புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
2 Posts - 50%
ayyasamy ram
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
1 Post - 25%
வேல்முருகன் காசி
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
20 Posts - 3%
prajai
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_lcap22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_voting_bar22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 15, 2014 10:19 pm

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை 10702215_726882287390426_3073794495538914386_n

தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை

வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி

வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வசமாகிப் போக

ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!


கல்லும் வெல்லும் இதழில்

22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Dwlv7v1QQpLFTJOOhX9Z+IMG_20141009_215659

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 10:27 pm

வாழ்த்துகள் ஆதிரா - கலக்கிட்டீங்க




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 10:29 pm

முரட்டு பிரியம் கதவடைத்தாலும் பிரசுரமாகி விட்டதே புன்னகை




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 15, 2014 10:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 15, 2014 10:36 pm

யினியவன் wrote:முரட்டு பிரியம் கதவடைத்தாலும் பிரசுரமாகி விட்டதே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096547
நான் பயந்தமாதிரியே ஆகிவிட்டது இனியவன். சாவித் துவாரத்தின் வழியாக வந்து எடுத்துச் சென்று விட்டார்கள் என் கவிதையை முரட்டுப் பிரியத்தின் அடையாளமாக. ஹா ஹா



22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2014 11:19 pm

வாழ்த்துக்கள் அக்கா.



22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 16, 2014 12:27 am

சிவா wrote:வாழ்த்துக்கள் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1096557
நன்றி சிவா அன்பு மலர்



22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 16, 2014 12:28 am

M.M.SENTHIL wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096548
நன்றி செந்தில் அன்பு மலர்



22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை T22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை H22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை I22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை R22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை A22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 16, 2014 12:25 pm

முதலில் உள்ள கவிதை எனக்குத் தெளீவாக தெரியலக்கா...

இரண்டாவது அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 16, 2014 12:53 pm

தெளிவா சொல்லிட்டீங்க பானு புன்னகை

ஆதிராவுக்கு முரட்டு பிரியத்தின் பயம் தெளிஞ்சவுடன் வந்து சரி பண்ணிடுவாங்க புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக