புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் லெ - கவிதைகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:52 am

நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்

ரமேஷ் லெ

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:54 am

நெற்றியில் நிறைந்த
பொட்டோடு

நீள முடித்தோட்டத்தில்
நிறைந்த பூவோடு

உதட்டில் உறங்கா
புன்னகையோடு

உண்மை பேசும் பொழுதெல்லாம்
வெட்கத்தோடு

காலில் இசைக்கும்
கொலுசோடு

கையில் சிணுங்கும்
வளையலோடு

களங்கம் இல்லா
பண்போடு

படைக்கப்பட்ட

கற்பிற்கினிய என் ஒவ்வொரு
தமிழச்சிகளும் சிறந்த பெண்மைக்கு
உதாரணங்கள்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:56 am

அவள் பார்வை வழி வந்த கவித்தூது எல்லாம்
என் இதய பின்னலில்
வந்து மோதி

சொன்ன சேதி ”இது அன்பின் மிகுதி
அனைவரின் நியதி நீ அவளை காதலிக்கிறாய்
ஆகவே ஆகிறாயா அவளில் பாதி”

ரமேஷ் லெ

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:58 am

வங்கியில்
உள்ள என் தாயின் தாலிக்கொடி என்னிடம்
கேட்டது

என்னை
எப்பொழுது இங்கிருந்து
விடுவிப்பாய் என்று????

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:02 am

பெண்னே

என்னிடம்
உன் உயரம் கேட்டால் 6 முழம்
என்பேன்

காரணம்

பூக்களை முழமாக
தானே அளவிட
முடியும்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:06 am

பெண்மையே

நான் விண்வெளியை
ஆட்சி செய்து
கொண்டிருந்தால்

உன்னைப்பார்த்து கண்ணடிக்கும் அத்தனை
நட்சத்திரங்களின் மீதும் ஏகடிய
வழக்கு பதிவு செய்திருப்பேன்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:07 am

பெண்மையே

உன்னை நிழற்படம்
எடுத்து மாட்டி வைத்து
அதை

நிலவு என்று
கதை விடுகிறான்
அந்த பிரம்மன்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:12 am

எதிர்பார்ப்புகளின்
ஏக்கம்

எண்ணியதெல்லாம் சொல்லாது
மனதில் தேக்கம்

காகிதம் முழுவதும்
கவிதை மைகள்

பெண் கண்கள் சொல்லும் அளவில்லா
பொய்கள்

அவள் விழிகளில் கவிதை படிக்கும்
என் விழிகள்

அவள் நிழல் படும் தூரத்தில் அவளை பின் தொடரும்
என் கால்கள்

பேசத்துடிக்கும் மனது மவுனத்தில்
மட்டுமே சாதிக்கும் உதடுகள்

வெறும் காட்சியகமாய் அவளால்
ரசிக்கப்படும் என் இதயம்

சுவரெங்கும் எழுதப்படும்
சேர்க்கை எழுத்துக்கள்

அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி பத்திரப்படுத்திக்
கொள்ளும் என் கைகள்

விரும்பி வாங்கி வைத்துக் கொண்டு
கொடுக்காமலே வாடிப்போகும் ரோஜாக்கள்

தினமும் நீயே என் நினைவுகள் என்று
கனவில் கூட காதலைச் சொல்ல தயங்கும் என் மொழிகள்

உண்மைக் காதலாய் என் புறம்
ஊமைக்காதல் அவள் புறம்
வெளிப்படுத்தாமலே சுமக்கிறேன் பாரம்

என் இதயமும் அவள் இதயமும் தூரம்
இருந்தும் என்றாவது ஒரு நாள் அதில் காதல்மழை தூறும்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:15 am

பெண்னே

உன் கூந்தல் கலைந்தால்
அதுவே எனக்கு காற்றுக் காலம்

நீ புன்னகை துளிர்த்தால்
அதுவே எனக்கு இலையுதிர்க்காலம்

நீ கோபப்பட்டால்
அதுவே எனக்கு கோடைக்காலம்

உன் பிரிவே என் கண்களுக்கு
மழைக்காலம்

நீயே என்றும் என்
எதிர்காலம்

உன் நினைவுகளே எனக்கு என்றும்
நிகழ் காலம்

நீயில்லாவிட்டால் அதுவே
என் இறந்த காலம்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:21 am

கருவில் இருக்கும் பொழுதே
தெரிந்திருக்கும்
போலும்

இவன் வைரத்தையும் முத்தையும் கவிதைகளில்
வரிகளாய் அமைப்பான்
என்று

அதனால் தான்
ஏனோ இவன் தாய் இவனுக்கு
வைரமுத்து என பெயர் சூட்டி இருக்கிறாள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக