புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
heezulia
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D
கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_m10கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் !


   
   

Page 2 of 2 Previous  1, 2

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Wed Oct 29, 2014 5:45 pm

First topic message reminder :

வயுறு உப்பசம் --  கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம்  கொடுக்கவும்.

வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 30, 2014 12:25 pm

நல்ல பதிவு

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Oct 30, 2014 6:03 pm

நண்பர் முருகேசன் அவர்களுக்கு நாய்களுக்கு அவ்வாறு எந்த மூலிகயும் கொடுக்க இயலாது. SPIRULINA போன்ற பாசிகளை தினம் ஒரு ஸ்பூன் அளவு கொடுத்தல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் அருகம்புல் கொடுத்தல் மிகவும் நல்லது.

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Thu Oct 30, 2014 8:30 pm

drsasikumarr wrote:வயுறு உப்பசம் --  கடலை எண்ணெய் ஒரு லிட்டர் மற்றும் பெருங்காயம் காரைது கொடுக்கவும்
புண்களுக்கு - மஞ்சள் மற்றும் வேப்பெண்ணை கலந்து தடவவும்
புழு வைத்த புண்களுக்கு - கற்பூரம் வைத்து கட்டவும்
சினைபிடிக்காத பசுக்களுக்கு - சோத்து கற்றலழை , அடுதின்ன பாளை , ஆணை நெறிஞ்சி ஆகியவற்றை 100 கிராம் அளவு 1 வாரம்  கொடுக்கவும்.
வணக்கம் .
கால்நடை மருத்துவர். மருத்துவர். பு. சசிகுமார்.
மேற்கோள் செய்த பதிவு: 1100348

தகவல்களுக்கு நன்றி அய்யா .

மடி வீக்கத்திற்கு மூலிகை வைத்தியம் இருந்தால் சொல்லுங்களேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 30, 2014 8:54 pm

krishnaamma wrote:
drsasikumarr wrote:நன்றி . தலைப்பை எவ்வாறு தமிழில் போடுவது .
மேற்கோள் செய்த பதிவு: 1100374

நானே மாத்திட்டேன்.....இது ஓகே வா சொல்லுங்கோ.....இல்ல வேற மாத்தணும் என்றாலும் சொல்லுங்கோ...மாத்திடறேன் புன்னகை
.
.
நீங்க அடுத்த பதிவு போடும்போது, இந்த chat  box  லேயே, முதலில் உங்கள் தலைப்பை அடித்து, cut  செய்து மேலே paste  செய்யுங்கள் .....சரியா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100376


cut &  paste க்கு பதிலாக 
copy & paste செய்யவும் .
Chat box இல் தலைப்பை  select பண்ணி Bold & underline பண்ணலாம் .

வருகைக்கு நன்றி ,நல்வரவு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Fri Oct 31, 2014 5:37 pm

மடி வீக்கத்திற்கு மூலிகை வைத்தியம்
1. சோத்து கற்றலழை - 2 மடல்
2. மஞ்சள் -50 கிராம்
3. பிரண்டை - 50 கிராம் ஓர் 4-5 துண்டுகள்
4. சாக்பீஸ் - 1
5. எலுமிச்சம்பழம் சாறு - 10 மில்லி
6. கருவப்பிலை - 25 கிராம் ஓர் ஒரு 2 கைப்பிடி
மேற்குரியவற்றை நன்கு அறைத்து வைத்துகொள்ளவும் . அதனை எடுத்து தண்ணீரில் கலந்து மடிவீகத்தின் மீது தடவிவரவும் .

6.

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Fri Oct 31, 2014 5:55 pm

மடி வீக்கம் / பால் திரிதல் : ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்


paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Fri Oct 31, 2014 6:30 pm

drsasikumarr wrote:மடி வீக்கம் / பால் திரிதல் : ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. பால் கறக்கும் முன் கைகளை சோப் போட்டு நன்றக கழுவ வேண்டும்
2. மாட்டு தொழுவத்தை அடிகடி சுத்தம் செய்ய வேண்டும் , மாட்டின் மடி மற்றும் காம்புகள் சாணி யில் அடிகடி படாமல் பார்த்துக்கொள்ளவும்.
3. பால் கறந்தபின் கம்புகளின் துவாரம் 1/2 மணி நேரம் மூடாது இந்த நேரத்தில் மாடுகளுக்கு ஏதேனும் தீனி கொடுத்து படுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ( இதை கடை பிடித்தாலே 70% நோயிலிருந்து தடுக்கலாம் )
4. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் மற்ற மாடுகளை முதலில் கறந்து பின் நோய் பட்ட மாட்டை கறக்க வேண்டும்.
5. மடிநோய் / பால் திரிதல் தென்பட்டால் அம்மாட்டின் பாலை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கறந்து விடவும்
மேற்கோள் செய்த பதிவு: 1100689

தகவல்களுக்கு நன்றி மருத்துவர் அய்யா கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 3838410834 கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் ! - Page 2 1571444738

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 11:46 am

ஆடு கழிச்சலுக்கு :

நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .

பூச்சி கடிக்கு :

கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .

ஆடு வாதத்திற்க்கு:

சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .

இரத்த கழிச்சலுக்கு :
வெந்தயம் 10 கிராம் , சோத்துக்கற்றாலை இருமடல் சேர்த்து அரைத்து மூன்று வேலை கொடுக்கவேண்டும் .

ஆட்டுசெருமலுக்கு :
எருக்கம்பூ 30 எடுத்து ஒரு கைப்பிடி கல் உப்பு கலந்து அப்படியே கொடுக்க வேண்டும்

தேள் கடிக்கு :

நாய் உருவி செடியின் வேரை அரைத்து கட்டவும்

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 11:49 am

ப்லான்செண்டா / இளங்கொடி விழாத பசுவிற்கு வெண்டைக்காய் இலையை ஒரு கை பிடி அளவு எடுத்துஇத்துடன் சிறிது உப்பு சேர்த்து செக்கில் ஆட்டி பசுவுக்கு புகட்ட வேண்டும் .

drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 4:31 pm

பசுமாடும் பஞ்சகவ்யாவும்
ஒரு வேளைக்கு 20 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் காலையிலும் மாலையிலும் கறவை மாட்டுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இதனால் பாலின் அளவு அதிகரிக்கிறது. மடிவீக்க நோய் வருவது தவிர்க்கப் படுகிறது. தண்ணீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து கன்றுகளுக்க் கொடுக்க உடல் வாளிப்புடனும் நல்ல வளர்ச்சியுடனனும் கன்றுகள் விளங்கும். கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பஞ்சகவ்யா பெற்றுத் தருகிறது
நன்றி
வேளாண் அரங்கம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக