புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 16, 2014 12:02 am

First topic message reminder :

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 II0aVY2R3CbtOPmYQsll+விமர்சனன்கவிதைஉறவு

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 10372883_728374307204773_5153688181989897843_o


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 11:11 pm

(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)

இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...

உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...

உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...

நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....

படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 16, 2014 11:11 pm

Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ். சோகம்


காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ? அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 11:14 pm

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில்  எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.
மேற்கோள் செய்த பதிவு: 1096746

நான் முன்பே சொல்லி இருக்கேன் ஆதிரா....ப்ளீஸ் ......உங்களுக்கு மனம் கஷ்டமாய் இருந்தால்...எனக்கு போன் பண்ணுங்கோ புன்னகை இப்போ நான் பண்ணவா?....இது  கூட  பண்ணவா  ஆதிரா  ?
மேற்கோள் செய்த பதிவு: 1096750

அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.

எனக்கும் உங்களிடம் பேசியதில் சந்தோஷம் ஆதிரா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 11:15 pm

யினியவன் wrote:
Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ். சோகம்


காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ?
அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1096771

ரொம்ப சரி இனியவன் புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 16, 2014 11:45 pm

M.M.SENTHIL wrote:(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)

இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...

உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...

உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...

நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....

படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
மேற்கோள் செய்த பதிவு: 1096770
செந்தில் செந்தில்.. தவறா... மிகச் சரி. என் கவிதையின் கதையைக் கணித்துள்ளீர்கள். நன்றி.

வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை செந்தில். சமுதாயத்தில் இருக்கும் ஒருசில புல்லுருவிகளைக் காண்பதால் எப்போதாவது ஏற்படும் தார்மீகக் கோபம். அவ்வளவுதான். எனக்கென அன்பு (தம்பிகள்) நெஞ்சங்கள் இங்கே இருக்கின்றீர்கள். எப்போதும் இது போதும். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Tபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Hபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Iபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Rபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 16, 2014 11:49 pm

யினியவன் wrote:
Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ். சோகம்


காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ? அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1096771
அதானே... பெண்ணாய்ப் பிறந்ததனால்தானே இத்தனை பேர் அக்கான்னு கூப்பிடறாங்க. அம்மான்னு கூப்பிடராங்க.... நன்றி யினிய ஆக்சிஜன்



பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Tபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Hபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Iபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Rபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 16, 2014 11:58 pm

Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.

சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும் புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 17, 2014 12:02 am

யினியவன் wrote:
Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.

சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096797
ஓ... ஆமால்ல



பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Tபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Hபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Iபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Rபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  - Page 2 Empty
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 9:36 am

Aathira wrote:
M.M.SENTHIL wrote:(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)

இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...

உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...

உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...

நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....

படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
மேற்கோள் செய்த பதிவு: 1096770
செந்தில் செந்தில்.. தவறா... மிகச் சரி. என் கவிதையின் கதையைக் கணித்துள்ளீர்கள். நன்றி.

வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை செந்தில். சமுதாயத்தில் இருக்கும் ஒருசில புல்லுருவிகளைக் காண்பதால் எப்போதாவது ஏற்படும் தார்மீகக் கோபம். அவ்வளவுதான். எனக்கென அன்பு (தம்பிகள்) நெஞ்சங்கள் இங்கே இருக்கின்றீர்கள். எப்போதும் இது போதும். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1096795

புன்னகை புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 1:47 pm

யினியவன் wrote:
Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.

சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096797

சரியான ஆள் நீங்க........அவங்க பாவம் டென்ஷனாக இருக்கங்களே என்று நான் பேசினேன்..............அவங்களும் கொஞ்சம் சமாதானம் ஆய்ட்டாங்க ........இதுல அவங்க மன சாந்திய சொல்லும்போது ...........நீங்க கலாட்ட பண்ணறீங்க புன்னகை .........பாவம் ஆதிரா....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக