புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
48 Posts - 45%
heezulia
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
3 Posts - 3%
jairam
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
2 Posts - 2%
சிவா
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
1 Post - 1%
Manimegala
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
14 Posts - 4%
prajai
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
6 Posts - 2%
jairam
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Oct 21, 2014 9:44 am

சிவப்பு விளக்குப் பகுதிக்கு
சிறை தள்ளப்பட்ட பெண்ணின்
இரும்பு பெட்டியிலிருந்து,
அலறலுடன் எழுதப்பட்ட
சிகப்புக் காகிதங்கள்
அழாமல் பேசுகிறது...!:-(

நான் கோழை அல்ல..!!
வீரவசனம் பேசிய நானோ
புழுவாக வாழ்ந்திருக்கிறேன்,
உடல் முழுக்க அவமானம்
உயிரை எரிக்கிறது..!:-(

விலைமகள் அல்ல நான்..!!
வலிகளை சொல்ல முடியாமல்
வாய் மூடி நிற்கிறேன்,
என் முகத்தை
என்னால் எதிர்கொள்ள முடியாத
ஆறாத ரணம் என்னுள்.!:-(

கற்பை இழக்காத நோயாளி நான்.!:-(
ரத்த திட்டுகளோடு
யாரும் என்னை இனி
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..!
இருந்தாலும் பரவாயில்லை
எனக்கு விடுதலை வேண்டும்..!:-(

நகக் கீறல்கள் சுமப்பதால்
தண்டிக்கப்பட வேண்டியது
நான் அல்ல,
சாகச் சாக வன்புணர்ந்த அரக்கர்களும்,
சாட்சியான அந்த இறைவனும் தான்..!!

மிருக வெறியில்
என்னைக் கேட்காமல்
என்னை எடுத்துக் கொள்ள
அதிகாரம் யார் தந்தது..??
ஆண் என்ற
அகங்காரம் தந்த போதையா..??

யாரை குறை சொல்வதென
தெரியாமல் குறுகி நிற்கிறேன்..!!
உடலெங்கும் கடித்து வைத்த
பல் தடங்களும்,
சிகரெட் வைத்த சூடுகளும், யாருடையதென தெரியாத
வக்கற்றவள் நான்..!:-(

நீ பார்த்த எந்தப் படத்தின்
வன்முறைக் காட்சியை
என்மேல் ஒத்திகை பார்த்தாய்..!!
உயிரோடு என்னைத் தின்று
உலையில் ஏற்ற சொன்னது யார்.?

மோப்ப நாய் நான்..!:-(
முதலில் வந்தவன் முதல்
அத்தனை முகங்களும்
நினைவில் இருக்கிறது..!!
சுய நினைவை இழக்க
சுடுகாடு தான் போகவேண்டுமா..?

வேடிக்கை பார்த்த இறைவனே,
என் அம்மாவின்
கண்களுக்கு மட்டும்
இந்த காகித எழுத்துக்களை
காண்பிக்க வேண்டாம்,
பொத்தி பொத்தி வளர்த்தவள்
பொசுங்கிப் போய் விடுவாள்..!:-(

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 8:42 am

மனதை பாதித்த நிகழ்வு இது ....கண்ணீர் தான் விட முடிந்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 12:50 pm

Mano Red இன் 
சிவப்பு விளக்கு பகுதி .
முரணாக சில விஷயங்கள் 
முரண்டடித்தாலும் ,
நெகிழவைத்தது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:00 pm

அய்யா முரணாக இருப்பின் மன்னிக்கவும் ...ஆனால் இத்தனை வலிகள் இருந்தது நான் படித்த செய்தியில் ..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:13 pm

Mano Red wrote:அய்யா முரணாக இருப்பின் மன்னிக்கவும் ...ஆனால் இத்தனை வலிகள் இருந்தது நான் படித்த செய்தியில் ..
மேற்கோள் செய்த பதிவு: 1099535


நீங்கள் படித்த செய்தியினை 
பதிவிட்டதில் ,
முரணான செய்திக்கு ,
அரணாக நீங்கள் இருக்க முடியாதே .
மன்னிப்பென்ற வார்த்தைக்கே அவசியமே இல்லை .
கூறியபடி , நெகிழவைத்த சிவப்பு காகிதம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:16 pm

ம்ம்ம்ம்ம் மிக்க மகிழ்ச்சி ரமணி சார் ..சரியான முறையில் புரிந்து ஊக்குவிப்பதில் நீங்கள் தான் எடுத்துக்காட்டு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:24 pm

Mano Red wrote:ம்ம்ம்ம்ம் மிக்க மகிழ்ச்சி ரமணி சார் ..சரியான முறையில் புரிந்து ஊக்குவிப்பதில் நீங்கள் தான் எடுத்துக்காட்டு
மேற்கோள் செய்த பதிவு: 1099540

ரமணி என்ற பெயரில் வேறு ஒரு சிறந்த கவிஞர் இருக்கிறார் .
நான், ரமணியன் என்ற பெயரிலேயே அறியப்படுகிறேன் . 
உங்கள் கவனத்திற்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:25 pm

சரி ரமணியன் அய்யா.... சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red 1757813334

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 26, 2014 9:37 pm

மிக நல்ல கவிதை... மிக ரசித்தேன்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 9:41 pm

Thanks senthil :-):-)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக