன்னதாகவே நல்ல விலைக்குக் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இவர் இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என்று விட்டிருக்கிறார். ஆனால், மகளுக்குத் திருமணம் நிச்சயமாக, அந்த நேரத்தில் நிலத்தை விற்க முன்வந்திருக்கிறார். இவரது அவசரம் தெரிந்துகொண்டு, நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டிருக் கிறார்கள். அப்போதுதான் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டு வந்தார்.
‘நீங்கள் மகளின் திருமணத் தேவைக்காக நிலத்தில் முதலீடு செய்தது முதல் தவறு. வாங்கிய ஓரிரண்டு ஆண்டுகளிலேயே உங்கள் நிலத்துக்கு நல்ல விலை கிடைத்தும் விற்க தவறியது நீங்கள் செய்த இரண்டாம் தவறு' என அவர் செய்த தவறுகளைச் சொன்னேன்.
எதிர்காலத் தேவைக்காகவென்று நிலத்தின் மீது முதலீடு செய்வதை முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது. நம் தேவை நெருங்கும்போது, அல்லது மனை விலை நல்ல உச்சத்துக்கு சென்றுவிட்டது; இனி எதிர்காலத்தில் இறங்கும் என்கிற சூழ்நிலைக் காணப் பட்டால் அந்த மனையை விற்று, பாதுகாப்பான முதலீட்டில் பணத்தை போட்டுவைக்க தயங்கக்கூடாது. விலை அதிகமாக இருந்தபோது நிலத்தை விற்ற பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தால் மகள் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி இருக்கலாம்.
தெரியாமல் வாங்கியதால் வந்த விபரீதம்!
என் இன்னொரு நண்பர் பிறந்தது ஈரோட்டில். படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கேதான். ஆனால், பிழைப்புக்காகக் குடியேறிய இடம் சென்னை. சுற்றுலாவுக்காகச் சென்றதை தவிர, குற்றாலத்தைப் பற்றி எந்தவொரு அறிமுகமும் இல்லாமல், அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் ஏரியாவில் இடம் வாங்குவதாக இருக்கிறேன் என்று என்னிடம் சொன்னபோதே, பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும் என்று எச்சரித்தேன். அதை அலட்சியம் செய்தவர், இடத்தை வாங்கி கையிலிருக்கும் பணத்தைப் போட்டு வீட்டையும் கட்டினார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. நிரந்தரமாக வாடகைக்கு வருபவர்கள் யாரும் இல்லை. தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டைப் பாதுகாக்க, பராமரிக்க நம்பிக்கையான ஆட்கள் அங்கே யாரையும் தெரியாது என்பதால் சென்னையிலிருந்து மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ குற்றாலத்துக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறார்.
நமக்குத் தெரிந்த இடங்களில் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கிப் பராமரிப்பதுதான் சுலபமான காரியம். எந்த வகையிலும் அறிமுகமும் இல்லாத இடத்தில் நிலத்தை வாங்குவதால், அதன் பாதுகாப்புக்கு யாராலும் உத்தரவாதம் தரமுடியாது. எந்தத் தொடர்பும் இல்லாத ஊரில் வாங்கிய இடங்களை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியா மல் போனதால், மோசடிக்காரர்கள் அந்த இடத்தை அபகரித்துக் கொண்டதாக வரும் செய்திகளை நாம் அன்றாடம் படிக்கத் தானே செய்கிறோம்.
தந்திரத்தால் தடுமாற்றம்!
‘பிரபலமாக உள்ள துறையில் ஏமாற்று வேலைகள் அதிகமாக இருக்கும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் ரியல் எஸ்டேட்' என்று எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார். ஆனால், அவரே ஒருநாள் ரியல் எஸ்டேட் டில் ஏமாந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களைக் காட்டி பலவாறு நம்மை வாங்கத் தூண்டுவார்கள். அவர்களின் அந்தத் தந்திரத்தாலேயே ஏமாந்தவர்கள் பலபேர். அப்படித்தான் இவரும் ஏமாந்து போயிருக்கிறார். தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம், தான் நிலம் வாங்க இருப்பதாகச் சொல்ல, அவரோ அவருக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரிடம் இவரைச் சிக்க வைத்திருக்கிறார்.
அந்த ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருநாள் இவர்களுக்காகத் தனியே கார் ஒன்றை ஏற்பாடு செய்து, அன்றைய தினத்துக்கான அனைத்து செலவுகளை யும் அவரே செய்து தன்னிடமுள்ள பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார். எந்த இடமும் பிடிக்காமல் போனாலும், நமக்காக இவர் இவ்வளவு செலவு செய்கிறாரே என நினைத்து ஓர் இடத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் இன்று வரை ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது.
நிலத்தை விற்க நினைப்பவர்கள் ஆயிரம்தான் சொன்னாலும் அந்த இடம் குறித்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்காமல் வாங்கக் கூடாது. அதேபோல, விற்பனை செய்பவரின் மீது பரிதாபப்பட்டு சொத்தை வாங்கக் கூடாது.
உஷார் வழிகள்!
பொதுவாக வீடு வாங்குகிறவர்கள், முக்கியமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குகிறவர் கள் உடற்பயிற்சி நிலையம் இருக்கிறது, நீச்சல்குளம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்து, அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால், அதை நாம் பயன்படுத்துவோமா என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்க மாட்டார்கள்.
சில நேரங்களில் நிலத்துக்கான தேவை இருக்காது. ஆனால், நல்ல வருமானம் தரும் முதலீடு என்று பிறர் சொல்லக் கேட்டு, வட்டிக்கு கடன் வாங்கியாவது நிலத்தில் முதலீடு செய்து ஏமாந்து போவார்கள். இதுபோன்ற தருணங்களில் கொஞ்சம் உஷாராக இருந்தால் ஏமாற்றத்தைத் தவிக்கலாம்” என்று சொல்லி முடித்தார் ராதாகிருஷ்ணன்.
எல்லோருக்கும் நாம் பிறந்த மண்ணில் நமக்கான ஒரு சென்ட் நிலம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத்தான் செய்வார்கள். இந்த ஏக்கம் ஏமாற்றத்தைத் தராமல் இருக்க வேண்டுமானால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.
--ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மிக, மிக அருமையான பதிவு.. நிலம், நிலம் என்று ஓடி, ஓடி முதலீடு செய்பவர்கள் கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
» எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!
» இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
» மக்கள் சேமிப்பில் சம்பாதிக்கும் மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
» திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் ஓட ஓட விரட்டிப் படுகொலை
» சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
» இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?
» மக்கள் சேமிப்பில் சம்பாதிக்கும் மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
» திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் ஓட ஓட விரட்டிப் படுகொலை
» சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|