புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தாய்  I_vote_lcapதாய்  I_voting_barதாய்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்


   
   
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Sun Oct 19, 2014 2:17 am

ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள்
கரு உருவாகிவிட்டது என்று
தெரிந்த தருணத்திலிருந்தே,
இரவு முழுவதும்
இமை இரண்டையும்
விழித்துக் கொண்டு
உன்னை தாலாட்ட ஆரம்பித்து விடுகிறாள்!!
உன் மென்மையான துள்ளல்களையும்
எத்தி உதைப்பதையும்
ரசித்து ரசித்து சிரிக்கிறாள்,
மூன்று கிலோ எடையையும்
முப்பொழுதிலும் முன்னூறு நாளும்
சுமை தாங்கி சந்தோஷப்படுகிறாள்
52 எலும்புகள் உடைந்தாள்
என்ன வலி இருக்குமோ
அந்த சுகத்திள் உன்னை
இந்த பூமிக்கு வரவேற்கிறாள்
அவளுடைய முத்தான
அத்திப் பூ கண்ணீர் துளிகளை வைத்து....

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 2:46 am

மேற்கண்டது போல பதிவிடுங்கள், படிப்பதற்கும் நன்றாக இருக்கும், பொருளும் விளங்கும்..
கவிதை அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 19, 2014 6:59 am

கவிதை நன்று அன்பு லக்ஷ்மி விஜயகுமார்  அன்பு மலர் அன்பு மலர்

{ படிப்பதற்கு நன்றாக இருக்கிறது , செந்தில் . சீரமைத்தீரோ ?

சுக்குமி --ளகுதி--ப்பிலி  , என்று இருந்ததோ ??

மூலத்தை அப்படியே விட்டுவிட்டு ,
சீரமைப்பை அதன் கீழ் போட்டு இருந்தால் ,
வருங்காலத்தில் , கற்றுக்குட்டிகளுக்கு, 
ஒரு பாடம் போல் அமைந்திருக்குமே.!

உரத்த சிந்தனையே அன்றி , வேறில்லை அன்பு மலர்  ) 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 10:23 am

T.N.Balasubramanian wrote:கவிதை நன்று அன்பு லக்ஷ்மி விஜயகுமார்  அன்பு மலர் அன்பு மலர்

{ படிப்பதற்கு நன்றாக இருக்கிறது , செந்தில் . சீரமைத்தீரோ ?

சுக்குமி --ளகுதி--ப்பிலி  , என்று இருந்ததோ ??

மூலத்தை அப்படியே விட்டுவிட்டு ,
சீரமைப்பை அதன் கீழ் போட்டு இருந்தால் ,
வருங்காலத்தில் , கற்றுக்குட்டிகளுக்கு, 
ஒரு பாடம் போல் அமைந்திருக்குமே.!

உரத்த சிந்தனையே அன்றி , வேறில்லை அன்பு மலர்  ) 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097741

ஆம் ஐயா, ஒரு கட்டுரை போல தொடர்ந்து எழுதி இருந்தார், நான் மேற்கோள் செய்வதற்கு பதிலாக திருத்தி விட்டேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Sun Oct 19, 2014 10:58 am

என்னுடைய கவிதைக்கு மேற்கோள் செய்த நண்பர் செந்தில்குமார் மற்றும் பாலசுப்ரமனியன் அவர்களுக்கு நன்றி.

ஏதோ கட்டுரை போல் இருந்தது என்று கூறியிருந்தீர்கள்,கொஞ்சம் விளக்கமாக சொன்னால் இனி எழுதும் கவிதைகளுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 19, 2014 11:02 am

anbulakshmi.vijayakumar wrote:என்னுடைய கவிதைக்கு மேற்கோள் செய்த நண்பர் செந்தில்குமார் மற்றும் பாலசுப்ரமனியன் அவர்களுக்கு நன்றி.

ஏதோ கட்டுரை போல் இருந்தது என்று கூறியிருந்தீர்கள்,கொஞ்சம் விளக்கமாக சொன்னால் இனி எழுதும் கவிதைகளுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1097799

ஒரே வரியாக எழுதாமல், நான் மேலே திருத்தியுள்ளது போல எழுதுங்கள்... அப்போதுதான் படிக்கவும் நலம், பொருளும் விளங்கும். தொடர்ந்து எழுதுங்கள்......



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 11:17 am

நல்லா இருக்கு கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக