புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
48 Posts - 60%
heezulia
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
43 Posts - 60%
heezulia
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் கவிதையா...??


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 19, 2014 4:52 pm

எதுகை மோனை
இயைபுகளுடன்,
எதற்கும் உதவாத
இயல்பு மீறிய வார்த்தைகளில்
எதைச் சொன்னாலும்
அதுதான் கவிதையா...??

ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்களுடன்,
கூறு கெட்ட
கருத்துக்களை சொல்லி
கவிஞரென தன்னைத் தானே
புகழ்வது தான் கவிதையா..??

வாய்க்கு வந்ததை
வரிக்கு வரி சொல்லி,
மேலும் கீழுமாக
நான்கு வார்த்தைகளை
கடித்து துப்பி
கூறுவதுதான் கவிதையா..??

அந்தமும்
சந்தமும் பார்த்து
கவிதை சொல்ல வருபவர்கள்,
சொந்த பந்த
சமூக இழிவுகளை
மறைப்பது தான் கவிதையா...??

இரட்டை கிளவி சொற்களை
புரட்டிப் போட்டு
பளபளப்பாக கவியெழுதி
புரட்சி கவியென்று
சுய விளம்பரம்
செய்வது தான் கவிதையா..??

சொற்சுவை,
பொருட்சுவையுடன்
இலக்கண விதிகள் குழைத்து
விதைக்கப்படுவது மட்டும் தான்
ஆகச் சிறந்த கவிதையா..??

இவைகள் ஏதுமின்றி
ஊமை நினைவுகளுக்கு
உருவம் கொடுக்கும்
அத்தனை எழுத்துக்களும்
கவிதை இல்லாமல் போனாலும்
கவிதை சேராத
கவிதை தான் இது..!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 5:07 pm

சொற்றொடர்களை , ரெண்டு ரெண்டு வரிகளாக பிரித்து ,ஒன்றன் கீழ் ஒன்றாக பதிவிட்டு இதுதான் கவிதை என்கிறார்கள் . கைதட்டல்களும் தொடர்கின்றன .

சொற்றொடர்களை , 
ரெண்டு ரெண்டு 
வரிகளாக பிரித்து ,
ஒன்றன் கீழ் 
ஒன்றாக பதிவிட்டு 
இதுதான் கவிதை 
என்கிறார்கள் . 
கைதட்டல்களும் 
தொடர்கின்றன .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 7:59 pm

உள்ளத்தில் நினைப்பதை
கொஞ்சம் உருமாற்றி
மானே, தேனே போட்டுக்கொண்டால்
அதுவும் கவிதையே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Oct 20, 2014 9:40 am

ஆமாம் ஆமாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 20, 2014 10:40 am

மனோ நம்ம ஆளு
அன்போடு எதை கிறுக்கினாலும்
அது கவிதையே புன்னகை




Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Oct 20, 2014 1:14 pm

ஹா ஹா....எப்படி எல்லாம் சமாளிக்குறோம் இனியவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 20, 2014 1:39 pm

எதுகை மோனைனு என்னன்னவோ சொல்றிங்கப்பு ஒன்னும் புரியல...
கவிதை சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Oct 20, 2014 1:46 pm

ஒண்ணுமே புரியலையா அக்கா...?? நீங்க சொல்லாத கவிதையா நாங்க சொல்ல போறோம் ,... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக