புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹரியானாவில் 125 அடி நீளமுடைய சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹரியானா மாநிலம், சோனேபட் மாவட்டத்தின் கோஹனா நகரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை கட்டடத்தின் அடியில் 125 அடி தொலைவுக்கு சுரங்கம் அமைத்து நகைகள், ரொக்கப் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தக் கொள்ளைக்காக வங்கியின் எதிர்புறம் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடத்தில் இருந்து 2.5 அடி அகலமும், 125 அடி நீளமும் கொண்ட சுரங்கத்தை கொள்ளையர்கள் தோண்டியுள்ளனர்.
வங்கியின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 90 பணப்பெட்டகங்களை உடைத்து அதிலிருந்த ரூ.40 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த நகைகள், மதிப்பு வாய்ந்த ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தக் கொள்ளை, வங்கியின் விடுமுறை நாட்களான சனிக்கிழமை பிற்பகல் முதல் திங்கள்கிழமை காலை வரையிலான கால இடைவெளியில் நடைபெற்றிருக்கலாம் என்று காவல் துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.
வங்கி மேலாளரான தேவிந்தர் மாலிக் திங்கட்கிழமை காலையில் வந்து வங்கியைத் திறந்த பிறகே அங்கு கொள்ளை நடத்திருப்பது தெரியவந்தது.
அந்த வங்கியின் 2 அறைகளில் கொள்ளையர்கள் தோண்டிய சுரங்கத்தின் மண் கொட்டப்பட்டிருந்ததாகவும், இந்தக் கொள்ளைச் சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, வங்கியின் அனைத்து ஜன்னல் கதவுகளையும் கொள்ளையர்கள் மூடியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், கொள்ளையர்களைப் பிடிக்க சிறப்புக் குழுவையும் காவல் துறையினர் அமைத்துள்ளனர்.
இது குறித்து மாநில காவல் துறை தலைவர் அனில் குமார் கூறுகையில், “கொள்ளையர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். மேலும், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொள்ளையர்களைத் தேடும் விதமாக சிறப்பு காவல் துறையினரின் குழுவினரையும் அனுப்பியுள்ளோம்.
வங்கியில் பணப்பெட்டக பகுதியில் சிசிடிவி கேமிரா இல்லாததால், கொள்ளையர்கள் குறித்து அடையளம் தெரியவில்லை“ என்றார் அவர்.
இது குறித்து சோனேபட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் நெஹ்ரா கூறுகையில், "வங்கியிலுள்ள 350 பணப் பெட்டகங்களில் 90 பெட்டகங்களில் இருந்த பணம், நகைகளை கொள்ளையர்கள் முழுவதுமாக அள்ளிச் சென்றுள்ளனர்.
பணப்பெட்டகங்கள் இருந்த அறை சாதாரண சிமென்ட்டால் அமைக்கப்பட்டிருந்ததால், அதை சுலபமாக கொள்ளையர்கள் துளையிட்டுள்ளனர். இந்த அறையை அமைத்ததில் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகள் பின்பற்றப்பட வில்லை“ என்று தெரிவித்துள்ளார்.
வங்கியின் மேலாளர் தேவிந்தர் மாலிக் கூறுகையில், “பணப்பெட்டக அறை ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளுக்கு உள்பட்டே அமைக்கப்பட்டுள்ளது.
வங்கியை பல நாள்களாக கண்காணித்து, நுட்பமாகத் திட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கிளையில் 35,000 பேர் கணக்கு வைத்துள்ளனர். அவர்களது சேமிப்புக்களின் மதிப்பு ரூ.125 கோடி“ என்று கூறியுள்ளார்.
வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா......................
125 அடி தூரம் சுரங்கம் அமைத்துத் திருடுவது என்பது சாதாரண விடயமா?
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100422சிவா wrote:125 அடி தூரம் சுரங்கம் அமைத்துத் திருடுவது என்பது சாதாரண விடயமா?
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
அய்யய்யோ ......என்ன இது சிவா?.................தூக்க கலக்குதுல அடிக்ரீங்களா? ........இதையெல்லாம் எப்படி பாராட்டுவது???????????
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100422சிவா wrote:125 அடி தூரம் சுரங்கம் அமைத்துத் திருடுவது என்பது சாதாரண விடயமா?
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
அய்யய்யோ ......என்ன இது சிவா?.................தூக்க கலக்குதுல அடிக்ரீங்களா? ........இதையெல்லாம் எப்படி பாராட்டுவது???????????
அரசியல்வாதிகளின் கொள்ளைகளை ஆதரிக்கும் நாம் இவர்களையும் ஆதரிப்பதில் தவறில்லையே!
ஊழல் செய்தவர் இன்று முதல்வராக இல்லாமல் இருந்தாலும் மக்களின் முதல்வர் என்று வலம் வருகிறாரே!
அதுபோல் இவர்களுக்கும் திறமைக்கேற்ற வாறு மக்களின் திருடர், திருடர் குல திலகம் போன்ற பட்டங்களை வழங்கலாம் என்னும் யோசனையை அரசுக்கு பரிந்துரைக்கிறேன்!
சோற்றுக்கே சிங்கியடித்த கருணாநிதி இன்று ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்தால் அவரை தமிழர் இனத் தலைவர் என்று அழைக்கவில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100554சிவா wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100422சிவா wrote:125 அடி தூரம் சுரங்கம் அமைத்துத் திருடுவது என்பது சாதாரண விடயமா?
இதுபோன்று கடினமான சவால்களுடன் திருடி வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஏன் வருடந்தோறும் விருதுகளை அறிவிக்கக் கூடாது!
அய்யய்யோ ......என்ன இது சிவா?.................தூக்க கலக்குதுல அடிக்ரீங்களா? ........இதையெல்லாம் எப்படி பாராட்டுவது???????????
அரசியல்வாதிகளின் கொள்ளைகளை ஆதரிக்கும் நாம் இவர்களையும் ஆதரிப்பதில் தவறில்லையே!
ஊழல் செய்தவர் இன்று முதல்வராக இல்லாமல் இருந்தாலும் மக்களின் முதல்வர் என்று வலம் வருகிறாரே!
அதுபோல் இவர்களுக்கும் திறமைக்கேற்ற வாறு மக்களின் திருடர், திருடர் குல திலகம் போன்ற பட்டங்களை வழங்கலாம் என்னும் யோசனையை அரசுக்கு பரிந்துரைக்கிறேன்!
சோற்றுக்கே சிங்கியடித்த கருணாநிதி இன்று ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடித்தால் அவரை தமிழர் இனத் தலைவர் என்று அழைக்கவில்லையா?
ம்...................
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|