புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
3 Posts - 6%
prajai
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
2 Posts - 4%
Rutu
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
1 Post - 2%
சிவா
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
1 Post - 2%
viyasan
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
2 Posts - 15%
Rutu
படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_m10படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)


   
   

Page 26 of 37 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 37  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை


குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 25, 2014 12:29 pm

பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic

மாட்டின் மேல் இருப்பவர்: முன்ன எல்லாம் நல்லா படிக்கலே என்றல்...."நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு " என்று சொல்வார்கள்................இப்போ என்னடான்னா மாடுமேல் உட்கர்ந்துண்டே படி என்று சொல்லறாங்க சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 25, 2014 1:00 pm

பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106043


பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் தெருவிளக்கு வெளிச்சத்துல படித்து தான் உலகபுகழ் பெற்ற தலைவர்களா ஆனாங்கன்னு படித்திருக்கேன்,

நாளைக்கு "எருமை மேல் உட்கார்ந்து படித்தாலும் கருமமே கண்ணா இருந்தார் நம்ம தலைவர்"ன்னு நாளைய வரலாறு நம்மள பற்றி சொல்லும்..... புன்னகை


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 25, 2014 1:41 pm

பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106044

இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..

எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 25, 2014 5:29 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

மேற்கோள் செய்த பதிவு: 1106042

வாத்யார் , பையனிடம் : படம் வரைய சொன்னேன, வரைஞ்சயா !
பையன் : வரைஞ்சேன் சர் , இந்தாங்க !!
வாத்யார் : என்னடா இது ஒண்ணுமே இல்லை .
பையன் : மாடு வயல்லே புல்லு மேயறது சர் ,
வாத்யார் : புல்லு எங்கேட இருக்கு ? காணோமே !
பையன் : மாடு புல்ல எல்லாம் சாப்புட்டுடுத்து சர் , அதான் புல் காணோம் சர் .
வாத்யார் : சரி , மாடையும் காணோமேடா !?
பையன் : சாப்பிட்டவுடன் , மாடு , வேறே இடத்திற்கு சாப்பிட போய்டுத்து சர் .

ரமணியன்

(இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம்  )
மேற்கோள் செய்த பதிவு: 1106047

இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம் ..... அதிர்ச்சி அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ....





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 25, 2014 5:32 pm

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106044

இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம்  மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..

எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
மேற்கோள் செய்த பதிவு: 1106076

நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில்  வாரதோ ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 25, 2014 6:27 pm

பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

மேற்கோள் செய்த பதிவு: 1106042

வாத்யார் , பையனிடம் : படம் வரைய சொன்னேன, வரைஞ்சயா !
பையன் : வரைஞ்சேன் சர் , இந்தாங்க !!
வாத்யார் : என்னடா இது ஒண்ணுமே இல்லை .
பையன் : மாடு வயல்லே புல்லு மேயறது சர் ,
வாத்யார் : புல்லு எங்கேட இருக்கு ? காணோமே !
பையன் : மாடு புல்ல எல்லாம் சாப்புட்டுடுத்து சர் , அதான்  புல் காணோம் சர் .
வாத்யார் : சரி , மாடையும் காணோமேடா !?
பையன் : சாப்பிட்டவுடன் , மாடு , வேறே இடத்திற்கு சாப்பிட போய்டுத்து சர் .

ரமணியன்

(இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம்  )
மேற்கோள் செய்த பதிவு: 1106047

இல்லாத படத்திற்கு எழுதிய , வசனம் ..... அதிர்ச்சி அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ....


தல , முதல் frame இல் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை .
அடுத்துஅடுத்து ஒரே படம் , மும்முறை . எனது கணினியில் ப்ராப்ளமா தெரியவில்லை .
தேர்ந்து எடுக்கும் படங்கள் எல்லாம் , சுலபமாக வசனம் எழுத முடியா , மூளைக்கு வேலை தரும் படங்கள் .
தொடருங்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 25, 2014 8:23 pm

கற்பனை வசனங்கள்... படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 3838410834  படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 3838410834
-
மக்களவை தேர்தலின் போது
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில்
போட்டியிடுவதற்காக இந்து மக்கள் கட்சியின்
மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன்
விநோதமாக எருமை மாட்டில் ஏறி வந்தார்.
-
எருமை பொறுமைக்கு பெயர் பெற்றது...
-
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள்...!!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 26, 2014 4:36 pm

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106044

இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம்  மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..

எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
மேற்கோள் செய்த பதிவு: 1106076

நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில்  வாரதோ ...
மேற்கோள் செய்த பதிவு: 1106179

வெள்ளையா இருந்தா மாடு, கருப்பா இருந்தா எருமை
இதுதான் எங்களுக்கு தெரிஞ்சது.. விடுங்க தல, ஏதோ சின்ன பையன் ஒன்னு சொன்னா உடனே கேள்வி கேட்டு மானத்த வாங்கறீங்களே புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 26, 2014 5:31 pm

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:படம் எண் -118

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125) - Page 26 Funny-Pic
மேற்கோள் செய்த பதிவு: 1106044

இந்த சயின்ஸ் வாத்தி சிடு மூஞ்சி சிங்காரம் இன்னைக்கு காலைல என்னோட டாவு முன்னாடி, நீயெல்லாம்  மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டிட்டாரு, அதான் இப்படி எருமை மேல உக்காந்து படிச்சி சயின்ஸ்ல பெரிய ஆளா வர முயற்சி பண்றேன்..

எங்க வீட்ல மாடு இல்லை, அதான் எருமை மேல உக்காந்து முயற்சி.....
மேற்கோள் செய்த பதிவு: 1106076

நல்ல வசனம் தல ....... அப்போ எருமை--------> மாடு வகையில்  வாரதோ ...
மேற்கோள் செய்த பதிவு: 1106179

வெள்ளையா இருந்தா மாடு, கருப்பா இருந்தா எருமை
இதுதான் எங்களுக்கு தெரிஞ்சது.. விடுங்க தல, ஏதோ சின்ன பையன் ஒன்னு சொன்னா உடனே கேள்வி கேட்டு மானத்த வாங்கறீங்களே புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1106393

கருப்பும் வெளுப்பும் கலந்து இருந்தா என்ன என்று கூப்பிடுவீங்க ?
சந்தேகம் இருந்தா ராவுலே தூக்கம் வராதில்ல !!
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 26, 2014 5:32 pm

கருப்பா இருந்தா எருமை
வெளுப்பா இருந்தா மாடு
இரண்டும் கலந்து இருந்தா எருமை மாடு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 26 of 37 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக