புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
by kavithasankar Today at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
(ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். )
தமிழ்நாட்டிற்கு தலைவியாக இருப்பவர், தன்னுடைய விடுதலைக்காக தற்கொலை செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தான் விடுதலையான பின் இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு அனுதாபம் சொல்வதும் நிவாரணமாக பணம் கொடுப்பதும் தன்மீது கொண்ட அக்கறையே தவிர, மக்கள்மீது கொண்ட அக்கறையல்ல என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானது.
இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
(ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். )
தமிழ்நாட்டிற்கு தலைவியாக இருப்பவர், தன்னுடைய விடுதலைக்காக தற்கொலை செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தான் விடுதலையான பின் இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு அனுதாபம் சொல்வதும் நிவாரணமாக பணம் கொடுப்பதும் தன்மீது கொண்ட அக்கறையே தவிர, மக்கள்மீது கொண்ட அக்கறையல்ல என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனையானது.
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
படித்ததில் பிடித்தது..!!
500 ரூபாய் இல்லாமல்.. பிள்ளைக்கு புதுத்துணி எடுக்க முடியாத தந்தை..!!
பத்தாயிரம் சம்பளம் கிடைத்தாலும்.. போதுமென வேலை தேடித்திரியும் பொறியியல் பட்டதாரி..!!
பத்து பவுனுக்காக தடைபடும் திருமணம்.. நடக்குமா..? நடக்காதா..?
என ஏங்கி நிற்கும்.. ஏழைப் பெண்..!!
எதிர் காலம் என்னவென்றே.. தெரியாமல் இன்றைய பொழுது வயிற்றை நிரப்ப வேலை செய்து பிழைக்கும் சிறுவர்கள்..!!
மழைக்காக வானம் பார்த்து.. அழும் விவசாயி..!!
இத்தனை பேரும் வாழும்.. மாநிலத்தில் தான் இன்று எங்கு பார்த்தாலும் கேட்கிறது..
" 66 கோடி தானே.. அதுக்கே தண்டனையா..???" என்ற குரல்..!!
???
500 ரூபாய் இல்லாமல்.. பிள்ளைக்கு புதுத்துணி எடுக்க முடியாத தந்தை..!!
பத்தாயிரம் சம்பளம் கிடைத்தாலும்.. போதுமென வேலை தேடித்திரியும் பொறியியல் பட்டதாரி..!!
பத்து பவுனுக்காக தடைபடும் திருமணம்.. நடக்குமா..? நடக்காதா..?
என ஏங்கி நிற்கும்.. ஏழைப் பெண்..!!
எதிர் காலம் என்னவென்றே.. தெரியாமல் இன்றைய பொழுது வயிற்றை நிரப்ப வேலை செய்து பிழைக்கும் சிறுவர்கள்..!!
மழைக்காக வானம் பார்த்து.. அழும் விவசாயி..!!
இத்தனை பேரும் வாழும்.. மாநிலத்தில் தான் இன்று எங்கு பார்த்தாலும் கேட்கிறது..
" 66 கோடி தானே.. அதுக்கே தண்டனையா..???" என்ற குரல்..!!
???
மேற்கோள் செய்த பதிவு: 1098388டார்வின் wrote:படித்ததில் பிடித்தது..!!
500 ரூபாய் இல்லாமல்.. பிள்ளைக்கு புதுத்துணி எடுக்க முடியாத தந்தை..!!
பத்தாயிரம் சம்பளம் கிடைத்தாலும்.. போதுமென வேலை தேடித்திரியும் பொறியியல் பட்டதாரி..!!
பத்து பவுனுக்காக தடைபடும் திருமணம்.. நடக்குமா..? நடக்காதா..?
என ஏங்கி நிற்கும்.. ஏழைப் பெண்..!!
எதிர் காலம் என்னவென்றே.. தெரியாமல் இன்றைய பொழுது வயிற்றை நிரப்ப வேலை செய்து பிழைக்கும் சிறுவர்கள்..!!
மழைக்காக வானம் பார்த்து.. அழும் விவசாயி..!!
இத்தனை பேரும் வாழும்.. மாநிலத்தில் தான் இன்று எங்கு பார்த்தாலும் கேட்கிறது..
" 66 கோடி தானே.. அதுக்கே தண்டனையா..???" என்ற குரல்..!!
???
இவருக்காக யாரும் இதுவரை தமிழகத்தில் உயிரிழக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்!
ஒவ்வொரு தொகுதியிலும் இவருக்காக செலவு செய்த (போராட்டம்) தொகையை திரும்பப் பெறுவதற்காக அதிமுகவினர் காட்டிய பொய்த்தகவல்!
கேவலம் ஒரு நடிகைக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்வார்களா?
இவர் என்ன நாட்டுக்காகப் போராடியா ஜெயிலுக்குச் சென்றார்!
இலவசப் பொருட்களில் இவரது புகைப்படத்தைப் பதிந்துவிட்டால் இவர் உலகத் தலைவர் ஆகிவிடுவாரா?
இவருக்காக நடந்த போராட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் இவர் ஒரு பெரும் சக்தி என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது!
விகடனைத் தவிர அனைத்து தினசரிகளும் இவருக்கு ஜால்ரா அடித்ததுதான் பெரும் விந்தை! (இதற்குக் காரணம், திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் அவற்றை வாங்க திட்டமிட்டு மிரட்டுகிறார்களாம், ஆனால் இவர் ஆட்சியில் அவர்களால் நிம்மதியாகப் பிழைக்க முடிகிறதாம்)
ஜெயலலிதாவுக்காக யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை! இயற்கை மரணங்களை இவருக்கான மரணங்கள் என்று அதிமுகவினர் கூறியதை நம்பி அறிக்கைவிட்டுள்ளார்!
ஒவ்வொரு தொகுதியிலும் இவருக்காக செலவு செய்த (போராட்டம்) தொகையை திரும்பப் பெறுவதற்காக அதிமுகவினர் காட்டிய பொய்த்தகவல்!
கேவலம் ஒரு நடிகைக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்வார்களா?
இவர் என்ன நாட்டுக்காகப் போராடியா ஜெயிலுக்குச் சென்றார்!
இலவசப் பொருட்களில் இவரது புகைப்படத்தைப் பதிந்துவிட்டால் இவர் உலகத் தலைவர் ஆகிவிடுவாரா?
இவருக்காக நடந்த போராட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் இவர் ஒரு பெரும் சக்தி என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது!
விகடனைத் தவிர அனைத்து தினசரிகளும் இவருக்கு ஜால்ரா அடித்ததுதான் பெரும் விந்தை! (இதற்குக் காரணம், திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் அவற்றை வாங்க திட்டமிட்டு மிரட்டுகிறார்களாம், ஆனால் இவர் ஆட்சியில் அவர்களால் நிம்மதியாகப் பிழைக்க முடிகிறதாம்)
ஜெயலலிதாவுக்காக யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை! இயற்கை மரணங்களை இவருக்கான மரணங்கள் என்று அதிமுகவினர் கூறியதை நம்பி அறிக்கைவிட்டுள்ளார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அகிலன் wrote:ஜெயலலிதா உள்ளே இருந்தபோது தவறாது தினமும் எல்லா பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தா. தன்னை பார்க்கவந்தவர்களிடம் சொல்லி தடுத்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.
வெளியில் வந்தபின் வேஷம் போடுகிறார்.
இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ரொம்ப சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு,
நடிகர் ரஜினிகாந்தும்,
மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நலன் விசாரித்தும்,
ஆதரவு கூறியும் உணர்வுப்பூர்வமாக வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளனர்
-
இவர்களையும் அந்த முட்டாள்கள் பட்டியலில் சேர்த்து விடலாமா..?
இதுல கேள்வி என்ன ராம் அண்ணா........தாராளமாய் சேர்க்கலாம்....எல்லாம் சந்தர்ப்பவாதிகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098397சிவா wrote:இவருக்காக யாரும் இதுவரை தமிழகத்தில் உயிரிழக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்!
ஒவ்வொரு தொகுதியிலும் இவருக்காக செலவு செய்த (போராட்டம்) தொகையை திரும்பப் பெறுவதற்காக அதிமுகவினர் காட்டிய பொய்த்தகவல்!
கேவலம் ஒரு நடிகைக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்வார்களா?
இவர் என்ன நாட்டுக்காகப் போராடியா ஜெயிலுக்குச் சென்றார்!
இலவசப் பொருட்களில் இவரது புகைப்படத்தைப் பதிந்துவிட்டால் இவர் உலகத் தலைவர் ஆகிவிடுவாரா?
இவருக்காக நடந்த போராட்டங்கள் அனைத்துமே தமிழகத்தில் இவர் ஒரு பெரும் சக்தி என்ற ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது!
விகடனைத் தவிர அனைத்து தினசரிகளும் இவருக்கு ஜால்ரா அடித்ததுதான் பெரும் விந்தை! (இதற்குக் காரணம், திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் அவற்றை வாங்க திட்டமிட்டு மிரட்டுகிறார்களாம், ஆனால் இவர் ஆட்சியில் அவர்களால் நிம்மதியாகப் பிழைக்க முடிகிறதாம்)
ஜெயலலிதாவுக்காக யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை! இயற்கை மரணங்களை இவருக்கான மரணங்கள் என்று அதிமுகவினர் கூறியதை நம்பி அறிக்கைவிட்டுள்ளார்!
அட.........இது என்ன சிவா?.........நிஜமா? .............
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
சிவா சார் சொன்னதுதான் முற்றிலும் உண்மை... இன்றைக்கு ஜெயலலிதாவின் உத்தரவுப்படி திருநெல்வேலியில் முக்கியமான கட்சி தொண்டர்கள் ஒவோருவர் வீட்டிற்கும் 500 ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்காங்க..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098448murugesan wrote:சிவா சார் சொன்னதுதான் முற்றிலும் உண்மை... இன்றைக்கு ஜெயலலிதாவின் உத்தரவுப்படி திருநெல்வேலியில் முக்கியமான கட்சி தொண்டர்கள் ஒவோருவர் வீட்டிற்கும் 500 ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்காங்க..
அடப்பாவிகளா?....................எதுக்கு முருகேசன்?................அவங்க தான் மொட்டையடிக்க இவ்வளவு, கலாட்டாக்கு இவ்வளவு என்று கொடுத்திருப்பார்களே ஏற்கனவே?
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
என்னோட அ.தி.மு.க. நண்பர் ஒருவர்தான் பட்டுவாடா செய்துகொண்டிருந்தார்.. "இப்போதான் எலெக்சன் இல்லையே அப்புறம் எதுக்கு பணம் கொடுக்கிறீங்கன்னு" கேட்டேன். "அது சிதம்பர ரகசியம் வெளியே சொன்ன எனக்கு கிடைப்பது கனவாகிவிடும் அதனால வக்கீல் சார் தயவு செய்து போங்க.. நாளை விவரமா சொல்கிறேன்" அப்படின்னு சொல்லிட்டார்... நாளை விபரத்தை கேட்டு மீண்டும் சொல்கிறேன்..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|