புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_m10பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 16 Oct 2014 - 1:32

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  II0aVY2R3CbtOPmYQsll+விமர்சனன்கவிதைஉறவு

பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  10372883_728374307204773_5153688181989897843_o

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 16 Oct 2014 - 2:15

பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.

வாழ்த்துகள் ஆதிரா




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 16 Oct 2014 - 2:17

யினியவன் wrote:பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.

வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1096562
அதுதான் உண்மை யினி. பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பிறந்து விட்டால் காரைக்காலம்மையார் வேண்டிய வரம் கேட்டுப் பெற்று விட வேண்டும்



பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Tபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Hபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Iபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Rபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 16 Oct 2014 - 2:32

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றோனாக் கொடு நோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே

என்று அவ்வைபிராட்டி பாடியதினினும்
பெண்டிராய் பிறப்பதே கொடிது ன்னு சொல்றீங்க




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 16 Oct 2014 - 22:07

Aathira wrote:
யினியவன் wrote:பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.

வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1096562
அதுதான் உண்மை யினி. பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பிறந்து விட்டால் காரைக்காலம்மையார் வேண்டிய வரம் கேட்டுப் பெற்று விட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1096564

கூடாது கூடாது கூடாது 'மாதராய் பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா ! ' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடிச் சென்றார்..........அதை மறக்கலாமோ ஆதிரா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 16 Oct 2014 - 23:01

krishnaamma wrote:
Aathira wrote:
யினியவன் wrote:பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.

வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1096562
அதுதான் உண்மை யினி. பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பிறந்து விட்டால் காரைக்காலம்மையார் வேண்டிய வரம் கேட்டுப் பெற்று விட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1096564

கூடாது கூடாது கூடாது 'மாதராய் பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா ! ' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடிச் சென்றார்..........அதை மறக்கலாமோ ஆதிரா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096739
இல்லை கிருஷ். வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ். சோகம்



பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Tபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Hபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Iபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Rபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 16 Oct 2014 - 23:22

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:
யினியவன் wrote:பெண்ணாக பிறந்த சோகம் இரவில் பட்டாம்பூச்சியாக படபடக்கிறது போலும்.

வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1096562
அதுதான் உண்மை யினி. பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பிறந்து விட்டால் காரைக்காலம்மையார் வேண்டிய வரம் கேட்டுப் பெற்று விட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1096564

கூடாது கூடாது கூடாது 'மாதராய் பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா ! ' என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடிச் சென்றார்..........அதை மறக்கலாமோ ஆதிரா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096739
இல்லை கிருஷ். வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1096742

ம்...........எப்போதும் நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டே ஆதிரா...உங்களுக்கு நான் சொல்லணுமா என்ன ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 16 Oct 2014 - 23:28

ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில் எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.



பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Tபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Hபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Iபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Rபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Aபட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்  Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 16 Oct 2014 - 23:46

Aathira wrote:ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில்  எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.
மேற்கோள் செய்த பதிவு: 1096746

நான் முன்பே சொல்லி இருக்கேன் ஆதிரா....ப்ளீஸ் ......உங்களுக்கு மனம் கஷ்டமாய் இருந்தால்...எனக்கு போன் பண்ணுங்கோ புன்னகை இப்போ நான் பண்ணவா?....இது  கூட  பண்ண மாட்டேனா  ஆதிரா  ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 17 Oct 2014 - 0:32

krishnaamma wrote:
Aathira wrote:ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில்  எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.
மேற்கோள் செய்த பதிவு: 1096746

நான் முன்பே சொல்லி இருக்கேன் ஆதிரா....ப்ளீஸ் ......உங்களுக்கு மனம் கஷ்டமாய் இருந்தால்...எனக்கு போன் பண்ணுங்கோ புன்னகை இப்போ நான் பண்ணவா?....இது  கூட  பண்ண மாட்டேனா  ஆதிரா  ?
மேற்கோள் செய்த பதிவு: 1096750
அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக