புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
40 Posts - 63%
heezulia
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
viyasan
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
232 Posts - 42%
heezulia
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
21 Posts - 4%
prajai
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கொண்டாடுவது எப்படி?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Oct 20, 2014 8:47 pm

துன்பத்தைத் தருவது இருள்; இன்பத்தைத் தருவது ஒளி.
நரகத்தை இருள் என்றே கூறுகின்றார் திருவள்ளுவர்.
""அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்''
இது சந்தனம்; இது சாணம், இது கட்டை, இவன் கள்வன்; இது சிப்பி; இது வெள்ளி என்று விளக்குவது விளக்கு,
இருட்டு கள்ளனுக்கு உதவும்; ஒளி ஞானிகளுக்கு உதவுவது.
இறைவன் ஒளி வடிவமாக விளங்குகின்றான்.

""சோதியே! சுடரே சூழ் ஒளி விளக்கே!'' ""தீப மங்கள
சோதி!'' ""இல்லக விளக்கது இருள் கெடுப்பது'' "" அலகில் சோதியன்'' ""ஒளிவளர் விளக்கே'' ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி'' என்று தமிழ்மறைகள் முழங்குகின்றன.
""என்னை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துப்போ'' என்று வேதமும் விளம்புகின்றது.

சில விரதங்கள் எட்டு. இந்த அஷ்ட விரதங்களில் ஒன்று தீபாவளி. தீப ஆவளி, தீபாவளி. வரிசையாக விளக்குகளை ஏற்றி ஒளி மயமான இறைவனை வழிபடுகின்ற புண்ணியநாள் தீபாவளி. இது ஐப்பசி சதுர்த்தசி திதியில் அநுஷ்டிப்பது. இந்த நாளில் கண்ணபிரான் நரகன் என்ற அசுரனைக் கொன்று உலகுக்கு உதவி செய்தார். அதனால், நரக சதுர்த்தசி என்று ஒரு பேர் இதற்கு அமைந்தது.

தீபாவளியில் அழுக்கு நீங்க எண்ணெய்யிட்டு நீராடி, புத்தாடை புனைந்து, வரிசையாகத் திருவிளக்குகளை ஏற்றி, ஒளி மயமான இறைவனை மனத்தால் சிந்தித்து, வாக்கினால் வாழ்த்திக் காயத்தால் வழிபட வேண்டும்.
இப்படி வழிபடுவதனால் அக இருள் நீங்கிய இடத்தில் இன்பம் விளையும்.

இருள் இரு வகைப்படும். ஒன்று புற இருள். மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புற இருள் தன்னைக் காட்டும்; ஏனைய பொருள்களை மறைக்கும்; ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும். இந்தக் கருத்தை மனதிற் கொண்டு, தீபாவளியன்று விளக்கேற்றி இறைவனை வழிபடுவதுடன் அமையாமல், உள்ளத்தில் ஞான விளக்கு ஏற்றி ஆணவ இருள் கெட அருட்பெரும்ஜோதி ஆண்டவனை வழிபட வேண்டும்.

இதுதான் தீபாவளி பண்டிகையின் கருத்தும் பயனுமாகும்.
""ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி''- மணிவாசகர்.
திருமுருக வாரியார்."தேன்விருந்து' என்ற நூலில் இருந்து

நன்றி:திணமனி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 8:56 pm

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 12:13 am

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738 அன்பு மலர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 21, 2014 12:16 am

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460



தீபாவளி கொண்டாடுவது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதீபாவளி கொண்டாடுவது எப்படி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தீபாவளி கொண்டாடுவது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 21, 2014 11:33 am

என்ன கொடுமையா இது ....

இன்னும் வரும்காலத்தில் காலையில் இட்லி சாப்பிடுவது எப்படி மதியம் சோறு சாப்பிடுவது எப்படி என்றெல்லாம் சொல்லிகொடுக்கும்படி ஆகிவிடும் போல இருக்கே.


எல்லாம் , இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேரான கூட்டுக்குடும்ப முறையை சிதைத்ததின் விளைவு ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 21, 2014 11:55 am

தீபாவளிக்காக கொளுத்தி வீணாக்கும் பட்டாசு வாங்கும் பணத்தை ஏழை எளிய மக்கள் உணவுக்காக தான தர்மங்கள் செய்யுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 12:32 pm

அசுரன் wrote:தீபாவளிக்காக கொளுத்தி வீணாக்கும் பட்டாசு வாங்கும் பணத்தை ஏழை எளிய மக்கள் உணவுக்காக தான தர்மங்கள் செய்யுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1098360


எங்கள் வீட்டில் , சாஸ்திரம் என கூறி ஒரு சிறிய பெட்டி கம்பி மத்தாப்பு வாங்கி ,பூஜையில் வைத்து ,ஆளுக்கு ஒன்று கொளுத்துவோம் . கார்த்திகைக்கும் அதில் 4 மீதம் இருக்கும் .
ஈகரையில் ,சேர்ந்தபோது , தீபாவளி பதிவில் கூறி இருந்தபடி , நீண்ட நாட்களாகவே எங்கள் குடும்பங்களில் 
நாங்கள் பட்டாசு வகையறாக்களுக்கு செலவு செய்வது இல்லை .
காரணங்கள் 
1. சிவகாசியில் செய்யப்படும் இப்பட்டாசுகள் ,குழந்தைகளின் வியர்வை . எதுமாதிரி சூழ்நிலையில் செய்கிறார்கள் என்று அறிந்தால் ,யாருமே பட்டாசு வாங்க மாட்டார்கள் .
2. இதனால் ஏற்படும் சூழ்நிலை சேதம் நம்மால் தவிர்க்க கூடியது .
3. காசு கரியாவதை கண்கூடாக காணும் காட்சி இதில் மட்டுமே .

எங்கள் சக்திகேற்ப பணஉதவி ,அனாதை இல்லங்களுக்கு , தீபாவளி நேரத்தில் தவறாதுண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக