புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிவப்பு விளக்குப் பகுதிக்கு
சிறை தள்ளப்பட்ட பெண்ணின்
இரும்பு பெட்டியிலிருந்து,
அலறலுடன் எழுதப்பட்ட
சிகப்புக் காகிதங்கள்
அழாமல் பேசுகிறது...!:-(
நான் கோழை அல்ல..!!
வீரவசனம் பேசிய நானோ
புழுவாக வாழ்ந்திருக்கிறேன்,
உடல் முழுக்க அவமானம்
உயிரை எரிக்கிறது..!:-(
விலைமகள் அல்ல நான்..!!
வலிகளை சொல்ல முடியாமல்
வாய் மூடி நிற்கிறேன்,
என் முகத்தை
என்னால் எதிர்கொள்ள முடியாத
ஆறாத ரணம் என்னுள்.!:-(
கற்பை இழக்காத நோயாளி நான்.!:-(
ரத்த திட்டுகளோடு
யாரும் என்னை இனி
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..!
இருந்தாலும் பரவாயில்லை
எனக்கு விடுதலை வேண்டும்..!:-(
நகக் கீறல்கள் சுமப்பதால்
தண்டிக்கப்பட வேண்டியது
நான் அல்ல,
சாகச் சாக வன்புணர்ந்த அரக்கர்களும்,
சாட்சியான அந்த இறைவனும் தான்..!!
மிருக வெறியில்
என்னைக் கேட்காமல்
என்னை எடுத்துக் கொள்ள
அதிகாரம் யார் தந்தது..??
ஆண் என்ற
அகங்காரம் தந்த போதையா..??
யாரை குறை சொல்வதென
தெரியாமல் குறுகி நிற்கிறேன்..!!
உடலெங்கும் கடித்து வைத்த
பல் தடங்களும்,
சிகரெட் வைத்த சூடுகளும், யாருடையதென தெரியாத
வக்கற்றவள் நான்..!:-(
நீ பார்த்த எந்தப் படத்தின்
வன்முறைக் காட்சியை
என்மேல் ஒத்திகை பார்த்தாய்..!!
உயிரோடு என்னைத் தின்று
உலையில் ஏற்ற சொன்னது யார்.?
மோப்ப நாய் நான்..!:-(
முதலில் வந்தவன் முதல்
அத்தனை முகங்களும்
நினைவில் இருக்கிறது..!!
சுய நினைவை இழக்க
சுடுகாடு தான் போகவேண்டுமா..?
வேடிக்கை பார்த்த இறைவனே,
என் அம்மாவின்
கண்களுக்கு மட்டும்
இந்த காகித எழுத்துக்களை
காண்பிக்க வேண்டாம்,
பொத்தி பொத்தி வளர்த்தவள்
பொசுங்கிப் போய் விடுவாள்..!:-(
சிறை தள்ளப்பட்ட பெண்ணின்
இரும்பு பெட்டியிலிருந்து,
அலறலுடன் எழுதப்பட்ட
சிகப்புக் காகிதங்கள்
அழாமல் பேசுகிறது...!:-(
நான் கோழை அல்ல..!!
வீரவசனம் பேசிய நானோ
புழுவாக வாழ்ந்திருக்கிறேன்,
உடல் முழுக்க அவமானம்
உயிரை எரிக்கிறது..!:-(
விலைமகள் அல்ல நான்..!!
வலிகளை சொல்ல முடியாமல்
வாய் மூடி நிற்கிறேன்,
என் முகத்தை
என்னால் எதிர்கொள்ள முடியாத
ஆறாத ரணம் என்னுள்.!:-(
கற்பை இழக்காத நோயாளி நான்.!:-(
ரத்த திட்டுகளோடு
யாரும் என்னை இனி
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..!
இருந்தாலும் பரவாயில்லை
எனக்கு விடுதலை வேண்டும்..!:-(
நகக் கீறல்கள் சுமப்பதால்
தண்டிக்கப்பட வேண்டியது
நான் அல்ல,
சாகச் சாக வன்புணர்ந்த அரக்கர்களும்,
சாட்சியான அந்த இறைவனும் தான்..!!
மிருக வெறியில்
என்னைக் கேட்காமல்
என்னை எடுத்துக் கொள்ள
அதிகாரம் யார் தந்தது..??
ஆண் என்ற
அகங்காரம் தந்த போதையா..??
யாரை குறை சொல்வதென
தெரியாமல் குறுகி நிற்கிறேன்..!!
உடலெங்கும் கடித்து வைத்த
பல் தடங்களும்,
சிகரெட் வைத்த சூடுகளும், யாருடையதென தெரியாத
வக்கற்றவள் நான்..!:-(
நீ பார்த்த எந்தப் படத்தின்
வன்முறைக் காட்சியை
என்மேல் ஒத்திகை பார்த்தாய்..!!
உயிரோடு என்னைத் தின்று
உலையில் ஏற்ற சொன்னது யார்.?
மோப்ப நாய் நான்..!:-(
முதலில் வந்தவன் முதல்
அத்தனை முகங்களும்
நினைவில் இருக்கிறது..!!
சுய நினைவை இழக்க
சுடுகாடு தான் போகவேண்டுமா..?
வேடிக்கை பார்த்த இறைவனே,
என் அம்மாவின்
கண்களுக்கு மட்டும்
இந்த காகித எழுத்துக்களை
காண்பிக்க வேண்டாம்,
பொத்தி பொத்தி வளர்த்தவள்
பொசுங்கிப் போய் விடுவாள்..!:-(
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Mano Red இன்
சிவப்பு விளக்கு பகுதி .
முரணாக சில விஷயங்கள்
முரண்டடித்தாலும் ,
நெகிழவைத்தது .
ரமணியன்
சிவப்பு விளக்கு பகுதி .
முரணாக சில விஷயங்கள்
முரண்டடித்தாலும் ,
நெகிழவைத்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099535Mano Red wrote:அய்யா முரணாக இருப்பின் மன்னிக்கவும் ...ஆனால் இத்தனை வலிகள் இருந்தது நான் படித்த செய்தியில் ..
நீங்கள் படித்த செய்தியினை
பதிவிட்டதில் ,
முரணான செய்திக்கு ,
அரணாக நீங்கள் இருக்க முடியாதே .
மன்னிப்பென்ற வார்த்தைக்கே அவசியமே இல்லை .
கூறியபடி , நெகிழவைத்த சிவப்பு காகிதம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1099540Mano Red wrote:ம்ம்ம்ம்ம் மிக்க மகிழ்ச்சி ரமணி சார் ..சரியான முறையில் புரிந்து ஊக்குவிப்பதில் நீங்கள் தான் எடுத்துக்காட்டு
ரமணி என்ற பெயரில் வேறு ஒரு சிறந்த கவிஞர் இருக்கிறார் .
நான், ரமணியன் என்ற பெயரிலேயே அறியப்படுகிறேன் .
உங்கள் கவனத்திற்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மிக நல்ல கவிதை... மிக ரசித்தேன்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|