புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொப்புள் கொடி உறவு
Page 1 of 1 •
- anbulakshmi.vijayakumarபண்பாளர்
- பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011
இரு துளை வழியாக ஆக்ஸிஜனை இழுக்கும் இழுக்க முடியாமலும்
குவியமில்லா இடத்தில் ஒளிந்திருக்கும் உயிருக்கு அனுப்புகிறது
சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறது சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி
ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து
வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று
ஒருவனே தேவன் என்பவன் என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
சுழியை போட்டான் சினுங்கல் சப்தத்துடன்
பெற்றெடுத்தவளின் முகத்தின் பரப்பளவை அதிகரிக்க
ஒரு அங்குலம் இடத்தை நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி
பிறகு தண்டனையாய் வாங்கினேன் கடவாய் வலியை
ஒரு பொம்மையை கொடுத்து நாலு காலால் ஊர்ந்து
நின்னு அப்புறம் எட்டு வச்சேன்
பல் முட்டிக் கொண்டு வருவற்குள் நடக்க ஆரம்பிச்சு
பின் ஓடி விழுந்து நாலடி மார்பிளை கடந்தேன் அதற்குள்
பொதி மூடையை முதுகிள் வைத்து மாட்டிவண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு விளையாட்டை விளையாடி முடிப்பதற்குள் பல காலனியை மாற்றி
அந்த எழந்தாரி வயசை தாண்டுவதற்குள் படாத பாடாய் படுத்திட்டாங்க
அரும்பு விட ஆரம்பிச்சிருச்சு கயிலி கட்ட ஆரம்பிக்கும்போது
நானத்தால் முகம் தன்னால மலர்கிறது
ஒழுஞ்சு நின்னு ரிப்பன் இருக்கிற இடத்தைத் தேடி அலைகிறது
மறு நாள் காலையில் பதின்ம வயது வளாகத்துக்கு போகனும்னு சொல்லிட்டாங்க
ஸ்னேகிதர்களுடன் சேர கூட்டம் கூட மத்தாளம் போட
என்னவோ வானத்தில் பறக்கிறது போல மனசுக்குள்
இறுதியில் இறுதியாக வைவாவை முடுத்திவிட்டு அப்பாடா என்றதும்
மனசுக்குள் தேடின இடம் தீண்டிய இடம் மெல்லிய கொலுசு சத்தம்
என அத்தனையும் அடைத்து பூட்டி வைத்து
சுனாமி அடித்தாற்போல சுமையை சிரத்தின் மேல் வைத்து
சுமந்து செல்ல ஆரம்பித்தேன் வாழ்க்கை தேடலை நோக்கி
ஒரு இரு மூரு என பல வாசல் மிதித்து இறங்கினேன்
தேடாத கைபேசி எண்ணில்லை
பாண்டியன் பல்லவன் தீரன் ராணீமங்கம்மாள் கட்டபொம்மன்
சேரன் சோழன் திருவள்ளுவர்-களிலெல்லாம் பயணித்து
பிரதான் சாசையின் ஓரமாக வானளாவிய கட்டிடத்தில் நின்று
அனுமதி சீட்டை காட்டி பீப் சத்தத்தை கேட்டு
கருமேகம் மாறியவுடன் வரும் காற்று போல வந்து
என் தல முடியை கோதி விட்டது இருக்கையில் அமர்ந்தவுடன்
பதினாறு அங்குல காட்சிப் பிழைக்குள் கூர்மையானது எனது கண்கள்
சந்தோசம் ஆர்ப்பரிப்பு ஆட்டம் கொண்டாட்டம்
ஆனவ சிரிப்பு கை பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
முப்பதாம் தேதியாம் காந்தி சட்டென்று வெளியே
வந்து விழுந்தார் கடவு சொல்லை அழுத்தியவுடன்
தாயின் ஆனந்த கண்ணீர் அன்று தான் இனித்தது
மாத மாதம் கோணமில்லா எண்ணிலிருந்து பன்னாயிரம் எண்ண ஆரம்பித்தேன்
நல்ல மச்சானை கண்டுபிடித்து என்னுடைய
இளையவள் கையில் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
தத்தி தத்தி தாவி வரும் என்னவனின் பெரியவனுக்கு
அம்மா முந்தானை முடுச்சு வழியா பணம் பட்டுவாடா
பக்கவாட்டில் இளையவனக்கும் கணக்கு சொல்லி கொடுத்து
சுமை எதையும் கொடுக்காம கரை ஏத்தனும்
இடையிடையில் அங்கும் இங்கும் மீசையில்லா
இரு வட்ட பூந்திகளை சுற்றி எறும்பை போல நோட்டமிட்டேன்
அடிக்கடி ஒரு மாதிரியான ஆல்கஹால் இல்லாத போதை மயக்கம்
நவப் பொழுதிலும் கற்பனைய கொண்டு படிக்கட்டுகள் கட்ட
கலாபக் காதலன் அழகிய அசுரன் என்று அவள் வளையல்களால்
சினுங்குவதைப் போல மெல்லிசை கேட்கிறது
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்
போர்வை போத்துனா தூக்கம் வரல உடனே
மேலம் கொட்டி மாலை மாற்றுவதர்க்குள்
வருண்ட இதழுக்குள் மகரந்தசூழலை சுற்றி தேன் கொட்ட ஆரம்பித்தது
மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்
மறுபடியும் முதல் வரியிலிருந்து படியுங்கள் தொப்புள் கொடி உறவு தொடறும்....
குவியமில்லா இடத்தில் ஒளிந்திருக்கும் உயிருக்கு அனுப்புகிறது
சுமைதான் ஆனால் சுகமாக சுமக்கிறது சுகப் பிரசவத்தை எதிர் நோக்கி
ஒரு வழியாக தொப்புள் கொடியிலிருந்து
வெளியே வந்து விழுந்தேன் சட்டென்று
ஒருவனே தேவன் என்பவன் என்ன கேனயனா
ஆரம்பித்தான் அவன் வேலையை
சுழியை போட்டான் சினுங்கல் சப்தத்துடன்
பெற்றெடுத்தவளின் முகத்தின் பரப்பளவை அதிகரிக்க
ஒரு அங்குலம் இடத்தை நிரப்புவதற்குக் கூட முட்டி மோதி
பிறகு தண்டனையாய் வாங்கினேன் கடவாய் வலியை
ஒரு பொம்மையை கொடுத்து நாலு காலால் ஊர்ந்து
நின்னு அப்புறம் எட்டு வச்சேன்
பல் முட்டிக் கொண்டு வருவற்குள் நடக்க ஆரம்பிச்சு
பின் ஓடி விழுந்து நாலடி மார்பிளை கடந்தேன் அதற்குள்
பொதி மூடையை முதுகிள் வைத்து மாட்டிவண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்
ஒரு விளையாட்டை விளையாடி முடிப்பதற்குள் பல காலனியை மாற்றி
அந்த எழந்தாரி வயசை தாண்டுவதற்குள் படாத பாடாய் படுத்திட்டாங்க
அரும்பு விட ஆரம்பிச்சிருச்சு கயிலி கட்ட ஆரம்பிக்கும்போது
நானத்தால் முகம் தன்னால மலர்கிறது
ஒழுஞ்சு நின்னு ரிப்பன் இருக்கிற இடத்தைத் தேடி அலைகிறது
மறு நாள் காலையில் பதின்ம வயது வளாகத்துக்கு போகனும்னு சொல்லிட்டாங்க
ஸ்னேகிதர்களுடன் சேர கூட்டம் கூட மத்தாளம் போட
என்னவோ வானத்தில் பறக்கிறது போல மனசுக்குள்
இறுதியில் இறுதியாக வைவாவை முடுத்திவிட்டு அப்பாடா என்றதும்
மனசுக்குள் தேடின இடம் தீண்டிய இடம் மெல்லிய கொலுசு சத்தம்
என அத்தனையும் அடைத்து பூட்டி வைத்து
சுனாமி அடித்தாற்போல சுமையை சிரத்தின் மேல் வைத்து
சுமந்து செல்ல ஆரம்பித்தேன் வாழ்க்கை தேடலை நோக்கி
ஒரு இரு மூரு என பல வாசல் மிதித்து இறங்கினேன்
தேடாத கைபேசி எண்ணில்லை
பாண்டியன் பல்லவன் தீரன் ராணீமங்கம்மாள் கட்டபொம்மன்
சேரன் சோழன் திருவள்ளுவர்-களிலெல்லாம் பயணித்து
பிரதான் சாசையின் ஓரமாக வானளாவிய கட்டிடத்தில் நின்று
அனுமதி சீட்டை காட்டி பீப் சத்தத்தை கேட்டு
கருமேகம் மாறியவுடன் வரும் காற்று போல வந்து
என் தல முடியை கோதி விட்டது இருக்கையில் அமர்ந்தவுடன்
பதினாறு அங்குல காட்சிப் பிழைக்குள் கூர்மையானது எனது கண்கள்
சந்தோசம் ஆர்ப்பரிப்பு ஆட்டம் கொண்டாட்டம்
ஆனவ சிரிப்பு கை பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
முப்பதாம் தேதியாம் காந்தி சட்டென்று வெளியே
வந்து விழுந்தார் கடவு சொல்லை அழுத்தியவுடன்
தாயின் ஆனந்த கண்ணீர் அன்று தான் இனித்தது
மாத மாதம் கோணமில்லா எண்ணிலிருந்து பன்னாயிரம் எண்ண ஆரம்பித்தேன்
நல்ல மச்சானை கண்டுபிடித்து என்னுடைய
இளையவள் கையில் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்
தத்தி தத்தி தாவி வரும் என்னவனின் பெரியவனுக்கு
அம்மா முந்தானை முடுச்சு வழியா பணம் பட்டுவாடா
பக்கவாட்டில் இளையவனக்கும் கணக்கு சொல்லி கொடுத்து
சுமை எதையும் கொடுக்காம கரை ஏத்தனும்
இடையிடையில் அங்கும் இங்கும் மீசையில்லா
இரு வட்ட பூந்திகளை சுற்றி எறும்பை போல நோட்டமிட்டேன்
அடிக்கடி ஒரு மாதிரியான ஆல்கஹால் இல்லாத போதை மயக்கம்
நவப் பொழுதிலும் கற்பனைய கொண்டு படிக்கட்டுகள் கட்ட
கலாபக் காதலன் அழகிய அசுரன் என்று அவள் வளையல்களால்
சினுங்குவதைப் போல மெல்லிசை கேட்கிறது
பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும்
போர்வை போத்துனா தூக்கம் வரல உடனே
மேலம் கொட்டி மாலை மாற்றுவதர்க்குள்
வருண்ட இதழுக்குள் மகரந்தசூழலை சுற்றி தேன் கொட்ட ஆரம்பித்தது
மரபணு சோதனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்
மறுபடியும் முதல் வரியிலிருந்து படியுங்கள் தொப்புள் கொடி உறவு தொடறும்....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|