புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
11 Posts - 33%
heezulia
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
6 Posts - 18%
i6appar
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
1 Post - 3%
Jenila
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
88 Posts - 35%
i6appar
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_m10ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 12:50 pm

First topic message reminder :

அன்று காலை 9.00 மணி

திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..

திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.

இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.

ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.

அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....

அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..

ரேவதி ........................

விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...

இன்று????





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 10:55 pm

krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் புன்னகை ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096758

அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...

மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..

ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...

உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 11:01 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் புன்னகை ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096758

அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...

மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..

ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...

உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1096763

நிஜம் செந்தில், இப்போது ஆதிராவிடம் பேசினேன்.............அவர்களிடமும் நான் இதையே தான் சொன்னேன்..............உற்சாக மூட்டுதலும் ..............கொஞ்சம் சப்போட்டும் தான் படைப்பாளிகளுக்கு தேவை..............அது இங்கு நிறைய கிடைக்கும் செந்தில்....நாங்க எல்லோரும் அதுக்குத்தான் இருக்கோம்......தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை................புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 11:12 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் புன்னகை ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096758

அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...

மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..

ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...

உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1096763

நிஜம் செந்தில், இப்போது ஆதிராவிடம் பேசினேன்.............அவர்களிடமும் நான் இதையே தான் சொன்னேன்..............உற்சாக மூட்டுதலும் ..............கொஞ்சம் சப்போட்டும் தான் படைப்பாளிகளுக்கு தேவை..............அது இங்கு நிறைய கிடைக்கும் செந்தில்....நாங்க எல்லோரும் அதுக்குத்தான் இருக்கோம்......தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை................புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1096766

நிச்சயம் அம்மா... தொடருகிறேன்...... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 9:39 am

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
நண்பனின் பேச்சால் பாருங்க ஒரு பொண்ணோட லைப்பே போயிடுச்சு - கதைல புன்னகை

அருமை செந்தில் - நீங்க உணர்வின் ஊற்றுன்னு அவர் எப்படி உணராமல் போனார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096662

உணர்வின் ஊற்றோ, காற்றோ ஏதோ எழுதி முடித்து விட்டேன்.

நானும் இறந்து விடுகிறேனே கதைல. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096668

என்ன தல பதில காணோம்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 9:46 am

M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
[
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆத்தாடி பயந்து வருது புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 1:58 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
[
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆத்தாடி பயந்து வருது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096841

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 3:51 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
[
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆத்தாடி பயந்து வருது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096841

பயந்து என்ன வருதுன்னு சொல்லுங்க....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 3:55 pm

ஆவி பறக்கும் ஆவியின் காதல் கதை ஒன்று பிறக்கும் உங்களிடமிருந்து - அதான் பயம் புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 17, 2014 3:55 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
[
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆத்தாடி பயந்து வருது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096841

பயந்து என்ன வருதுன்னு சொல்லுங்க....
மேற்கோள் செய்த பதிவு: 1096998
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 3:57 pm

யினியவன் wrote:ஆவி பறக்கும் ஆவியின் காதல் கதை ஒன்று பிறக்கும் உங்களிடமிருந்து - அதான் பயம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097000

அடுத்த கதைக்கான தலைப்பை நீங்களே கொடுத்து விட்டீர்கள், நன்றி தல புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக