புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)
Page 26 of 37 •
Page 26 of 37 • 1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 37
First topic message reminder :
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்
6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4
வணக்கம் ஈகரை உறவுகளே ..
இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .
தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .
இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை
குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம் .
நன்றியுடன்
வை.பா
என்னுடைய பழைய திரிகளை பார்வையிட
1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3
2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!
3. கதை எழுதுவோம் வாங்க
4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்
5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்
6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:படம் எண் -118
மாட்டின் மேல் இருப்பவர்: முன்ன எல்லாம் நல்லா படிக்கலே என்றல்...."நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு " என்று சொல்வார்கள்................இப்போ என்னடான்னா மாடுமேல் உட்கர்ந்துண்டே படி என்று சொல்லறாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1106043பாலாஜி wrote:படம் எண் -118
பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் தெருவிளக்கு வெளிச்சத்துல படித்து தான் உலகபுகழ் பெற்ற தலைவர்களா ஆனாங்கன்னு படித்திருக்கேன்,
நாளைக்கு "எருமை மேல் உட்கார்ந்து படித்தாலும் கருமமே கண்ணா இருந்தார் நம்ம தலைவர்"ன்னு நாளைய வரலாறு நம்மள பற்றி சொல்லும்.....
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1106044பாலாஜி wrote:படம் எண் -118
இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..
எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1106047T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106042பாலாஜி wrote:படம் எண் -118
வாத்யார் , பையனிடம் : படம் வரைய சொன்னேன, வரைஞ்சயா !
பையன் : வரைஞ்சேன் சர் , இந்தாங்க !!
வாத்யார் : என்னடா இது ஒண்ணுமே இல்லை .
பையன் : மாடு வயல்லே புல்லு மேயறது சர் ,
வாத்யார் : புல்லு எங்கேட இருக்கு ? காணோமே !
பையன் : மாடு புல்ல எல்லாம் சாப்புட்டுடுத்து சர் , அதான் புல் காணோம் சர் .
வாத்யார் : சரி , மாடையும் காணோமேடா !?
பையன் : சாப்பிட்டவுடன் , மாடு , வேறே இடத்திற்கு சாப்பிட போய்டுத்து சர் .
ரமணியன்
(இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம் )
இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம் ..... ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மேற்கோள் செய்த பதிவு: 1106076M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106044பாலாஜி wrote:படம் எண் -118
இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..
எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில் வாரதோ ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106047T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106042பாலாஜி wrote:படம் எண் -118
வாத்யார் , பையனிடம் : படம் வரைய சொன்னேன, வரைஞ்சயா !
பையன் : வரைஞ்சேன் சர் , இந்தாங்க !!
வாத்யார் : என்னடா இது ஒண்ணுமே இல்லை .
பையன் : மாடு வயல்லே புல்லு மேயறது சர் ,
வாத்யார் : புல்லு எங்கேட இருக்கு ? காணோமே !
பையன் : மாடு புல்ல எல்லாம் சாப்புட்டுடுத்து சர் , அதான் புல் காணோம் சர் .
வாத்யார் : சரி , மாடையும் காணோமேடா !?
பையன் : சாப்பிட்டவுடன் , மாடு , வேறே இடத்திற்கு சாப்பிட போய்டுத்து சர் .
ரமணியன்
(இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம் )
இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம் ..... ....
தல , முதல் frame இல் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை .
அடுத்துஅடுத்து ஒரே படம் , மும்முறை . எனது கணினியில் ப்ராப்ளமா தெரியவில்லை .
தேர்ந்து எடுக்கும் படங்கள் எல்லாம் , சுலபமாக வசனம் எழுத முடியா , மூளைக்கு வேலை தரும் படங்கள் .
தொடருங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கற்பனை வசனங்கள்...
-
மக்களவை தேர்தலின் போது
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில்
போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின்
மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன்
விநோதமாக எருமை மாட்டில் ஏறி வந்தார்.
-
எருமை பொறுமைக்கு பெயர் பெற்றது...
-
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள்...!!
-
மக்களவை தேர்தலின் போது
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில்
போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின்
மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன்
விநோதமாக எருமை மாட்டில் ஏறி வந்தார்.
-
எருமை பொறுமைக்கு பெயர் பெற்றது...
-
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள்...!!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1106179பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106076M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106044பாலாஜி wrote:படம் எண் -118
இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..
எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில் வாரதோ ...
வெள்ளையா இருந்தா மாடு, கருப்பா இருந்தா எருமை
இதுதான் எங்களுக்கு தெரிஞ்சது.. விடுங்க தல, ஏதோ சின்ன பையன் ஒன்னு சொன்னா உடனே கேள்வி கேட்டு மானத்த வாங்கறீங்களே
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1106393M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106179பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106076M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1106044பாலாஜி wrote:படம் எண் -118
இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..
எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில் வாரதோ ...
வெள்ளையா இருந்தா மாடு, கருப்பா இருந்தா எருமை
இதுதான் எங்களுக்கு தெரிஞ்சது.. விடுங்க தல, ஏதோ சின்ன பையன் ஒன்னு சொன்னா உடனே கேள்வி கேட்டு மானத்த வாங்கறீங்களே
கருப்பும் வெளுப்பும் கலந்து இருந்தா என்ன என்று கூப்பிடுவீங்க ?
சந்தேகம் இருந்தா ராவுலே தூக்கம் வராதில்ல !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கருப்பா இருந்தா எருமை
வெளுப்பா இருந்தா மாடு
இரண்டும் கலந்து இருந்தா எருமை மாடு
(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)
வெளுப்பா இருந்தா மாடு
இரண்டும் கலந்து இருந்தா எருமை மாடு
(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 26 of 37 • 1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 37
|
|