புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
3 Posts - 10%
heezulia
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
2 Posts - 7%
Raji@123
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
8 Posts - 2%
prajai
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_m10பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் பதுக்கியோர் பட்டியலை நீதிமன்றத்தில் கொடுப்போம்:வழிக்கு வந்தது நரேந்திர மோடி அரசு


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sat Oct 25, 2014 12:46 am


மாற்றம் செய்த நாள்
24 அக்
2014
00:13
பதிவு செய்த நாள்
அக் 23,2014 23:45 புதுடில்லி:வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், தனி நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தயாராகி வருகிறது.
அதனால், முக்கிய அரசியல்வாதிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.'வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும், இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவதில் சட்ட சிக்கல் உள்ளது. நம்முடன் இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன' என, சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்தது.
காங்., விமர்சனம்:இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள், 'பதவியேற்ற, 100 நாட்களில், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள, கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என, ஜம்பமாகப் பேசிய பா.ஜ., கட்சியினர், பல்டி அடித்து விட்டனர்' என, விமர்சித்தனர்.
காங்கிரசின் கண்டனத்திற்குப் பதில் அளித்த, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால், காங்கிரஸ் தலைவர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்' என்றார்.உடன், 'கறுப்பு பண விவகாரத்தில், எங்களை மிரட்டுவது போல், அருண் ஜெட்லி பேசுவது சரியல்ல. கறுப்பு பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிடுவதால், எங்களுக்கு எந்த தர்மசங்கடமும் இல்லை' என, காங்கிரஸ் தெரிவித்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், சட்டவிரோதமாக கணக்கு வைத்துள்ள நபர்களுக்கு எதிராக, குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, மத்திய நிதி அமைச்சகம் துவக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து, கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள தனிநபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
அனேகமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கி அளித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள, 15 முதல், 20 நபர்களின் பெயர்கள் வெளியிடப்படலாம்.முன்னாள் மத்திய அமைச்சர், மற்றொரு, 'மாஜி' அமைச்சரின் மகன், முன்னணி வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ள முன்னாள் எம்.பி., மற்றும் பிரபலமான அரசியல் குடும்பத்தின் வாரிசு உட்பட, சிலரின் பெயர்கள், மத்திய அரசு முதல்கட்டமாக வெளியிட உள்ள பட்டியலில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கறுப்பு பண விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், கறுப்பு பண பதுக்கல்காரர்கள் பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயர் இடம் பெற்று உள்ளதா என, கேள்வி எழுப்பப்பட்டது.புன்னகையே பதில்அதற்கு அவர், 'இதை நான் உறுதி செய்யவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன். புன்னகையே என் பதில். அதே நேரத்தில், என் அரசியல் எதிரிகள் யாராவது, அந்தப் பட்டியலில் இடம் பெற்றால், அதை நான் மகிழ்ச்சியாக அறிவிப்பேன்' என்றார்.
சுவிட்சர்லாந்து அரசுடன், இந்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தப்படி, அந்நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை, பகிரங்கமாக வெளியிட முடியாது. அவர்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னரே, அந்தப் பட்டியலை நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
எனவே, கறுப்பு பணத்தை பதுக்கி உள்ள வர்கள் குறித்த விவரங்கள் நீதிமன்றம் மூலம் வெளியாகும். அதனால், கறுப்பு பணத்தை பதுக்கி உள்ளவர்களுக்கு எதிராக, வருமான வரித்துறை மூலமாக, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.மேலும், இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில், அமைச்சராக இருந்த ஒருவர், சுவிஸ் வங்கியில் இருந்த தன் கணக்கை, நீண்ட நாட்களுக்கு முன், முடித்துள்ளார்.
பின், ஐக்கிய அரபு எமிரேடு நாட்டு வங்கியில் கணக்கு துவக்கி, அதில், பணத்தை டிபாசிட் செய்திருப்பது குறித்த, விசாரணைக்கு ஆஜராகும்படி, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.அதேநேரத்தில், ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் அரசு, தங்கள் நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை, மத்திய அரசிடம் அளித்தன. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களிடம் இருந்து, வரி மற்றும் அபராதமாக, 200 கோடி ரூபாயை, மத்திய அரசு வசூலித்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 25, 2014 8:15 am

http://www.eegarai.net/t115316-topic#1099236
-
இத்துடன் இணைக்கலாம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக