புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
லட்டு
தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்பிள் பர்ஃபி
தேவையானவை ஆப்பிள் கூழ் - அரை கப், பைனாப்பிள் கூழ் - ஒரு கப், சர்க்கரை (ஜீனி) - 3 கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை நெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து அடி கனமான பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் வைத்துக் கிளறவும். கெட்டியானதும், நெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.
தேவையானவை ஆப்பிள் கூழ் - அரை கப், பைனாப்பிள் கூழ் - ஒரு கப், சர்க்கரை (ஜீனி) - 3 கப், நெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை நெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து அடி கனமான பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் வைத்துக் கிளறவும். கெட்டியானதும், நெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்வீட் சக்கர்
தேவையானவை தேங்காய்ப் பால் - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், பச்சரிசி, சோள மாவு - தலா ஒன்றரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை (ஜீனி) - 3 கப், குங்குமப்பூ (பாலில் ஊற வைக்கவும்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர், ரோஸ் எசன்ஸ் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை தேங்காய்ப் பாலில் அரிசியுடன், உளுத்தம் பருப்பை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, வடித்து கெட்டி யாக பஞ்சு போல் அரைக்கவும் (சிறிது மாவை, தண்ணீரில் போட்டுப் பார்த் தால் மேலாக மிதக்கும். இதுவே சரியான பக்குவம்). இதனுடன் சோள மாவை சேர்த்துக் கலக்கவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பாகாக காய்ச்சாமல், பிசுக்கு பதம் வந்ததுமே இறக்கவும். ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, எசன்ஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
இதனிடையே மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய வைக்கவும். அரைத்த மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து ஜாங்கிரி துணியில் போட்டு சக்கரம் போல் மூன்று சுற்றுகள் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து, சர்க்கரை பாகில் அமிழ்த்தவும்.
சிறிது நேரம் ஊறினால் போதும்.
தேவையானவை தேங்காய்ப் பால் - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், பச்சரிசி, சோள மாவு - தலா ஒன்றரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை (ஜீனி) - 3 கப், குங்குமப்பூ (பாலில் ஊற வைக்கவும்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர், ரோஸ் எசன்ஸ் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை தேங்காய்ப் பாலில் அரிசியுடன், உளுத்தம் பருப்பை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, வடித்து கெட்டி யாக பஞ்சு போல் அரைக்கவும் (சிறிது மாவை, தண்ணீரில் போட்டுப் பார்த் தால் மேலாக மிதக்கும். இதுவே சரியான பக்குவம்). இதனுடன் சோள மாவை சேர்த்துக் கலக்கவும். சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பாகாக காய்ச்சாமல், பிசுக்கு பதம் வந்ததுமே இறக்கவும். ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, எசன்ஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
இதனிடையே மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய வைக்கவும். அரைத்த மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து ஜாங்கிரி துணியில் போட்டு சக்கரம் போல் மூன்று சுற்றுகள் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து, சர்க்கரை பாகில் அமிழ்த்தவும்.
சிறிது நேரம் ஊறினால் போதும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குஜியா
தேவையானவை சர்க்கரை (ஜீனி) - அரை கப் (பாகுக்கு), சீவிய பாதம், பிஸ்தா - தேவையான அளவு.
மேல் மாவுக்கு மைதா மாவு - ஒரு கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
பூரணத்துக்கு பால் - அரை கப், பால் பவுடர் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த பாதம்பருப்பு, சர்க்கரை - தலா 2 டேபிள்ஸ்பூன்,
செய்முறை மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொண்டால்... மேல் மாவு ரெடி!
பாலுடன் பால்பவுடர் சேர்த்து, நன்றாக கட்டியில்லாமல் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கிளறவும். ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது தேங்காய் பவுடர், பொடித்த பாதாம், ஏலக்காய்த்தூள், சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கி, ஆறவிடவும். பூரணம் ரெடி! (பூரணம் தளர்வாக இருக்கக்கூடாது).
பிசைந்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து சிறிய பூரிகளாக இட்டுக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் மைதா மாவை தண்ணீர் விட்டு பேஸ்டாக்கவும். இதை பூரியின் ஓரங்களில் தடவவும். சிறிது பூரணத்தை பூரியின் நடுவில் வைத்து மூடி ஓரங்களை நன்றாக அழுத்தி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதுதான் குஜியா. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரையைப் போட்டு ஒரு கம்பி பதத்துக்கு பாகு தயாரித்து, பொரித்து வைத்துள்ள குஜியாக்களை ஒவ்வொன்றாக போட்டு அழுத்தி வெளியே எடுத்து தட்டில் பரப்பவும். சீவிய பாதம், பிஸ்தாவை அதன் மீது தூவி அலங்கரிக்கவும்.
தேவையானவை சர்க்கரை (ஜீனி) - அரை கப் (பாகுக்கு), சீவிய பாதம், பிஸ்தா - தேவையான அளவு.
மேல் மாவுக்கு மைதா மாவு - ஒரு கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
பூரணத்துக்கு பால் - அரை கப், பால் பவுடர் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த பாதம்பருப்பு, சர்க்கரை - தலா 2 டேபிள்ஸ்பூன்,
செய்முறை மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொண்டால்... மேல் மாவு ரெடி!
பாலுடன் பால்பவுடர் சேர்த்து, நன்றாக கட்டியில்லாமல் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கிளறவும். ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது தேங்காய் பவுடர், பொடித்த பாதாம், ஏலக்காய்த்தூள், சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கி, ஆறவிடவும். பூரணம் ரெடி! (பூரணம் தளர்வாக இருக்கக்கூடாது).
பிசைந்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து சிறிய பூரிகளாக இட்டுக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் மைதா மாவை தண்ணீர் விட்டு பேஸ்டாக்கவும். இதை பூரியின் ஓரங்களில் தடவவும். சிறிது பூரணத்தை பூரியின் நடுவில் வைத்து மூடி ஓரங்களை நன்றாக அழுத்தி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதுதான் குஜியா. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரையைப் போட்டு ஒரு கம்பி பதத்துக்கு பாகு தயாரித்து, பொரித்து வைத்துள்ள குஜியாக்களை ஒவ்வொன்றாக போட்டு அழுத்தி வெளியே எடுத்து தட்டில் பரப்பவும். சீவிய பாதம், பிஸ்தாவை அதன் மீது தூவி அலங்கரிக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சக்லி முறுக்கு
தேவையானவை பயத்தம்பருப்பு - ஒரு கப், அரிசி மாவு - 4 கப், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், ஓமம், எள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், ஓமம், எள் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும். அந்த மாவை... அரும்பு, அரும்பாக உள்ள ஒற்றை துளை அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தேவையானவை பயத்தம்பருப்பு - ஒரு கப், அரிசி மாவு - 4 கப், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், ஓமம், எள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், ஓமம், எள் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும். அந்த மாவை... அரும்பு, அரும்பாக உள்ள ஒற்றை துளை அச்சில் போட்டு, எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்வீட் கச்சோரி
தேவையானவை எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.
பூரணத்துக்கு சர்க்கரை சேர்க்காத கோவா - ஒரு கப், பால் பவுடர் - அரை கப், ஜாதிக்காய் பவுடர், ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள் - தலா அரை டீஸ்பூன்.
மேல் மாவுக்கு மைதா - 2 கப், சோள மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
சர்க்கரை பாகுக்கு சர்க்கரை (ஜீனி) - ஒரு கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஈரத்துணியால் மூடவும்.
பூரணத்துக்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேல் மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து சின்ன பூரிகளாக இடவும். நடுவில் பூரணத்தை வைத்து நன்றாக அழுத்தி மறுபடியும் லேசாக குழவியால் தேய்த்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பிசுக்கு பதம் வந்ததும் இறக்கி, குங்குமப்பூ சேர்க்கவும். பூரிகளின் நடுவில் (பானிபூரி போல்) துளையிட்டு இந்த சர்க்கரை 'சிரப்'பை சிறிது ஊற்றி, பானிபூரிபோல் அப்படியே சாப்பிட வேண்டும்.
தேவையானவை எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.
பூரணத்துக்கு சர்க்கரை சேர்க்காத கோவா - ஒரு கப், பால் பவுடர் - அரை கப், ஜாதிக்காய் பவுடர், ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள் - தலா அரை டீஸ்பூன்.
மேல் மாவுக்கு மைதா - 2 கப், சோள மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
சர்க்கரை பாகுக்கு சர்க்கரை (ஜீனி) - ஒரு கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஈரத்துணியால் மூடவும்.
பூரணத்துக்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மேல் மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து சின்ன பூரிகளாக இடவும். நடுவில் பூரணத்தை வைத்து நன்றாக அழுத்தி மறுபடியும் லேசாக குழவியால் தேய்த்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பிசுக்கு பதம் வந்ததும் இறக்கி, குங்குமப்பூ சேர்க்கவும். பூரிகளின் நடுவில் (பானிபூரி போல்) துளையிட்டு இந்த சர்க்கரை 'சிரப்'பை சிறிது ஊற்றி, பானிபூரிபோல் அப்படியே சாப்பிட வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காஜா
தேவையானவை மைதா மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விரல் நுனிகளால் பிடிக்க வரும் பக்குவத்தில் கலந்து கொள்ளவும். பிறகு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, பத்து நிமிடம் ஊறவிடவும். இந்த மாவிலிருந்து சிறிய உருண்டையை எடுத்து ரிப்பன் போல் தேய்க்கவும். அதன்மேல் சிறிது எண்ணெய் தடவி, இரண்டு கைகளாலும் இறுக்கமாக பாய்போய் சுருட்டவும். இதேபோல் இரண்டு முறை செய்து இறுக்கமாக சுருட்டவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, மைதா - கோதுமை சுருளைப் போட்டுப் பொரிக்கவும். பெரியதாக உப்பும் சமயத்தில், இரண்டு துளைகளின் வழியே, ஒரு குச்சியைவிட்டு அசைத்தால் பெரியதாக பொரிந்துவிடும்.
தேவையானவை மைதா மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விரல் நுனிகளால் பிடிக்க வரும் பக்குவத்தில் கலந்து கொள்ளவும். பிறகு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, பத்து நிமிடம் ஊறவிடவும். இந்த மாவிலிருந்து சிறிய உருண்டையை எடுத்து ரிப்பன் போல் தேய்க்கவும். அதன்மேல் சிறிது எண்ணெய் தடவி, இரண்டு கைகளாலும் இறுக்கமாக பாய்போய் சுருட்டவும். இதேபோல் இரண்டு முறை செய்து இறுக்கமாக சுருட்டவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, மைதா - கோதுமை சுருளைப் போட்டுப் பொரிக்கவும். பெரியதாக உப்பும் சமயத்தில், இரண்டு துளைகளின் வழியே, ஒரு குச்சியைவிட்டு அசைத்தால் பெரியதாக பொரிந்துவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மைதா பூந்தி
தேவையானவை மைதா - 3 கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப், மிளகுத்தூள் - 3 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை எண்ணெய் தவிர கொடுத்துள்ள மற்ற எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், பூந்தி கரண்டியில் மாவை தேய்த்து பூந்திகளாக பொரித்தெடுக்கவும்.
தேவையானவை மைதா - 3 கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப், மிளகுத்தூள் - 3 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை எண்ணெய் தவிர கொடுத்துள்ள மற்ற எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், பூந்தி கரண்டியில் மாவை தேய்த்து பூந்திகளாக பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செக்கோடி
தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், பயத்தம் மாவு, நெய் - தலா 3 டீஸ்பூன், சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் உப்பு, நெய் சேர்க்கவும். அரிசி மாவுடன், பயத்தம்மாவைக் கலந்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து, கரண்டி காம்பினால் நன்றாகக் கலந்து, அடுப்பை அணைத்து தட்டால் மூடவும். ஆறியதும், கைகளால் நன்றாகப் பிசையவும். இதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து உருண்டையாக்கி, உள்ளங்கையில் வைத்து மெல்லிய கயிறு போல் திரித்து, இரு முனைகளையும் சேர்க்கவும். செக்கொடி தயார். எல்லாவற்றையும் இதே போல் செய்து நான்கு அல்லது ஐந்து செக்கோடிகளாக எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், பயத்தம் மாவு, நெய் - தலா 3 டீஸ்பூன், சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் உப்பு, நெய் சேர்க்கவும். அரிசி மாவுடன், பயத்தம்மாவைக் கலந்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து, கரண்டி காம்பினால் நன்றாகக் கலந்து, அடுப்பை அணைத்து தட்டால் மூடவும். ஆறியதும், கைகளால் நன்றாகப் பிசையவும். இதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து உருண்டையாக்கி, உள்ளங்கையில் வைத்து மெல்லிய கயிறு போல் திரித்து, இரு முனைகளையும் சேர்க்கவும். செக்கொடி தயார். எல்லாவற்றையும் இதே போல் செய்து நான்கு அல்லது ஐந்து செக்கோடிகளாக எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெல்ல முறுக்கு
தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், பயத்த மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப், நெய் - 2 டீஸ்பூன், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை வெல்லம், ஏலக்காய்த்தூள், எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு துளை உள்ள அச்சில் போட்டுப் பிழிந்து, பொன்னிறமாக எடுக்கவும். சிறிது ஆறியதும், சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு (உடைத்த முறுக்குத் துண்டுகள் ஒரு கப் என்றால் வெல்லம் அரை கப் என்ற அளவில்) உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும். இந்த பாகை, உடைத்த முறுக்குகளின் மேல்விட்டு ஏலக்காய்த்தூளை சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக சூட்டுடன் பிடிக்கவும்.
தேவையானவை அரிசி மாவு - ஒரு கப், பயத்த மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப், நெய் - 2 டீஸ்பூன், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை வெல்லம், ஏலக்காய்த்தூள், எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு துளை உள்ள அச்சில் போட்டுப் பிழிந்து, பொன்னிறமாக எடுக்கவும். சிறிது ஆறியதும், சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு (உடைத்த முறுக்குத் துண்டுகள் ஒரு கப் என்றால் வெல்லம் அரை கப் என்ற அளவில்) உருட்டும் பதத்தில் பாகு காய்ச்சவும். இந்த பாகை, உடைத்த முறுக்குகளின் மேல்விட்டு ஏலக்காய்த்தூளை சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக சூட்டுடன் பிடிக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருநெல்வேலி முறுக்கு
தேவையானவை கடலை மாவு - அரை கிலோ, அரிசி மாவு - முக்கால் கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை வெண்ணெயுடன் கொஞ்சம் உப்பு சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும். இதில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து, ஒரு துளையுள்ள குழல் போன்ற அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தேவையானவை கடலை மாவு - அரை கிலோ, அரிசி மாவு - முக்கால் கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை வெண்ணெயுடன் கொஞ்சம் உப்பு சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும். இதில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து, ஒரு துளையுள்ள குழல் போன்ற அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|