புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
63 Posts - 40%
heezulia
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
314 Posts - 50%
heezulia
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
21 Posts - 3%
prajai
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இது தான் கவிதையா...?? Poll_c10இது தான் கவிதையா...?? Poll_m10இது தான் கவிதையா...?? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் கவிதையா...??


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 19, 2014 4:52 pm

எதுகை மோனை
இயைபுகளுடன்,
எதற்கும் உதவாத
இயல்பு மீறிய வார்த்தைகளில்
எதைச் சொன்னாலும்
அதுதான் கவிதையா...??

ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்களுடன்,
கூறு கெட்ட
கருத்துக்களை சொல்லி
கவிஞரென தன்னைத் தானே
புகழ்வது தான் கவிதையா..??

வாய்க்கு வந்ததை
வரிக்கு வரி சொல்லி,
மேலும் கீழுமாக
நான்கு வார்த்தைகளை
கடித்து துப்பி
கூறுவதுதான் கவிதையா..??

அந்தமும்
சந்தமும் பார்த்து
கவிதை சொல்ல வருபவர்கள்,
சொந்த பந்த
சமூக இழிவுகளை
மறைப்பது தான் கவிதையா...??

இரட்டை கிளவி சொற்களை
புரட்டிப் போட்டு
பளபளப்பாக கவியெழுதி
புரட்சி கவியென்று
சுய விளம்பரம்
செய்வது தான் கவிதையா..??

சொற்சுவை,
பொருட்சுவையுடன்
இலக்கண விதிகள் குழைத்து
விதைக்கப்படுவது மட்டும் தான்
ஆகச் சிறந்த கவிதையா..??

இவைகள் ஏதுமின்றி
ஊமை நினைவுகளுக்கு
உருவம் கொடுக்கும்
அத்தனை எழுத்துக்களும்
கவிதை இல்லாமல் போனாலும்
கவிதை சேராத
கவிதை தான் இது..!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 5:07 pm

சொற்றொடர்களை , ரெண்டு ரெண்டு வரிகளாக பிரித்து ,ஒன்றன் கீழ் ஒன்றாக பதிவிட்டு இதுதான் கவிதை என்கிறார்கள் . கைதட்டல்களும் தொடர்கின்றன .

சொற்றொடர்களை , 
ரெண்டு ரெண்டு 
வரிகளாக பிரித்து ,
ஒன்றன் கீழ் 
ஒன்றாக பதிவிட்டு 
இதுதான் கவிதை 
என்கிறார்கள் . 
கைதட்டல்களும் 
தொடர்கின்றன .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 7:59 pm

உள்ளத்தில் நினைப்பதை
கொஞ்சம் உருமாற்றி
மானே, தேனே போட்டுக்கொண்டால்
அதுவும் கவிதையே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Oct 20, 2014 9:40 am

ஆமாம் ஆமாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 20, 2014 10:40 am

மனோ நம்ம ஆளு
அன்போடு எதை கிறுக்கினாலும்
அது கவிதையே புன்னகை




Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Oct 20, 2014 1:14 pm

ஹா ஹா....எப்படி எல்லாம் சமாளிக்குறோம் இனியவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 20, 2014 1:39 pm

எதுகை மோனைனு என்னன்னவோ சொல்றிங்கப்பு ஒன்னும் புரியல...
கவிதை சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Oct 20, 2014 1:46 pm

ஒண்ணுமே புரியலையா அக்கா...?? நீங்க சொல்லாத கவிதையா நாங்க சொல்ல போறோம் ,... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக