புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)
இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...
உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...
உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...
நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....
படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...
உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...
உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...
நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....
படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ்.
காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ? அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096750krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096746Aathira wrote:ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில் எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.
நான் முன்பே சொல்லி இருக்கேன் ஆதிரா....ப்ளீஸ் ......உங்களுக்கு மனம் கஷ்டமாய் இருந்தால்...எனக்கு போன் பண்ணுங்கோ இப்போ நான் பண்ணவா?....இது கூட பண்ணவா ஆதிரா ?
அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
எனக்கும் உங்களிடம் பேசியதில் சந்தோஷம் ஆதிரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096771யினியவன் wrote:Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ்.
காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ? அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?
ரொம்ப சரி இனியவன்
மேற்கோள் செய்த பதிவு: 1096770M.M.SENTHIL wrote:(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)
இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...
உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...
உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...
நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....
படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
செந்தில் செந்தில்.. தவறா... மிகச் சரி. என் கவிதையின் கதையைக் கணித்துள்ளீர்கள். நன்றி.
வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை செந்தில். சமுதாயத்தில் இருக்கும் ஒருசில புல்லுருவிகளைக் காண்பதால் எப்போதாவது ஏற்படும் தார்மீகக் கோபம். அவ்வளவுதான். எனக்கென அன்பு (தம்பிகள்) நெஞ்சங்கள் இங்கே இருக்கின்றீர்கள். எப்போதும் இது போதும்.
மேற்கோள் செய்த பதிவு: 1096771யினியவன் wrote:Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ்.
காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ? அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?
அதானே... பெண்ணாய்ப் பிறந்ததனால்தானே இத்தனை பேர் அக்கான்னு கூப்பிடறாங்க. அம்மான்னு கூப்பிடராங்க.... நன்றி யினிய ஆக்சிஜன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும்
மேற்கோள் செய்த பதிவு: 1096797யினியவன் wrote:Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும்
ஓ... ஆமால்ல
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096795Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096770M.M.SENTHIL wrote:(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)
இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...
உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...
உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...
நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....
படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
செந்தில் செந்தில்.. தவறா... மிகச் சரி. என் கவிதையின் கதையைக் கணித்துள்ளீர்கள். நன்றி.
வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை செந்தில். சமுதாயத்தில் இருக்கும் ஒருசில புல்லுருவிகளைக் காண்பதால் எப்போதாவது ஏற்படும் தார்மீகக் கோபம். அவ்வளவுதான். எனக்கென அன்பு (தம்பிகள்) நெஞ்சங்கள் இங்கே இருக்கின்றீர்கள். எப்போதும் இது போதும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096797யினியவன் wrote:Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும்
சரியான ஆள் நீங்க........அவங்க பாவம் டென்ஷனாக இருக்கங்களே என்று நான் பேசினேன்..............அவங்களும் கொஞ்சம் சமாதானம் ஆய்ட்டாங்க ........இதுல அவங்க மன சாந்திய சொல்லும்போது ...........நீங்க கலாட்ட பண்ணறீங்க .........பாவம் ஆதிரா....................
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|