புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளிக்கு வாழ்த்து முதல்வர் தெரிவிக்காதது ஏன்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., சார்பில், வழக்கமாக வெளியிடப்படும் வாழ்த்துச் செய்தி, இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லை.
அ.தி.மு.க., சார்பில், அதன் பொதுச் செயலரும், தமிழக அரசின் சார்பில், முதல்வரும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவர். பொதுச் செயலர் மற்றும் முதல்வர் ஆகியோர், இதுவரை ஒருவராகவே இருந்ததால், ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி மட்டும் வெளியாகும்.தற்போது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதாவும் உள்ளனர். அதனால், இருவரும், தனித்தனியாக தீபாவளி வாழ்த்து செய்திகளை வெளியிடுவர் என்ற, எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இருவரிடம் இருந்தும், வாழ்த்து செய்தி வெளியாகவில்லை.
இதுகுறித்து, தலைமை செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற முறையில் ஜெயலலிதாவும், முதல்வர் என்ற வகையில், ஓ.பன்னீர்செல்வமும், வாழ்த்து செய்தி வெளியிட்டால், முதல்வர் என்பதால், பன்னீர்செல்வத்தின் வாழ்த்து செய்திக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதற்கு அடுத்தே, ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி இடம்பெறும்.இதைத் தவிர்ப்பதற்காக, முதல்வர் அலுவலகத்திலிருந்து, தீபாவளி வாழ்த்து செய்தியை வெளியிடுவதில் தயக்கம் காட்டினர். ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டால், அது மட்டும் போதும் என, இருந்து விடலாம் என்றும் நினைத்தனர்.
ஆனால், அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து, ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி வெளியாகவில்லை. இந்த நெருக்கடியில், முதல்வர் அலுவலகத்தில் இருந்தும், வாழ்த்து செய்தியை வெளியிடவில்லை.ஓ.பன்னீர்செல்வம் செப்டம்பர், 29ல் பதவியேற்றபின், விஜயதசமிக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டார். அவர் பதவியேற்ற பின், வெளியிட்ட முதல் செய்தி இதுதான்.அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தார். அதனால், முதல்வர் அலுவலகத்திலிருந்து மட்டும், வாழ்த்து செய்தி வெளியானது. இப்போது, ஜெயலலிதா ஜாமினில் உள்ள நிலையில், என்ன செய்வது எனத் தெரியாமல், முதல்வர் அலுவலக அதிகாரிகள் தவித்தனர்.இவ்வாறு, அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர்
அ.தி.மு.க., சார்பில், அதன் பொதுச் செயலரும், தமிழக அரசின் சார்பில், முதல்வரும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவர். பொதுச் செயலர் மற்றும் முதல்வர் ஆகியோர், இதுவரை ஒருவராகவே இருந்ததால், ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி மட்டும் வெளியாகும்.தற்போது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதாவும் உள்ளனர். அதனால், இருவரும், தனித்தனியாக தீபாவளி வாழ்த்து செய்திகளை வெளியிடுவர் என்ற, எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இருவரிடம் இருந்தும், வாழ்த்து செய்தி வெளியாகவில்லை.
இதுகுறித்து, தலைமை செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற முறையில் ஜெயலலிதாவும், முதல்வர் என்ற வகையில், ஓ.பன்னீர்செல்வமும், வாழ்த்து செய்தி வெளியிட்டால், முதல்வர் என்பதால், பன்னீர்செல்வத்தின் வாழ்த்து செய்திக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதற்கு அடுத்தே, ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி இடம்பெறும்.இதைத் தவிர்ப்பதற்காக, முதல்வர் அலுவலகத்திலிருந்து, தீபாவளி வாழ்த்து செய்தியை வெளியிடுவதில் தயக்கம் காட்டினர். ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டால், அது மட்டும் போதும் என, இருந்து விடலாம் என்றும் நினைத்தனர்.
ஆனால், அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து, ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தி வெளியாகவில்லை. இந்த நெருக்கடியில், முதல்வர் அலுவலகத்தில் இருந்தும், வாழ்த்து செய்தியை வெளியிடவில்லை.ஓ.பன்னீர்செல்வம் செப்டம்பர், 29ல் பதவியேற்றபின், விஜயதசமிக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டார். அவர் பதவியேற்ற பின், வெளியிட்ட முதல் செய்தி இதுதான்.அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தார். அதனால், முதல்வர் அலுவலகத்திலிருந்து மட்டும், வாழ்த்து செய்தி வெளியானது. இப்போது, ஜெயலலிதா ஜாமினில் உள்ள நிலையில், என்ன செய்வது எனத் தெரியாமல், முதல்வர் அலுவலக அதிகாரிகள் தவித்தனர்.இவ்வாறு, அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர்
பொதுவா நம்ம ஊர்களில் ஒருவர் (சபரிமலை போன்ற) கோவிலுக்கு நேர்ந்துகிட்டு இருக்கும் போது அல்லது வீட்டில் அப்பா அம்மா இறந்துவிட்டால் அவரவர் குடும்ப வழக்கப்படி ஒரு சில வாரங்கள் முகச்சவரம் செய்யாமலும் தலையில் எண்ணை வைக்காமலும் இருப்பார்கள். ஆனால் இவனுக வீட்டில் என்ன எழவு விழுந்தது என்று தெரியவில்லை. காசுக்கு காலில் விழும் முதுகெலும்பில்லாத கூட்டம் இவனுங்க வாழ்த்து சொன்னா தான் தீபாவளி இனிக்குமா என்ன ........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தப்பி தவறி ஓபிஎஸ் வாழ்த்தி இருந்தா இந்த வாரம் வேறு ஒருவர் முதல்வராக ஆயிருப்பார்
முன்ன இருந்த காலில் விழும் நாறின பொழப்பே பெட்டர்ன்னு தோணுதாம் ஓபிஎஸ் க்கு
முன்ன இருந்த காலில் விழும் நாறின பொழப்பே பெட்டர்ன்னு தோணுதாம் ஓபிஎஸ் க்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098864யினியவன் wrote:தப்பி தவறி ஓபிஎஸ் வாழ்த்தி இருந்தா இந்த வாரம் வேறு ஒருவர் முதல்வராக ஆயிருப்பார்
முன்ன இருந்த காலில் விழும் நாறின பொழப்பே பெட்டர்ன்னு தோணுதாம் ஓபிஎஸ் க்கு
நன்னா சொன்னேள் போங்கோ
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எல்லாம் அந்த நாலு வருசம் தான், இனி அ.இ.தி.மு.க வின் எந்தப் பெருநாளும் கொண்டாட மாட்டார்கள். ஏன்னா, காலில் விழ அம்மா முதல்வராக இல்லையே.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098908மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் அந்த நாலு வருசம் தான், இனி அ.இ.தி.மு.க வின் எந்தப் பெருநாளும் கொண்டாட மாட்டார்கள். ஏன்னா, காலில் விழ அம்மா முதல்வராக இல்லையே.
இருக்கலாம் ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|