புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 28, 2014 7:32 pm

First topic message reminder :

அம்மா என்று சொன்னபோது
எனக்கு அதிகம் அர்த்தம் புரியவில்லை,
நான் குழந்தை என்பதாலோ என்னவோ?

ஆயினும் என்னை உன் நெஞ்சில் புதைத்து
அழாதே தம்பி என்று சொன்னபோது
உணர்கிறேன் நான் அம்மாவின் பாசத்தை!!

முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,
உணர்கிறேன் அக்கா உன் அன்பில்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 29, 2014 6:25 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில்

எனக்கு அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1100346

ஒ................எனக்கு அண்ணா இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100358


ஈகரை பூராகவும் அண்ணனையும் அக்காவையும் வைத்துக்கொண்டு , ஏன்  அலைகிறீர்கள் .
ராம் அண்ணா என்று கூப்பிடுகிறீர்கள் , விமந்தனி அக்கா என்று கூப்பிடுகிறீர்கள் .
பாட்டியும் உண்டு 
அம்மாவும் உண்டு
அக்காவும் உண்டு இங்கே .
கொண்டாடுவோம் அவர்களை கொண்டு .

இல்லாத உறவை உண்டாக்க , 
அப்பாவையும் அம்மாவையும் 
கூப்பிடமுடியாதே இப்போ.   

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 29, 2014 6:30 pm

அருமையாக இருக்கிறது .

தனுஷ்காவின் கொஞ்சலின் தாக்கமோ ,
தரமான கவிதையின் ஆக்கம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 29, 2014 7:31 pm

சகோதரி


ஒரு கவிதை
-------------------------
அடிக்கடி செல்ல சண்டைகள் ..
யாரிடமும் என்னை விட்டுக்குடுக்காத பேச்சு..
உன்னதமான உறவு...
கோவத்திலும் பாசம்...
உன் அன்பை ரசிப்பேன் அக்கா என் உயிர் உள்ள வரை ...
-
by..vithu

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:33 pm

krishnaamma wrote:
எக்சலன்ட்   செந்தில்................ரொம்ப சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையாக எழுதி இருக்கீங்க புன்னகை.......எங்காத்துல 3 தலை முறையாக அக்கா சொல்வது தான் வேதம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100150

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:34 pm

P.S.T.Rajan wrote: அன்பர் செந்தில் கவிதையின் வாயிலாக அளித்துள்ள உண்மை கருத்துக்கு மனம் கனிந்த பாராட்டுகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1100154

அக மகிழ்கிறேன் உங்கள் பாராட்டில்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:35 pm

விமந்தனி wrote:அக்கா  - Page 2 Brother_and_sister

முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,


..................................படத்தையும் பேசவைக்கும் வரிகள் அற்புதம் செந்தில். அற்புதம் மட்டுமல்ல உண்மையும் கூட.

காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்காகவும், அம்மா தன் குழந்தைக்காகவும், பிள்ளைகள் பெற்றோருக்காகவும் எழுதும் கவிதைகளே உலாவரும் இணையத்தில் உங்களது 'அக்கா' வித்தியாசமாய் தெரிகிறாள். யாருக்கும் தோன்றாத ஒன்று.

உங்கள் உன்னத சிந்தனை வாழ்க! மென்மேலும் வளர்க!!
மேற்கோள் செய்த பதிவு: 1100196

நிஜத்தில் இல்லாது போனதால், என் அக்கா இங்கே வித்தியாசமாய் தெரிகிறார்கள்.. நன்றி அக்கா அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:36 pm

R Saranya wrote:அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1100342

நன்றி சரண்யா அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:36 pm

ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில்

எனக்கு அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1100346

நன்றி... உங்கள் ஏக்கம் எனக்கும் இருக்கு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:37 pm

பாலாஜி wrote:மிக அருமை செந்தில் ...

உண்மை ....உண்மை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1100370

நன்றி தல...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:39 pm

T.N.Balasubramanian wrote:அருமையாக இருக்கிறது .

தனுஷ்காவின் கொஞ்சலின் தாக்கமோ ,
தரமான கவிதையின் ஆக்கம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100380

தனுஷ்காவை காண முடியா ஏக்கம்
மட்டுமே என்னிடம் உள்ளது அய்யா,
கவிதையின் தாக்கம் - இல்லையே
நமக்கொரு இரண்டாம் தாய் என்ற ஏக்கமே....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக