புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_m10‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 6:59 pm

‘அன்புக்கு நிகர் ஏது?’
சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்!


வணிகமயமான உலகில் இன்றைய கல்லூரி மாணவ - மாணவிகள் மறந்த, மறந்துகொண்டிருக்கும் யதார்த்த உண்மைகளைக் கொண்டு சேர்க்கும் நிகழ்வு, 'தமிழ் மண்ணே வணக்கம்’. அந்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள 'ஆனந்த் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹையர் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்டது.



'மாறிவரும் உணவுப் பழக்கம்’ குறித்து பேசிய மருத்துவர் கு.சிவராமன், ''உணவுகளில் உள்ள மகத்துவத்தை எடுத்துச் செல்லும் மரபிலிருந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்தியாவின் வளர்ச்சியை வித்திடுகின்ற இளைஞர்கள் கூட்டத்துக்குப் பிரச்னை உருவாகிக் கொண்டிருக்கிறது. தொற்றாத வாழ்வியல் நோய்க் கூட்டம் இவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது. பிரசவங்களையும் பிரசவ கால மரணங்களையும் சந்தித்தவர்கள் தாய்மார்கள். காலப்போக்கில் அது தடுக்கப்பட்டது. அதேசமயம் பெண்களின் கருப்பையில் ஏற்பட்ட புற்றுநோய்தான் அதிகம். இன்றைய நிலையில் பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே மார்பக புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். இவை அனைத்தையும்விட, 10-ல் 3 பேர் மனநோயாளிகளாக மாறி வருகின்றனர் என்பதுதான் கொடூரமான செய்தி. இரவு சரியான தூக்கமில்லை என்றால் நீங்களும் மனநோயாளிதான். பெண்களின் பல்வேறு நோய்களுக்கு 'அனீமியா’ பிரதான காரணமாக உள்ளது.
‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! P24a
சிறுதானியங்களில் உயர்வாகக் கருதப்படும் கம்பில், அரிசியைவிட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ளது. இந்தியாவின் சிறந்த காலை உணவாக இட்லியை எஃப்.ஏ.ஓ என்ற அமைப்பு தேர்வு செய்துள்ளது. இன்று அதையெல்லாம் தொலைத்துவிட்டு பீட்ஸா, பர்கர் முன் காத்துக் கிடக்கிறோம். பப்பாளி, மாதுளை, இலந்தை, வில்வம் போன்ற பழங்களிலுள்ள சத்துகள் வேறு எந்தப் பழங்களிலும் கிடையாது. பெண்களுக்கு உளுந்து மற்றும் கம்பையும் குழந்தைகளுக்குக் கேழ்வரகையும் உணவுகளாகக் கொடுங்கள். மது, கள் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதத்திலும் நன்மை இல்லை. கேவலமாகக் கருதப்பட்ட விஷயத்தை நம் சமூகம் கொஞ்சம் கொஞ்மாக ஏற்றுக்கொள்கிறது. இதுவே மிகப்பெரிய அவமானம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்குத் தண்ணீர் கொடுப்பதுதான் நம் பாரம்பர்யம். நாமோ, கண்ட பானங்களைக் குடிக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சக மனிதர்களையும் தமிழ் இனத்தையும் உயர்த்தப் பாடுபடுவோம்'' என்றார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ''உலகிலேயே மிக மோசமான கொடுமை, காதலின் பெயரால் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுதான் உண்மையான காதல். எதை எல்லாம் ஓர் ஆண் சுதந்திரமாக நினைக்கிறானோ அது பெண்களுக்கு அடிமைத்தனமாக இருக்கிறது. நீங்கள் பயிலும் கல்வியால் பணம், வீடு, சொத்து கிடைக்கும். ஆனால், அன்பு கிடைக்காது. எப்போதும் யாரை புறக்கணிக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவுதான் படித்திருந்தாலும் அடிப்படை அன்புக்கு நிகர் ஏது?

தொடர் முயற்சிகளால் மட்டுமே நாம் சாதிக்க முடியும். லட்சக்கணக்கான மக்களின் உயிர் தியாகத்தினால் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை என்றாவது எண்ணிப் பார்த்துள்ளோமா? சுதந்திரத்துக்காகப் போராடிய வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. சுப்பிரமணிய சிவாவுக்கு வாய்ப் பூட்டு போட்டதுடன், கொதிக்கும் சுண்ணாம்பில் ஆட்டுத்தோலைப் போட்டு பிய்த்து எடுக்க வைத்தனர். அதில், அவருக்குத் தொழுநோய் வந்ததுதான் மிச்சம். சுதந்திர வேட்கையைத் தணிக்க தொழுநோயோடு ஊர் ஊராகச் சென்று போராடியவர். வரலாற்றில் ரத்தம் சொட்டச்சொட்ட இயற்றப்பட்ட பக்கம் 'ஜாலியன் வாலாபாக்.’ ஆனால், என்றாவது அதைப் பற்றி கவலைப்பட்டு இருக்கிறோமா? தேசத்தின் விடுதலைக்காக இறந்தவர்களை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா? ஆறு வாரங்களில் 30,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மனம்போன போக்கில் இந்தியா - பாகிஸ்தானை பிரித்தான் ரெட் கிளிஃப். நம்மில் பலருக்கு இந்திய வரலாறு பற்றியே தெரியாது. உங்களுக்கு விருப்பமான மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய தனித்திறன் என்பது மற்ற மனிதர்கள் மீது காட்டும் அன்பு தவிர வேறு எதுவும் இல்லை. சிறு விஷயங்களில் நாம் அக்கறை செலுத்தினால் பெரிய விஷயங்களில் வெற்றிகிட்டும்'' என்று நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

'புதியதோர் உலகம் செய்வோம்!’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகளை எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விகடன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Oct 18, 2014 11:06 pm

‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! 3838410834 ‘அன்புக்கு நிகர் ஏது?’ சென்னையில் தமிழ் மண்ணே வணக்கம்! 1571444738
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக