புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சீதா போக்
தேவையானவை கடலை மாவு - 2 கப், மஞ்சள் ஃபுட் கலர், மெரூன் ஃபுட் கலர் - தலா ஒரு சிட்டிகை, சர்க்கரை (ஜீனி) - 4 கப், மைதா மாவு - 2 கப், நீளவாக்கில் சீவிய பாதாம், முந்திரி, பிஸ்தா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை கடலை மாவுடன், மஞ்சள் ஃபுட் கலர், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதை நடுத்தர சைஸ் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
மைதா மாவுடன், மெரூன் ஃபுட் கலர், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொண்டைக்கடலை அளவில் சிறு சிறு உருண்டையாக உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற விடவும்.
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது அளவு பாகை தனியே எடுத்து வைக்கவும். மீதி இருக்கும் பாகில், பொரித்து வைத்துள்ள உருண்டை - முறுக்கின்மேல் சேர்த்துக் கலக்கவும். சீவிய பாதாம், பிஸ்தா, முந்திரி சிறிது நெய்யில் வறுத்து, தனியே எடுத்து வைத்துள்ள பாகில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
தேவையானவை கடலை மாவு - 2 கப், மஞ்சள் ஃபுட் கலர், மெரூன் ஃபுட் கலர் - தலா ஒரு சிட்டிகை, சர்க்கரை (ஜீனி) - 4 கப், மைதா மாவு - 2 கப், நீளவாக்கில் சீவிய பாதாம், முந்திரி, பிஸ்தா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை கடலை மாவுடன், மஞ்சள் ஃபுட் கலர், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதை நடுத்தர சைஸ் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
மைதா மாவுடன், மெரூன் ஃபுட் கலர், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொண்டைக்கடலை அளவில் சிறு சிறு உருண்டையாக உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற விடவும்.
இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது அளவு பாகை தனியே எடுத்து வைக்கவும். மீதி இருக்கும் பாகில், பொரித்து வைத்துள்ள உருண்டை - முறுக்கின்மேல் சேர்த்துக் கலக்கவும். சீவிய பாதாம், பிஸ்தா, முந்திரி சிறிது நெய்யில் வறுத்து, தனியே எடுத்து வைத்துள்ள பாகில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காலாகண்ட்
தேவையானவை பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை அடிகனமான பாத்திரத்தில் பாதி அளவு பாலை சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். தீயைக் குறைத்துவிட்டு, கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறை விடவும். பால் திரிந்து விடும். அதை மஸ்லின் துணியில் வடிகட்டி ஆறவிடவும்.
மீதமுள்ள பாலை மற்றொரு பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் பாதியாக சுண்டும் வரை கிளறவும். ஆறவைத்துள்ள விழுதை இதில் சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறி, இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆற வைத்து துண்டுகள் போடவும்
தேவையானவை பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை அடிகனமான பாத்திரத்தில் பாதி அளவு பாலை சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். தீயைக் குறைத்துவிட்டு, கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறை விடவும். பால் திரிந்து விடும். அதை மஸ்லின் துணியில் வடிகட்டி ஆறவிடவும்.
மீதமுள்ள பாலை மற்றொரு பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் பாதியாக சுண்டும் வரை கிளறவும். ஆறவைத்துள்ள விழுதை இதில் சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறி, இறுகி வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, ஆற வைத்து துண்டுகள் போடவும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரெட் பர்ஃபி
தேவையானவை பிரெட் தூள் - 2 கப், பால், தேங்காய் துருவல், சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், பிங்க் ஃபுட் கலர், ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை பிரெட் தூளை பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேங்காய் துருவலுடன், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதில் ஊற வைத்த பிரெட்டை சேர்த்துக் கலக்கி, சிறிது நெய் சேர்த்து 6 நிமிடம் கலக்கவும். ஃபுட் கலர், எசன்ஸ், முந்திரி துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
தேவையானவை பிரெட் தூள் - 2 கப், பால், தேங்காய் துருவல், சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், பிங்க் ஃபுட் கலர், ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை பிரெட் தூளை பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேங்காய் துருவலுடன், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதில் ஊற வைத்த பிரெட்டை சேர்த்துக் கலக்கி, சிறிது நெய் சேர்த்து 6 நிமிடம் கலக்கவும். ஃபுட் கலர், எசன்ஸ், முந்திரி துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அவல் முறுக்கு
தேவையானவை மாவாக பொடித்த அவல் - 2 கப், பயத்த மாவு (சலித்தது), பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப், மிளகுத்தூள், நெய் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை எல்லா மாவையும் ஒன்றாக சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், நெய், பெருங்காயத்தூள்போட்டு பிசிறி, சிறிது தண்ணீர் விட்டுப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், முறுக்காக பிழிந்து பொரித்தெடுக்கவும்.
தேவையானவை மாவாக பொடித்த அவல் - 2 கப், பயத்த மாவு (சலித்தது), பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப், மிளகுத்தூள், நெய் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை எல்லா மாவையும் ஒன்றாக சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், நெய், பெருங்காயத்தூள்போட்டு பிசிறி, சிறிது தண்ணீர் விட்டுப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், முறுக்காக பிழிந்து பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சர்க்கரை அதிரசம்
தேவையானவை பச்சரிசி மாவு ( அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, அரைத்து சலித்தது) - 2 கப், சர்க்கரை (ஜீனி) - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும் (சிறிதளவு எடுத்து தட்டில் விட்டால் அப்படியே நிற்கும். இதுதான் பதம்). இதில் அரிசி மாவை கொட்டிக் கிளறி, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, ஒரு பிளாஸ்டிக் பேப்பரின் மேல் வைத்து கனமாக தட்டி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இரண்டு கரண்டியின் நடுவில் வைத்து அழுத்தி எண்ணெயை எடுத்துவிட்டு தட்டில் அடுக்கவும்.
தேவையானவை பச்சரிசி மாவு ( அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி, அரைத்து சலித்தது) - 2 கப், சர்க்கரை (ஜீனி) - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும் (சிறிதளவு எடுத்து தட்டில் விட்டால் அப்படியே நிற்கும். இதுதான் பதம்). இதில் அரிசி மாவை கொட்டிக் கிளறி, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, ஒரு பிளாஸ்டிக் பேப்பரின் மேல் வைத்து கனமாக தட்டி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இரண்டு கரண்டியின் நடுவில் வைத்து அழுத்தி எண்ணெயை எடுத்துவிட்டு தட்டில் அடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மைதா பேரீச்சை பர்ஃபி
தேவையானவை மில்க் மெய்டு - அரை டின், பொடியாக நறுக்கிய விதை இல்லாத பேரீச்சம்பழம் - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை அடிகனமான பாத்திரத்தில் நெய்யை விட்டு, அடுப்பில் வைத்து உருகியதும், மைதாவை சேர்த்து வறுக்கவும். இதில் கால் கப் தண்ணீர் விட்டுக் கலக்கி, கொதிக்க வைத்து, பேரீச்சம்பழம், மில்க்மெய்டு சேர்த்து, கெட்டியாகக் கிளறவும். கலவையானது, ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
தேவையானவை மில்க் மெய்டு - அரை டின், பொடியாக நறுக்கிய விதை இல்லாத பேரீச்சம்பழம் - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை அடிகனமான பாத்திரத்தில் நெய்யை விட்டு, அடுப்பில் வைத்து உருகியதும், மைதாவை சேர்த்து வறுக்கவும். இதில் கால் கப் தண்ணீர் விட்டுக் கலக்கி, கொதிக்க வைத்து, பேரீச்சம்பழம், மில்க்மெய்டு சேர்த்து, கெட்டியாகக் கிளறவும். கலவையானது, ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோகனட் டபுள் டெக்கர் பர்ஃபி
தேவையானவை தேங்காய் துருவல், பால் - தலா 2 கப், க்ரீம் அல்லது மலாய் (பால் ஏட்டை சேர்த்து வைத்து அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்) - கால் கப், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ (பாலில் ஊற வைத்தது) - தலா அரை டீஸ்பூன், ரோஸ் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சர்க்கரை (ஜீனி) - 2 கப், நெய் - தேவையான அளவு.
செய்முறை அடிகனமான பாத்திரத்தில் பால், க்ரீம் அல்லது மலாய், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். சிறிது கெட்டியானதும், சர்க்கரை சேர்த்து, மேலும் சிறிது நேரம் கிளறவும். பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். பாதி கலவையில் ரோஸ் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். மீதமுள்ள பாதியில் குங்குமப்பூ கரைசலை சேர்த்து கலந்து மேலே கொட்டி ஸ்பூனால் சமப்படுத்தவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
தேவையானவை தேங்காய் துருவல், பால் - தலா 2 கப், க்ரீம் அல்லது மலாய் (பால் ஏட்டை சேர்த்து வைத்து அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்) - கால் கப், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ (பாலில் ஊற வைத்தது) - தலா அரை டீஸ்பூன், ரோஸ் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சர்க்கரை (ஜீனி) - 2 கப், நெய் - தேவையான அளவு.
செய்முறை அடிகனமான பாத்திரத்தில் பால், க்ரீம் அல்லது மலாய், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். சிறிது கெட்டியானதும், சர்க்கரை சேர்த்து, மேலும் சிறிது நேரம் கிளறவும். பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். பாதி கலவையில் ரோஸ் ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். மீதமுள்ள பாதியில் குங்குமப்பூ கரைசலை சேர்த்து கலந்து மேலே கொட்டி ஸ்பூனால் சமப்படுத்தவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவாபனீர் டிலைட்
தேவையானவை பனீர், தேங்காய் துருவல், மைதா மாவு, பால் - தலா கால் கப், சர்க்கரைத்தூள் (ஜீனி தூள்) - அரை கப், சர்க்கரை இல்லாத கோவா, பால் பவுடர் - தலா அரை கப், நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பச்சை ஃபுட் கலர், ரோஸ் ஃபுட் கலர் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை மூன்று விதமாக, மூன்று வித கலரில் செய்து கொள்ள வேண்டும்.
1. கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் நெய் விட்டு, சூடானதும் மைதாவைப் போட்டு பச்சை வாசனை போகும்வரை வறுத்து, கோவாவை சேர்க்கவும். கால் கப் சர்க்கரைத்தூளை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி, கெட்டியாக வந்ததும், கால் கப் பால் பவுடரை சேர்க்கவும். கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். சற்று தளர்த்தியாகவே இருக்கட்டும். ஆறியதும் கெட்டியாகிவிடும்.
2. பனீரைத் துருவி கடாயில் போட்டு, மிதமான தீயில் கிளறி, கால் கப் சர்க்கரைத்தூளை சேர்க்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். இதில் பச்சை கலரை சேர்க்கவும்.
3. கடாயில் தேங்காய் துருவலை போட்டு அதில் பால் சேர்த்து கிளறி, கால் கப் பால் பவுடரை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும். ஆறியதும் ரோஸ் கலர் சேர்க்கவும்.
இந்த ரோஸ் கலர் கலவையில் சிறிது எடுத்து கிண்ணமாக செய்து, பச்சை கலர் மாவை உருண்டையை வைத்து மூடவும். இவை இரண்டையும்விட சற்று பெரிய அளவில் கோவா கலவையை எடுத்து கிண்ணம் செய்து (வெள்ளை) அதன் நடுவில் வைத்து மூடவும். கத்தியினால் குறுக்கும் நெடுக்குமாக மேலாக கீறிவிட்டால் அழகான தாமரைப்பூ வடிவம் கிடைக்கும்.
தேவையானவை பனீர், தேங்காய் துருவல், மைதா மாவு, பால் - தலா கால் கப், சர்க்கரைத்தூள் (ஜீனி தூள்) - அரை கப், சர்க்கரை இல்லாத கோவா, பால் பவுடர் - தலா அரை கப், நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பச்சை ஃபுட் கலர், ரோஸ் ஃபுட் கலர் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை மூன்று விதமாக, மூன்று வித கலரில் செய்து கொள்ள வேண்டும்.
1. கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் நெய் விட்டு, சூடானதும் மைதாவைப் போட்டு பச்சை வாசனை போகும்வரை வறுத்து, கோவாவை சேர்க்கவும். கால் கப் சர்க்கரைத்தூளை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி, கெட்டியாக வந்ததும், கால் கப் பால் பவுடரை சேர்க்கவும். கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். சற்று தளர்த்தியாகவே இருக்கட்டும். ஆறியதும் கெட்டியாகிவிடும்.
2. பனீரைத் துருவி கடாயில் போட்டு, மிதமான தீயில் கிளறி, கால் கப் சர்க்கரைத்தூளை சேர்க்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். இதில் பச்சை கலரை சேர்க்கவும்.
3. கடாயில் தேங்காய் துருவலை போட்டு அதில் பால் சேர்த்து கிளறி, கால் கப் பால் பவுடரை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும். ஆறியதும் ரோஸ் கலர் சேர்க்கவும்.
இந்த ரோஸ் கலர் கலவையில் சிறிது எடுத்து கிண்ணமாக செய்து, பச்சை கலர் மாவை உருண்டையை வைத்து மூடவும். இவை இரண்டையும்விட சற்று பெரிய அளவில் கோவா கலவையை எடுத்து கிண்ணம் செய்து (வெள்ளை) அதன் நடுவில் வைத்து மூடவும். கத்தியினால் குறுக்கும் நெடுக்குமாக மேலாக கீறிவிட்டால் அழகான தாமரைப்பூ வடிவம் கிடைக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மைதா சுருள் ஸ்வீட்
தேவையானவை மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - கால் கப், பால், சர்க்கரை - தலா அரை கப், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை வெண்ணெயுடன் உப்பு சேர்த்து நன்றாகக் குழைக்கவும். இதில் மைதாவை சேர்த்து தேவையான பால் விட்டு கெட்டியாகப் பிசைந்து, ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும். இதன் மேல் எண்ணெய் தடவி, சிறிது அரிசி மாவை தூவி பாய் போல் சுருட்டி, ஒரு இன்ச் நீளத்துக்கு துண்டுகள் போட்டு, குழவியால் சிறு பூரிகளாக இடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பாகு பதத்தில் காய்ச்சவும். இதில் பொரித்த பூரிகளை அமிழ்த்தி, வெளியே எடுத்து தட்டில் பரவலாக வைக்கவும்.
தேவையானவை மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - கால் கப், பால், சர்க்கரை - தலா அரை கப், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை வெண்ணெயுடன் உப்பு சேர்த்து நன்றாகக் குழைக்கவும். இதில் மைதாவை சேர்த்து தேவையான பால் விட்டு கெட்டியாகப் பிசைந்து, ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும். இதன் மேல் எண்ணெய் தடவி, சிறிது அரிசி மாவை தூவி பாய் போல் சுருட்டி, ஒரு இன்ச் நீளத்துக்கு துண்டுகள் போட்டு, குழவியால் சிறு பூரிகளாக இடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பாகு பதத்தில் காய்ச்சவும். இதில் பொரித்த பூரிகளை அமிழ்த்தி, வெளியே எடுத்து தட்டில் பரவலாக வைக்கவும்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதெல்லாம் உங்க கண்டுபிடிப்பா, சொல்லுங்க மாமா அங்கள் சொல்லுங்க!!!!!!!!!!!!!!!
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|