புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_m10காதல் கவிதை தருவீர்களா - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதை தருவீர்களா


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 18, 2014 6:03 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,
இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில்  தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.

பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன்.

முதலில் நான் விரும்பும் கவிதை

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை

பொருள்:
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 7:34 pm

ராஜா wrote:
Aathira wrote:காதலிக்க யாரும் தயாராக இல்லை போல
யார் சொன்னது ?! நான் தயாரா இருக்கிறேன் அக்கா ,

உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட சொல்லி permission வாங்கி கொடுத்துடுங்க போதும்
மேற்கோள் செய்த பதிவு: 1102629

உங்களை " காதலிக்க யாரும் தயாராக இல்லை " எனப் புரிந்து கொள்ளவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 11, 2014 10:39 pm

ராஜா wrote:
Aathira wrote:காதலிக்க யாரும் தயாராக இல்லை போல
யார் சொன்னது ?! நான் தயாரா இருக்கிறேன் அக்கா ,

உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட சொல்லி permission வாங்கி கொடுத்துடுங்க போதும்
மேற்கோள் செய்த பதிவு: 1102629
அடக் கடவுளே... காதலிங்கப்பா.. காதல் கவிதைகளை...... பொண்ணுங்கள இல்ல நான் சொன்னது



காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 11, 2014 10:40 pm

T.N.Balasubramanian wrote:தப்பாக நினைக்கிறார்கள் போலும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1102623
இந்த உலகம் காற்றால் நிரப்பப் படவில்லை. காதலால் நிரப்பப் பட்டுள்ளது. நான் சொல்லல. கவிஞர் பழநிபாரதி



காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 12:14 am

இதோ வரேன் உங்க கல்லூரி பக்கம் புன்னகை




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 12, 2014 12:56 am

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

- நா. முத்துக்குமார்




காதல் கவிதை தருவீர்களா - Page 2 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 12, 2014 3:27 pm

ச. சந்திரசேகரன் wrote:ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

- நா. முத்துக்குமார்
மேற்கோள் செய்த பதிவு: 1102659
அருமையாக உள்ளது. இது போல உணர்வுப் பூர்வமான காதல் கவிதைகள் தாங்கள் மிகவும் ரசித்தது வேண்டும் தோழர்



காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 06, 2015 11:39 pm

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையிலிருந்து,

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
   
-இறையனார்.


இது தலைவனின் கூற்றாக இடம் பெற்றுள்ள குறிஞ்சி பாடல். இந்த விளக்கம்;

'பூக்களை ஆராய்ந்து அதன் தேனினை உண்ணுகின்ற வாழ்க்கையினையும், உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டென்ற காரணத்தினால் நான் விரும்பியதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக: நீ அறியும் மலர்களுள், எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும்,  நெருங்கிய பற்களையும் உடைய, என்னவள் கூந்தலைப் போல, நறுமண முடைய பூக்களும், உள்ளனவோ'?

இது நான் 10th படிக்கும் போது வந்த மனப்பாட செய்யுள். எனக்கு இது மிகவும் பிடித்ததன் காரணம், திருவிளையாடலில் இந்த பாடலை நடிகர் சிவாஜி சொல்லும் கம்பீரம்... இன்னமும் என்னுள் ரீங்காரம் இட்டுக்கொண்டு தான் இருக்கிறது.



காதல் கவிதை தருவீர்களா - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதல் கவிதை தருவீர்களா - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதல் கவிதை தருவீர்களா - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக