புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
1 Post - 2%
Barushree
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
1 Post - 2%
Srinivasan23
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
7 Posts - 2%
prajai
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்


   
   
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Sun Oct 19, 2014 11:47 am

ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள்
கரு உருவாகிவிட்டது என்று
தெரிந்த தருணத்திலிருந்தே,
இரவு முழுவதும்
இமை இரண்டையும்
விழித்துக் கொண்டு
உன்னை தாலாட்ட ஆரம்பித்து விடுகிறாள்!!
உன் மென்மையான துள்ளல்களையும்
எத்தி உதைப்பதையும்
ரசித்து ரசித்து சிரிக்கிறாள்,
மூன்று கிலோ எடையையும்
முப்பொழுதிலும் முன்னூறு நாளும்
சுமை தாங்கி சந்தோஷப்படுகிறாள்
52 எலும்புகள் உடைந்தாள்
என்ன வலி இருக்குமோ
அந்த சுகத்திள் உன்னை
இந்த பூமிக்கு வரவேற்கிறாள்
அவளுடைய முத்தான
அத்திப் பூ கண்ணீர் துளிகளை வைத்து....

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 12:16 pm

மேற்கண்டது போல பதிவிடுங்கள், படிப்பதற்கும் நன்றாக இருக்கும், பொருளும் விளங்கும்..
கவிதை அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 4:29 pm

கவிதை நன்று அன்பு லக்ஷ்மி விஜயகுமார்  அன்பு மலர் அன்பு மலர்

{ படிப்பதற்கு நன்றாக இருக்கிறது , செந்தில் . சீரமைத்தீரோ ?

சுக்குமி --ளகுதி--ப்பிலி  , என்று இருந்ததோ ??

மூலத்தை அப்படியே விட்டுவிட்டு ,
சீரமைப்பை அதன் கீழ் போட்டு இருந்தால் ,
வருங்காலத்தில் , கற்றுக்குட்டிகளுக்கு, 
ஒரு பாடம் போல் அமைந்திருக்குமே.!

உரத்த சிந்தனையே அன்றி , வேறில்லை அன்பு மலர்  ) 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 7:53 pm

T.N.Balasubramanian wrote:கவிதை நன்று அன்பு லக்ஷ்மி விஜயகுமார்  அன்பு மலர் அன்பு மலர்

{ படிப்பதற்கு நன்றாக இருக்கிறது , செந்தில் . சீரமைத்தீரோ ?

சுக்குமி --ளகுதி--ப்பிலி  , என்று இருந்ததோ ??

மூலத்தை அப்படியே விட்டுவிட்டு ,
சீரமைப்பை அதன் கீழ் போட்டு இருந்தால் ,
வருங்காலத்தில் , கற்றுக்குட்டிகளுக்கு, 
ஒரு பாடம் போல் அமைந்திருக்குமே.!

உரத்த சிந்தனையே அன்றி , வேறில்லை அன்பு மலர்  ) 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097741

ஆம் ஐயா, ஒரு கட்டுரை போல தொடர்ந்து எழுதி இருந்தார், நான் மேற்கோள் செய்வதற்கு பதிலாக திருத்தி விட்டேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Sun Oct 19, 2014 8:28 pm

என்னுடைய கவிதைக்கு மேற்கோள் செய்த நண்பர் செந்தில்குமார் மற்றும் பாலசுப்ரமனியன் அவர்களுக்கு நன்றி.

ஏதோ கட்டுரை போல் இருந்தது என்று கூறியிருந்தீர்கள்,கொஞ்சம் விளக்கமாக சொன்னால் இனி எழுதும் கவிதைகளுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 8:32 pm

anbulakshmi.vijayakumar wrote:என்னுடைய கவிதைக்கு மேற்கோள் செய்த நண்பர் செந்தில்குமார் மற்றும் பாலசுப்ரமனியன் அவர்களுக்கு நன்றி.

ஏதோ கட்டுரை போல் இருந்தது என்று கூறியிருந்தீர்கள்,கொஞ்சம் விளக்கமாக சொன்னால் இனி எழுதும் கவிதைகளுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1097799

ஒரே வரியாக எழுதாமல், நான் மேலே திருத்தியுள்ளது போல எழுதுங்கள்... அப்போதுதான் படிக்கவும் நலம், பொருளும் விளங்கும். தொடர்ந்து எழுதுங்கள்......



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 8:47 pm

நல்லா இருக்கு கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக