புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
100 Posts - 48%
heezulia
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
7 Posts - 3%
prajai
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
3 Posts - 1%
Barushree
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
227 Posts - 51%
heezulia
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
18 Posts - 4%
prajai
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 0%
Barushree
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_m10 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 01, 2014 5:29 am


-
நம்மில் பலர் நமது குற்றங்களை மன்னிக்க
முடியாமல் அவற்றின் வடுக்களை நீண்ட காலம்
சுமந்து வருந்துகிறோம்.

Methodist சபையைச் சேர்ந்த David Seamands என்ற
இறை பணியாளர், மனநலம் பெறுவதைப்பற்றி
எழுதியுள்ள ஓர் அழகான நூல் - “Healing for Damaged Emotions”
-
அதாவது, 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'.
இந்நூலில், மரங்களையும், மனங்களையும் இணைத்து
அவர் கூறும் ஓர் ஒப்புமை நம்மைச் சிந்திக்க வைக்கிறது:
-
“பல ஆண்டுகள் வாழ்ந்த மரங்களை குறுக்காக வெட்டும்
போது, அந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பல வட்டங்கள்
இருப்பதைக் காணலாம். அந்த வட்டங்கள் ஒவ்வொன்றும்
அந்த மரத்தின் வரலாற்றைச் சொல்லும்.
-
அந்த மரம் வளர்ந்தபோது, ஓர் ஆண்டில் வறட்சி
இருந்திருந்தால், அதைக் கூறும் ஒரு வளையம், வெள்ளம்
வந்திருந்தால், அதைக் கூறும் வளையம், மரத்தை மின்னல்
தாக்கியிருந்தால் அதைச் சுட்டிக்காட்டும் வளையம், மரம்
வளர்ந்த காட்டுப்பகுதியில் நெருப்பு சூழ்ந்திருந்தால்,
அதைக் காட்டும் ஒரு வளையம் என்று... அந்த மரம் வளர்ந்த
போது சந்தித்த பல அனுபவங்களை அந்த வளையங்கள்,
வரலாறாகச் சொல்லும்.
-
அதேபோலத்தான் மனித மனமும்... நாம் பெற்ற பல
அனுபவங்கள் நமது உள்ளத்தில் பலவகை பதிப்புக்களை
விட்டுச் செல்கின்றன. முக்கியமாக, நமது குழந்தைப்பருவ
அனுபவங்களில் சில நாம் வாழ்நாள் முழுவதும் தாங்கிச்
செல்லும் பதிப்புக்களை உருவாக்குகின்றன.”
-
இப்பதிப்புக்கள், பாதிப்புக்களாக மாறாமல் காப்பது நமது
கையில் உள்ளது. இந்தக் காயங்களை நமக்குள்
உருவாக்கியவர்களை மன்னிப்பதற்கு நாம் தகுந்த
முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மன்னிப்பை தரவும்
பெறவும் முடியாதவர்கள் வாழ்வு நரக வாழ்வாக மாறிவிடும்.
-
மன்னிப்பு என்ற அமுதத்தை மனதார நாம் ஒவ்வொருவரும்
பருகினால், நம் ஒவ்வொருவரையும் பல வகைகளில் வாட்டும்
மன, நோய்கள் நீங்கும். அதன் தொடர்ச்சியாக, உடல்
நோய்களும் நீங்கி, நலம் பெருகும்.
-
மன்னிப்பைப் பற்றிப் சிந்திப்போம்... உணர்வோம்...
பேசுவோம்... உயிர் மூச்சாய் உள் வாங்குவோம்... மன்னிப்பை
வாழ்வோம்.
-
மன்னிப்பைப் பற்றிய இரு எண்ணங்கள் இதோ:
-
•கடந்த காலம் என்ற சுமையை இறக்கி வைத்துவிட்டு,
எதிர்காலத்தைப் பார்க்க எழுந்து நிற்பதே மன்னிப்பு.
-
•நாம் பாவங்கள் புரியும்போது என்ன செய்கிறோம்?
கடவுளுக்கும், நமக்கும் உள்ள உறவைத் துண்டிக்கிறோம்.
துண்டிக்கப்பட்டதைச் சரி செய்ய, கடவுள் அந்த உறவுக்
கயிற்றில் முடிச்சொன்று போடுகிறார். அறுந்த கயிற்றில்
முடிச்சு விழும்போது, அதன் நீளம் குறைகிறது. நாமும்,
இறைவனும் நெருங்கி வருகிறோம்.
-
இரு உருவகங்களுடன் இச்சிந்தனைகளை முடிப்போம்.
-
•இறைவன் என்ற ஒளியை நோக்கி நடந்தால்
குற்றங்களாகிய நம் நிழல்கள் நமக்குப் பின்னால்தான் விழும்.
அந்த ஒளியிலிருந்து திரும்பி நின்றால், அந்த ஒளியை விட்டு
விலகி நடந்தால், நம் குற்றங்கள் என்ற நிழல்களே நம்மை
வழிநடத்தும்.
-
•குழாய் நீரைப்போல் சின்னதாய் விழுந்து கொண்டிருக்கும்
அருவி ஒன்றை கற்பனை செய்து கொள்வோம்.
அந்த அருவிக்கடியில் அழுக்கான ஒரு பாத்திரத்தை வைத்தால்,
பாத்திரத்தில் உள்ள அழுக்குகள் கழுவப்படும். பாத்திரமும்
நீரால் நிறையும். பாத்திரம் அழுக்காய் உள்ளதே என்று பயந்து,
வெட்கப்பட்டு, அருவிக்கடியில் பாத்திரத்தைத் திறந்து
வைக்காமல், கவிழ்த்து வைத்தால், தண்ணீர் அதைச் சுற்றி
கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்படாது.
நிறையாது.

இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச்சுற்றி எப்போதும்
கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை
அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.
-
---------------------------------------------------------------------
-- L.X.Jerome S.J.
-





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக