புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
Page 1 of 1 •
தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
#1098202- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' என்று, பா.ஜ., சார்பில், மும்பையிலிருந்து, மகாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழர் தமிழ்செல்வன் கூறினார்.
தமிழகத்தை சேர்ந்தவர்:
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட தமிழ் செல்வன், 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ஓட்டுக்களை விட கூடுதலாக, 2,733 ஓட்டுக்களை பெற்றுள்ளார். தமிழ்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி
தாலுகா, பிலாவிடுதி.உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி வரும் தமிழ்செல்வனுக்கு, சமூக சேவை செய்வது பிரதான பணி.மும்பையின் தாஜ் ஓட்டலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தவர்களில், 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சேவைக்காக, கவர்னரின் பாராட்டையும், விருதையும்பெற்றார்.
தமிழ்செல்வன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:மும்பையில், தமிழர்கள் வசிக்கும் பிரதிஷா நகர், காமராஜ் நகர், சங்கம் நகர், டோபிகாட் போன்ற பகுதிகளில், குடிசை வீடுகள் அதிகமாக உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால், சுகாதார கேடு
உருவாகும்.இந்த அவல நிலையை போக்குவதற்காக, கவுன்சிலராக இருந்து நிறைய பாடுபட்டிருக்கிறேன். இருந்தாலும் முழுமையாக, அந்தப் பணியை செய்து முடிக்க முடியவில்லை. அந்த மக்களின் பெரும் அன்பைப் பெற்றிருக்கும் நான், தற்போது, சட்டசபை உறுப்பினராக பதவி உயர்வு பெற்றிருக்கிறேன்.
ஒரே மருத்துவமனை:
நான் முடிக்க முடியாமல் தவிக்கும், அந்த பணியைவிரைந்து முடிப்பதுதான், என் தலையாகப் பணி. அதற்காக, மேற்சொன்ன பகுதிகளில் இருக்கும் குடிசைகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்குவேன்.அதேபோல, இரண்டு லட்சம் பொதுமக்கள் வசிக்கும் இந்த தொகுதியில், ஒரே ஒரு அரசு மருத்துவமனை தான் உள்ளது. கூடுதலாக மருத்துவமனைகள் அமைக்கவும் பாடுபடுவேன். என்றைக்கும் மும்பைத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
நமது நிருபர் -
தமிழகத்தை சேர்ந்தவர்:
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட தமிழ் செல்வன், 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ஓட்டுக்களை விட கூடுதலாக, 2,733 ஓட்டுக்களை பெற்றுள்ளார். தமிழ்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி
தாலுகா, பிலாவிடுதி.உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி வரும் தமிழ்செல்வனுக்கு, சமூக சேவை செய்வது பிரதான பணி.மும்பையின் தாஜ் ஓட்டலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தவர்களில், 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சேவைக்காக, கவர்னரின் பாராட்டையும், விருதையும்பெற்றார்.
தமிழ்செல்வன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:மும்பையில், தமிழர்கள் வசிக்கும் பிரதிஷா நகர், காமராஜ் நகர், சங்கம் நகர், டோபிகாட் போன்ற பகுதிகளில், குடிசை வீடுகள் அதிகமாக உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால், சுகாதார கேடு
உருவாகும்.இந்த அவல நிலையை போக்குவதற்காக, கவுன்சிலராக இருந்து நிறைய பாடுபட்டிருக்கிறேன். இருந்தாலும் முழுமையாக, அந்தப் பணியை செய்து முடிக்க முடியவில்லை. அந்த மக்களின் பெரும் அன்பைப் பெற்றிருக்கும் நான், தற்போது, சட்டசபை உறுப்பினராக பதவி உயர்வு பெற்றிருக்கிறேன்.
ஒரே மருத்துவமனை:
நான் முடிக்க முடியாமல் தவிக்கும், அந்த பணியைவிரைந்து முடிப்பதுதான், என் தலையாகப் பணி. அதற்காக, மேற்சொன்ன பகுதிகளில் இருக்கும் குடிசைகளை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்குவேன்.அதேபோல, இரண்டு லட்சம் பொதுமக்கள் வசிக்கும் இந்த தொகுதியில், ஒரே ஒரு அரசு மருத்துவமனை தான் உள்ளது. கூடுதலாக மருத்துவமனைகள் அமைக்கவும் பாடுபடுவேன். என்றைக்கும் மும்பைத் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
நமது நிருபர் -
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
#1098208- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் டார்வின்
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
#1098216- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வாழ்த்துக்கள் தமிழ் செல்வன் அவர்களுக்கு...
அயல் மாநிலங்களில் தமிழன் தேர்தலில் வெற்றி பெறுவது அபூர்வம்..
பெற்ற வெற்றியை தமிழர்கள் பயன்பெறச்செய்யுமாறு பணியாற்ற வாழ்த்துக்கள்
அயல் மாநிலங்களில் தமிழன் தேர்தலில் வெற்றி பெறுவது அபூர்வம்..
பெற்ற வெற்றியை தமிழர்கள் பயன்பெறச்செய்யுமாறு பணியாற்ற வாழ்த்துக்கள்
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
#1098223- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1098216தமிழ்நேசன்1981 wrote:வாழ்த்துக்கள் தமிழ் செல்வன் அவர்களுக்கு...
அயல் மாநிலங்களில் தமிழன் தேர்தலில் வெற்றி பெறுவது அபூர்வம்..
பெற்ற வெற்றியை தமிழர்கள் பயன்பெறச்செய்யுமாறு பணியாற்ற வாழ்த்துக்கள்
ஆம்மாம் ...................அதுவும் பாம்பே இல்
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
#1098243- anbulakshmi.vijayakumarபண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
வாழ்த்துக்கள் தமிழ் செல்வன்....
உங்களது பணி இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள்
உங்களது பணி இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள்
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
#1098359- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழர் என்றில்லாமல் உங்கள் தொகுதியில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுங்கள் கேப்டன்
Re: தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
#1098379- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010
அந்நிய மண்ணில் --அதாவது அந்நிய மாநிலத்தில் தேர்வாகி இருக்கிறீர்கள் .
வாழ்த்துகள் பல
தமிழரோ மராட்டியரோ யாராய் இருந்தாலும் ,முக்கியமாக உங்கள் தொகுதி மக்களாக இருப்பின்
அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி செய்யுங்கள் . பணம் உங்கள் கண்ணை மறைக்க /மரக்க
விடாதீர்கள் . நேர்மையை கை விடாதீர்கள் .வெற்றி மேல் வெற்றி ,மெதுவாகத்தான் வரும் .
slow & steady wins the race .
ரமணியன்
வாழ்த்துகள் பல
தமிழரோ மராட்டியரோ யாராய் இருந்தாலும் ,முக்கியமாக உங்கள் தொகுதி மக்களாக இருப்பின்
அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி செய்யுங்கள் . பணம் உங்கள் கண்ணை மறைக்க /மரக்க
விடாதீர்கள் . நேர்மையை கை விடாதீர்கள் .வெற்றி மேல் வெற்றி ,மெதுவாகத்தான் வரும் .
slow & steady wins the race .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|