புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
48 Posts - 51%
heezulia
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
48 Posts - 51%
heezulia
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப் பெரிய குழப்பம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Tue Oct 21, 2014 8:34 pm

கல்லை வைத்து செதுக்கினான் சிலையானது
பருத்தியை வைத்து நெய்தான் ஆடையானது
நாள் முழுவதும் எழுத்துக்களை கோர்த்தான் கவிதையானது
என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை உன்னை
          செதுக்கினார்களா...?
          நெய்தார்களா...?
          எழுத்துக்களால் கோர்த்தார்களா...?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 8:40 pm

புன்னகை  மிகப் பெரிய குழப்பம்    3838410834  மிகப் பெரிய குழப்பம்    3838410834  மிகப் பெரிய குழப்பம்    3838410834 அன்பு மலர்
.
.
.
எழுத்துப்பிழையை சரி செய்து கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 11:36 am

நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 11:58 am

anbulakshmi.vijayakumar wrote:நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1098535

கவிதையின் நான்காவது வரி 

என்னால் என்று இருக்க வேண்டியது 
என்னாள் என்று இருக்கிறது அல்லவா ?

அதைதான்  கூறுகிறார் .

7 வரி கவிதையை , ரெண்டாம் முறை படித்து இருந்தாலே , புரிந்து இருக்க வேண்டியது .
சுட்டிக் காட்டிய பிறகும் , 
எடுத்துக்காட்ட கூறி இருக்கிறீர்  .......என்றால்..........!!!

மிக பெரிய குழப்பம்தான் , படிப்பவர்களுக்கு .


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 22, 2014 12:16 pm

தகராறு என எழுத எந்த ரு , று போட வேண்டும் என
கேட்டான் மகன்
-
தந்தை சொன்னார், பெரிய கலவரம் என்றால் பெரிய
று போடு, சின்னது என்றால் சின்ன ரு போடுன்னு...!
-
இன்று பொருள் புரிந்தால் போதும் என்ற அளவிலேயே
தமிழ் இருக்கிறது.....
-
முக்கியமாக ஒன்று...
-
தமிழில் பதிவிடுவதை வரவேற்போம்....
யாராயினும் பிழை சுட்டினால் அதனை சுவை மிக்கதாக
மாற்றவே என புரிந்து கொள்ள வேண்டும்...
-


anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 1:22 pm

நன்றி ஐயா தங்களது கருத்துக்களுக்கு






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 1:58 pm

நன்றி ராம் !
எனது வருத்தம் என்னவென்றால் ,தவிர்க்ககூடிய எழுத்து பிழைகளை ,
தவிர்க்க மறக்கிறோம் .
இன்று C & P பண்ணியவர் ,நன்றி தினமணி என்பதற்கு பதில் திணமனி என்று 
தட்டச்சு செய்து இருந்தார் . ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதற்கு தகுந்த தமிழாக்கத்தை 
தேர்வு  செய்வதில் நேரம் செலவழிக்கவேண்டாம் என்று எண்ணுகிறார்களோ ? 
என்றே எண்ணத்தோன்றுகிறது . அதிக  பக்ஷம் கூட 2 வினாடி எடுத்து இருக்கும் .
நெடுநல்வாடை  என்ற தமிழ் இலக்கியத்தை நெடு நாள் வடை என்று எழுதினால் 
ரசிக்கவும் முடியாது ருசிக்கவும் முடியாது .
ரமணியன்   



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 22, 2014 2:12 pm

அழகிய குழப்பம் ஆதலால் அப்படித்தான் இருக்கும் - நன்று




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 22, 2014 4:41 pm

T.N.Balasubramanian wrote:
anbulakshmi.vijayakumar wrote:நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1098535

கவிதையின் நான்காவது வரி 

என்னால் என்று இருக்க வேண்டியது 
என்னாள் என்று இருக்கிறது அல்லவா ?

அதைதான்  கூறுகிறார் .

7 வரி கவிதையை , ரெண்டாம் முறை படித்து இருந்தாலே , புரிந்து இருக்க வேண்டியது .
சுட்டிக் காட்டிய பிறகும் , 
எடுத்துக்காட்ட கூறி இருக்கிறீர்  .......என்றால்..........!!!

மிக பெரிய குழப்பம்தான் , படிப்பவர்களுக்கு .

ரமணியன்

ஐயா சுட்டிக்காட்டியது தான் அன்பு லக்ஷ்மி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
.
.
.
நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 8:10 pm

மன்னிக்கவும் எனது பெயர் விஜயகுமார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக