புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
Page 1 of 1 •
காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
#1101030- kshanmuganathanபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
நெருக்கடி நிலைமை :
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, ஞானதேசிகன் விலகியதை அடுத்து, இந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பு திருப்பங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் வரலாற்றில் இல்லாத ஒன்றாக, அவர் பதவி விலகிய அடுத்த நாளே, புதிய தலைவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஞானதேசிகன், வாசன் தரப்பை சேர்ந்தவர் என்பதால், இதன் மூலம், வாசனுடன் சமரசம் இல்லை என்ற முடிவுக்கு காங்கிரஸ் மேலிடம் வந்து விட்டது என்ற தோற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால், புதிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நெருக்கடி நிலைமை, வாசன் தரப்புக்கு ஏற்பட்டு உள்ளது.காங்கிரசையும், அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்து விட்டு, மீண்டும் அதே கட்சியில் தொடர முடியாது என்பதை வாசன் அணியினரும் உணர்ந்துள்ளனர். அதனால், வாசன் முடிவு குறித்து, காங்கிரஸ் வட்டாரத்தில் அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மீண்டும் த.மா.கா.,:
அதற்கு விடை காண்பதற்கான ஆலோசனை கூட்டங்கள், வாசன் வீட்டில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக, 'மீண்டும் த.மா.கா., உதயமாகிறது' என, அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாக பேசத் துவங்கி உள்ளனர். வாசன் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன், 'வாசன் தலைமையில் மீண்டும் த.மா.கா., துவங்க வேண்டும்' என்ற தன் விருப்பத்தை வெளியிட்டு உள்ளார். அதிகாரப்பூர்வ முடிவை, நாளை அறிவிப்பதாக, வாசன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், 'நாட்டின் நலன் கருதி, பரந்த மனதோடு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்; பா.ஜ.,வுடன் கைகோர்க்க வேண்டும்' என, வாசனிடம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அவர், வாசனிடம் பேசுவதற்கு முன், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் வானதி சீனிவாசன், ஞானதேசிகனிடம், இது குறித்து பேசினார். வழக்கறிஞரான வானதி சீனிவாசன், ஞானதேசிகனிடம் 'ஜூனியராக' சட்டம் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி, கோவையில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''வாசன், தேச பக்தி நிறைந்தவர்; தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படக் கூடியவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி; மூப்பனாரின் புதல்வர். அவர் பா.ஜ.,வுக்கு வந்தால் நல்லது. அவரை வரவேற்கிறேன்,'' என்றார்.
யோசனைகள்
பா.ஜ., அழைப்பு பற்றி, வாசன் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இது குறித்து, அவரது ஆதரவாளர்கள்,'வாசன் முடிவை நாங்கள் எதிர்பார்த்து உள்ளோம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அவருடன் இருப்போம். அவர், எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அவருக்கு யோசனைகள் கூறும் பிரமுகர்களிடமும் கருத்து கேட்பது உண்டு. அதில், பத்திரிகையாளர் சோ முக்கியமானவர். அவரிடம், இதுபற்றி, வாசன் பேசியுள்ளார். என்ன முடிவு என்பது, நாளை தெரிந்து விடும்' என்றனர்.
முடிவை முடிவு செய்யும் கேள்விகள்:
தனி கட்சி, பா.ஜ.,வில் இணைவது, பா.ஜ.,வுடன் கைகோர்ப்பது என்ற முடிவுகளில் ஒன்ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள, அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாஜ்பாய்க்கு ஆதரவளிக்கலாம் என, ப.சிதம்பரம், மூப்பனாரிடம் வலியுறுத்தினார். ஆனால், 'மதசார்பற்ற தன்மையுடன்கட்சியை ஆரம்பித்து விட்டு, மதசார்புள்ள கட்சியின் ஆட்சி நிலைக்க உதவ மாட்டேன்' என சொல்லி, பா.ஜ., ஆட்சிக்கு எதிராக த.மா.கா., உறுப்பினர்களை ஓட்டளிக்க செய்தார். இப்போது, மூப்பனாரின் முடிவிற்கு மாறான ஒன்றை எப்படி நியாயப்படுத்துவது?
2. காங்கிரசுக்கே ஆதரவு குன்றியுள்ள நிலையில், அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்தால் கணிசமான தொண்டர் பலத்தை காட்டுவது சிரமம். இந்த நிலையில், தனி கட்சி ஆரம்பித்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முற்பட்டால் கவுரவமான அளவில் சீட்கள் ஒதுக்கப்படுமா?
3. தீவிர காங்கிரஸ்வாதிகளே தற்போது காங்கிரசுக்கு ஓட்டளித்து வரும் நிலையில், பா.ஜ.,வுடன் கை கோர்த்தால், இவர்களது ஆதரவு தொடருமா?
4. பா.ஜ.,வுடன் இணைந்தால், தற்போது உள்ள ஆதரவாளர்களுக்கு, அந்த கட்சியில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படும்? குறிப்பாக இவ்வளவு காலமாக பா.ஜ., எதிர்ப்பு கட்சியில் இருந்தவர்களுக்கு வரவேற்பு இருக்குமா?
றை தேர்ந்தெடுக்க வாசன் முன் உள்ள கேள்விகள்:
1. 1996ல் அதீத ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என, காங்கிரஸ் தலைமையிடம் மூப்பனார் வலியுறுத்தினார். அதை புறக்கணித்து, காங்கிரஸ் தலைமை, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது. இதை தொடர்ந்து தான், தமிழ் மாநில காங்கிரசை மூப்பனார் உருவாக்கினார். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டார். 1998ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. அப்போது, பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வாஜ்பாய் கூட்டணி ஆட்சி அமைத்து பிரதமர் ஆனார். ஓராண்டில், வாஜ்பாய் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றுக் கொள்ள, அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாஜ்பாய்க்கு ஆதரவளிக்கலாம் என, ப.சிதம்பரம், மூப்பனாரிடம் வலியுறுத்தினார். ஆனால், 'மதசார்பற்ற தன்மையுடன்கட்சியை ஆரம்பித்து விட்டு, மதசார்புள்ள கட்சியின் ஆட்சி நிலைக்க உதவ மாட்டேன்' என சொல்லி, பா.ஜ., ஆட்சிக்கு எதிராக த.மா.கா., உறுப்பினர்களை ஓட்டளிக்க செய்தார். இப்போது, மூப்பனாரின் முடிவிற்கு மாறான ஒன்றை எப்படி நியாயப்படுத்துவது?
2. காங்கிரசுக்கே ஆதரவு குன்றியுள்ள நிலையில், அந்த கட்சியில் இருந்து பிரிந்து வந்தால் கணிசமான தொண்டர் பலத்தை காட்டுவது சிரமம். இந்த நிலையில், தனி கட்சி ஆரம்பித்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முற்பட்டால் கவுரவமான அளவில் சீட்கள் ஒதுக்கப்படுமா?
3. தீவிர காங்கிரஸ்வாதிகளே தற்போது காங்கிரசுக்கு ஓட்டளித்து வரும் நிலையில், பா.ஜ.,வுடன் கை கோர்த்தால், இவர்களது ஆதரவு தொடருமா?
4. பா.ஜ.,வுடன் இணைந்தால், தற்போது உள்ள ஆதரவாளர்களுக்கு, அந்த கட்சியில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படும்? குறிப்பாக இவ்வளவு காலமாக பா.ஜ., எதிர்ப்பு கட்சியில் இருந்தவர்களுக்கு வரவேற்பு இருக்குமா?
Similar topics
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு: பொன். ராதாகிருஷ்ணன்
» முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ஆர். அந்துலே காலமானார்
» முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்
» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
» தமிழகத்திற்கு போக்குவரத்து திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு: பொன். ராதாகிருஷ்ணன்
» முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ஆர். அந்துலே காலமானார்
» முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்
» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|