புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் லெ - கவிதைகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:52 am

First topic message reminder :

நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்

ரமேஷ் லெ


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 03, 2014 9:32 am

சூப்பருங்க சூப்பருங்க ரமேஷ் லெ - கவிதைகள் - Page 3 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:33 am

எதையும் எதிர்பாராமால் ஒரு பெண்ணின்
உண்மையான அன்பு உனக்கு
கிடைக்குமானால்

உனக்கு மற்றுமொறு தாய்மை
இந்த ஜென்மத்திலேயே கிடைத்திருக்கிறாள்
என்பது சாத்தியம் தான்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:36 am

உன் பார்வை
அலைகள் மோதியதும்

பஞ்சாய்
பறந்ததடி என் இதயம்

கானலாய் வறண்டு கிடந்த
என் மனம்

இன்று நிறைந்து போனது அங்கு காதல்
பூக்களின் மணம்

சிதற விட்டேன் இன்று என் சிந்தனை
மனதை

அதை சிற்பமாய் செதுக்கி விட்டது அந்த காதல்
உனதே

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:39 am

என்னவளே
பூக்களின் மொழிகள்
என்பேன் உன் அழகான
புன்னகையை

நிலவின் நீள் அலைகள்
என்பேன் பாவையே
உன் பார்வையை

இரவை உதிர்த்து செய்த
நூல் இழைகள் என்பேன்
உன் கூந்தல்களை

உலர வைத்த
தேன் சுவடுகள் என்பேன்
உன் உதடுகளை

கார்மேகத்தின்
குவியல்கள் என்பேன்
உன் கருஇமைகளை

பொன்னால் செய்த
பஞ்சு பூக்கள் என்பேன் உன்
பாதங்களை

தேய்ந்து போன
தேய்பிறைகள் என்பேன்
உன் மெல்லிடையை

கடைசியாக கவியின் சோலைகள்
என்பேன் உன் மொத்தக்
காவியப் பேரழகை

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:41 am

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்பாலிற்குரியதாம்
மாற்றுங்கள் அச்சமின்மை நாணம் பயிர்ப்பு பெண்பாலுக்கு உரியதென்று

உயிரில்லா முள்ளிற்கு கூட வீரம் உண்டு
தன்னை தீண்டியவனை
குற்றி வீரத்தோடு
கிழிக்க

அப்படி இருக்க பெண்னே
உன்னை உன் அனுமதியின்றி
தீண்டுவது ஒரு ஆண் காளை என்றால்
அந்த இடத்தில் வீரத்தோடு நீ மாறு ஒரு பெண்புலியாய்

உன் கைகளின் விரல்கள் பத்தும் கத்தியாகவேண்டும்
உன் பார்வை அம்பு அவன் நெற்றியை
துளைக்க வேண்டும் உன் பயமின்மை அவனுக்கு
பயம் உண்டாக்க வேண்டும்

ஆண்மையின் வீரம் என்ற சொல்லைக் கொண்டு
ஒரு பெண் அடக்கப்படுகிறாள் என்றால்
அதே வீரத்தை வைத்து அடக்கிவிடு அந்த ஆண்மகனை
எங்கள் நாட்டின் வீரப்பெண்மகள்களே

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:45 am

காதல்

உணர்வுகளை
மெல்லிசையாக்கும்

உயிருக்குள் ஓசை
வைக்கும்

உனக்குள் உன்னையே பேச
வைக்கும்

யாருக்காகவோ உன்னை
வாழ வைக்கும்

கவிதைகளாய் உன்னை
பொழிய வைக்கும்

காரணமே இல்லாமல்
சிரிக்க வைக்கும்

இதயத்திற்கு
மொழிகள் கற்றுக்கொடுக்கும்

இமைக்காமல் எதையும்
பார்க்க வைக்கும்

அன்பு என்னும் உலகில் வாழ
வைக்கும்

அகிலத்தையும் கைக்குள்
அடக்க அது முயற்சிக்கும்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:47 am

ஏழைச்சிறுவனின்
மிட்டாய் ஆசை
நிறைவேறியது

குடிகாரன் சாலையில்
குடித்து விட்டு போட்டு சென்ற
வெற்று பாட்டில்களால்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:49 am

ஓசோனில் ஓட்டையாம்
அமெரிக்கன்
சொல்கிறான்????

அவர்களிடம் எப்படித் தான் சொல்வேனோ

அது ஓட்டை இல்லை தேவலோகத்து
தேவர்கள் உன்னை விண்ணிலிருந்து பார்க்க
போட்ட துளைகள் என்று????


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:53 am

முதலில் தன்னை மறப்பான்
இரண்டாவதாய் தன்னை சுற்றி நடப்பதை எல்லாம் மறப்பான்

உலகை ரசிப்பான்
உணர்வுகளை உதிரத்தில் பொதிப்பான்

எழுதியதெல்லாம் கவிதை ஆக்குவான்
எழுத்துக்களை எல்லாம் காதல் பேச வைப்பான்

ரோஜாக்களை தேசிய பூக்கள் என்பான்
ரோமியோ ஜூலியட்டை தேசதலைவர்கள் என்பான்

காதலை தன் கரு என்பான்
காதலியை அதில் உயிர்கரு என்பான்

இருதயத்தை காதலின் சின்னம் என்பான்
இமைகளைக் கடந்து பார்ப்பதை எல்லாம் நிலவுகள் என்பான்

பகலில் விண்மீன்களை தேடுவான்
பங்குனியில் குளிர்காலம் தேடுவான்

உயிருக்குள் உயிரைத் தேடுவான்
கடைசியாய் அவள் உணர்வுகளுக்குள் அவன் காதலைத் தேடுவான்


Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:56 am

அவள் நெற்றியில்
வைத்து விட்டு
தூக்கி எறிந்த பொட்டு தான்

நீல வானில் இன்று
வட்ட நிலவாய்
மாறி விட்டதோ??????


Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக