புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
77 Posts - 36%
i6appar
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
2 Posts - 1%
prajai
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_m10மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 31, 2014 9:02 am



அதிகாலை , மனநல மருத்துவ தலைமை அலுவலகத்தில்
ஒரு தொலைபேசி அழைப்பு
“ஐயா தங்களுடய மருத்துவமனையிலிருந்து ஏதாவது
மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ? ” எனக்
கேட்டார் ஒருவர்.
-
“இல்லை” என்றார் மருத்துவமனை ஊழியர்
-
அப்படியென்றால் உங்கள் கீழ் உள்ள மற்ற மருத்துவ
மனைகளிலிருந்து யாரவது தப்பியதாக செய்தி உண்டா ?
என மீண்டும் கேட்டார்.
-
” இல்லை சார் அப்படி ஏதும் செய்திகள் இதுவரை வர
வில்லை ” என்று பதில் சொன்னார் ஊழியர்.
-
“ நன்றாக பார்த்து சொல்லுங்கள் , கண்டிப்பாக ஏதாவது
மனநிலை பாதிக்கப்பட்டவர் தப்பியிருக்ககூடும் “ என
விடாமல் கேட்டார் தொலைபேசி அழைப்பாளர்
-
“ யார் சார் நீங்கள்… காலையில் இப்படி போன் செய்து
உயிரை வாங்குகிறிர்கள் ? ஏதாவது மனநலம்
பாதிக்கப்பட்டவரை வழியில் பார்த்திங்களா ? “ எனக்
கேட்டார் ஊழியர்.
-
“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று
இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை
தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.
——————————————————————————


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 31, 2014 11:14 am

மனைவிகள் என்றால் கேவலமாக போய் விட்டது . MCP .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 31, 2014 1:20 pm

T.N.Balasubramanian wrote:மனைவிகள் என்றால் கேவலமாக போய் விட்டது . MCP .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100618
-
இது ஆணாதிக்க உலகம்...
-
காதலனுக்கு கணவன் அந்தஸ்து கொடுத்ததும் அவன்
நடந்து கொள்ளும் விதம் குறித்து ஒரு பெண் கவிதை
எழுதி இருக்கிறார்:
-
(கோபமாக படிக்கவும்)
-
கொஞ்சங்கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
-
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
-
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
-
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
-
உனக்கு கணவன் என்ற பதவியை
கொடுத்தது என் தவறா?
எருமை மாடு மேல் நிற்கும்
எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைக்கிறாய்
-
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருக்க வேண்டும்
-
கணவன் என்ற பதவி
காதலின் கண்ணை மறைக்கிறது..!
-
------------------------
--சரளாதேவி








krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 31, 2014 8:39 pm


“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று
இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை
தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.


சரி இவருக்குத்தான் அவ வேண்டாமே......அப்புறம் எதுக்கு தேடணும்???????????????? கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 31, 2014 8:43 pm

எப்படி படித்தாலும் சிரிப்பு வரலையே என்ன பண்ணுவது சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 31, 2014 8:43 pm

krishnaamma wrote:
“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று
இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை
தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்.


சரி இவருக்குத்தான் அவ வேண்டாமே......அப்புறம் எதுக்கு தேடணும்???????????????? கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1100750


மாலை போட்டு பூச்செண்டு கொடுக்கத்தான் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 31, 2014 8:54 pm

ராஜா wrote:எப்படி படித்தாலும் சிரிப்பு வரலையே என்ன பண்ணுவது சோகம்

ம் ..........................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 31, 2014 10:07 pm

T.N.Balasubramanian wrote:மனைவிகள் என்றால் கேவலமாக போய் விட்டது . MCP .

ரமணியன்

நகைச்சுவையில் மட்டுமில்லை. பட்டிமன்றங்களிலும் கூட பெண்கள் துகிலுரியப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். சோகம்



மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 01, 2014 5:44 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 02, 2014 11:39 pm

சரியான சிரிப்பு தான் இது. இவரு மென்டல் ஆனதினால் கூட்டிட்டு ஓடினவரையும் மென்டல் ஆக நினைச்சிட்டாரு. பாவம். என்ன பாடு பட்டிருப்பாரோ புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக