புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதையுமே வாங்கமாட்டேன்...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஒரேநாளில் பில்லியன் கணக்கில் வணிகம் நடத்தி வருகின்றன இணைய சந்தைகள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் நமக்குத்தானே லாபம் என நினைத்தால், அதுதான் இல்லை. குளிர்காய்வது வழக்கம் போல வணிக நிறுவனங்களே..!
ஆளாளுக்கு போட்டி போட்டிக்கொண்டு தீபாவளிக்கு பர்சேஸ் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலகில் 65 நாடுகளுக்கும் மேலாக இந்த நுகர்வோர் கலாசாரத்திற்கு எதிராக 'Buy Nothing Day' என்னும் ஒரு நாளை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றன. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் ஷாப்பிங் கனவை மூட்டை கட்டுங்கள் என்பதுதான் அது..! வருடந்தோறும் நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமை அமெரிக்கா சார்ந்த பெரும்பாலான நாடுகளிலும், கடைசி சனிக்கிழமைகளில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நோ ஷாப்பிங் டே கொண்டாடப்படுகிறது.
1992ல் கனடாவில் இருந்து வெளிவரும் அட்பஸ்டர் என்னும் நாளிதழ் தனது வாசகர்களிடம் அதிகரிக்கும் நுகர்வோர் கலாசாரம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்காவின் ரங்கநாதன் தெருவான 'வால்ஸ்ட்ரீட்'ஐ ஆக்கிரமிக்க அழைப்பு விடுத்தது. மக்களும் அங்கு குவியவே அது வணிகர்களுக்கு கருப்பு வெள்ளியாக அன்றைய நாள் மாறியது. அடுத்த ஆண்டு முதல் போராட்டத்தை அமைதியாக நடத்த எண்ணி தொடங்கியதுதான் இந்த தினம்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு டிசம்பர் என்றாலே கொண்டாட்டம்தான். கிறிஸ்துமஸ் கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் என நம்மூர் தீபாவளி போன்று பரபரப்பு இருக்கும். அப்போதுதான் இங்கு தள்ளுபடி சமாச்சாரம் போல அங்கும் கடைகள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை இழுக்கும். அந்த சமயத்தில் மக்கள் தேவையற்ற பொருளாக இருந்தாலும் கூட, விலை குறைத்து காண்பிக்கும் உத்தியினாலும், ஆசையிலும் வாங்கி குவிப்பார்கள். அதை தடுக்கவே இந்த நவம்பர் கடைசி ஏற்பாடு. 'shop less, live more' என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமே.
மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் 20 சதவிகிதம்தான். ஆனால் வாங்கி குவிப்பதோ 80% .இந்த தேவையில்லாத பொருள் குவிப்பின் விளைவு என்ன? நாம் வாங்கும் பொருட்கள் அனைத்துமே இயற்கையின் கொடை. ஒவ்வொன்றுமே இயற்கை வளம். அதை நாம் பணமாக கொடுத்து ஈடு செய்கிறோமே தவிர, மாறாக அந்த வளத்தை புதுப்பிப்பது இல்லை. நாம் பொருட்களை வாங்க வாங்க தேவை அதிகரிக்கும். தேவை அதிகமானால் இயற்கை இன்னும் சுரண்டப்படும். பூமியின் வளம் குறையும்.
ஒரு வாரத்திற்கான மொத்த உணவையும், ஒரே நாள் 'பிரேக் பாஸ்ட்'டில் முடிப்பது போன்றுதான், நமது மூன்று எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க வேண்டியதை நாம் ஒரு தலைமுறையினரே எடுத்து கொள்கிறோம். அதுவும் தேவையினால் அல்ல, ஆசையினால். இந்த அதிநுகர்வு கலாச்சாரம் உலகமயமாதலுக்கு பின் இன்னும் தலை விரித்தாடுகின்றது. இரவு ரிலீஸ் ஆன ஐபோனை அடுத்த நாளே நாம் இங்கு பெற முடிகிறது. இந்த வசதி எளிமையாக இருப்பது, வாங்குபவர் எளிமையாக பயன்படுத்த மட்டுமல்ல, இன்று இரவு ஐபோன் வாங்க முடிவெடுத்து நாளை காலை முடிவை மாற்றி விட்டால்? அல்லது வேறு ஒரு மாடல் வாங்கி விட்டால்? இப்படி உங்களை யோசிக்கவே விடாமல் வலைக்குள் அமிழ்த்தவும் இந்த முறையே பயன்படுகிறது. இந்த தினத்தில் என்ன செய்கிறார்கள்?
அன்று ஒரு நாள் இந்த தினம் கொண்டாடும் நாடுகளின் பெரும்பாலான மீடியாக்கள், வணிக விளம்பரங்களை வெளியிடாது. மக்கள் இணையம் மூலம் திட்டமிட்டு ஆங்காங்கே கூட்டமாக ஷாப்பிங் மால்களில் 'buy nothing day' போஸ்டர்களோடு உள்ளே நுழைவார்கள். அமைதியாக அனைவரின் கண்ணில் படும்படி அமர்ந்துவிட்டு ஷாப்பிங் கார்டுகளை எடுத்து கொண்டு கடை முழுக்க எதுவும் வாங்காமல் சுற்றி வந்து காலி கார்டுடன் பில் போட செல்வார்கள். ஏதேனும் நிறுவன தள்ளுபடி போஸ்டர்கள் சிக்கினால் அது டார் டார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அத்தனை ஷாப்பிங் சமாச்சாரமும் வெட்டி, கிழித்து குப்பையில் வீசப்படும். எதுவுமே வாங்க கூடாதெனில் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வது? கார் ஓட்டினால்தானே டீசல் வேண்டும். அன்று மட்டும் சைக்கிள் உலா. டி.வி., கணினி, இணையம், செல்போன் என அனைத்தையும் தூங்க வைத்து இந்த தினத்தை கொண்டாடினார்கள் சென்ற வருடம்.
இது, பெரும்முதலாளிகளுக்கு வேண்டுமானால் சரியான எதிர்ப்பாக இருக்கும். சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளை என்ன செய்ய? இது அவர்களுக்கு எதிரானது கிடையாது. நீங்கள் உள்ளூர் கடையில் பொருள் வாங்கினால் அதன் நியாய விலை தவிர மீத லாபம் அந்த நாட்டு அரசுக்கும், அந்த கடைக்காரருக்கும் செல்கிறது. அது நாட்டிற்கும் சரி, அந்த நாட்டு குடிமக்களுக்கும் நல்லது. ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருந்து வணிகம் என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் பொருட்களை நாம் ஏன் வாங்க வேண்டும்? என சுதேசி கொள்கையும் இதன் நோக்கம்தான். ஆற்றலை அழிக்கவோ, ஆக்கவோ முடியாது என்ற ஆற்றல் அழிவின்மை விதி போலதான் இதுவும். உங்கள் உழைப்பை பணமாக மாற்றுகிறீர்கள். அந்த உழைப்பை உங்கள் தேவைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது சரி. அதை திருடினால், தவறு நம் மீதே. வாழ்க்கை முழுதும் நீங்கள் இதை சேமித்தால் அந்த உழைப்பை நீங்கள் வேறு வழிகளில் பயன்படுத்த முடியுமல்லவா? அந்த ஒரு நாள் அவர்களுக்கு எந்தவொரு பெருத்த நஷ்டத்தையும் தர போவதில்லை. ஆனால் அன்று மட்டுமாவது உங்கள் உழைப்பை நீங்கள் காப்பாற்றிக் கொள்கிறீர்கள்.
முதலில் ஆங்காங்கே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் தற்போது சூடாகி நாடு விட்டு நாடாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த வருடமும் நவம்பர் 28, 29 ஆகிய தினங்களை நோ ஷாப்பிங் தினங்களாகக் கொண்டாட எல்லா ஏற்பாடும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நம்மூரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள், ஷாப்பிங்குகள் ஆரம்பித்து விட்டது. நீங்கள் சுதாரிக்கும் முன்பே இணையம், நிஜ உலகம் என உங்களை சுற்றி வலை பின்னப்பட்டு விட்டது. நீங்கள் எந்தவொரு பொருளை வாங்க நினைக்கும் முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. ''இது இன்றி நமது பண்டிகை அமைய முடியாதா?'' என.
- ஞா.சுதாகர்
ஆளாளுக்கு போட்டி போட்டிக்கொண்டு தீபாவளிக்கு பர்சேஸ் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலகில் 65 நாடுகளுக்கும் மேலாக இந்த நுகர்வோர் கலாசாரத்திற்கு எதிராக 'Buy Nothing Day' என்னும் ஒரு நாளை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றன. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் ஷாப்பிங் கனவை மூட்டை கட்டுங்கள் என்பதுதான் அது..! வருடந்தோறும் நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமை அமெரிக்கா சார்ந்த பெரும்பாலான நாடுகளிலும், கடைசி சனிக்கிழமைகளில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நோ ஷாப்பிங் டே கொண்டாடப்படுகிறது.
1992ல் கனடாவில் இருந்து வெளிவரும் அட்பஸ்டர் என்னும் நாளிதழ் தனது வாசகர்களிடம் அதிகரிக்கும் நுகர்வோர் கலாசாரம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்காவின் ரங்கநாதன் தெருவான 'வால்ஸ்ட்ரீட்'ஐ ஆக்கிரமிக்க அழைப்பு விடுத்தது. மக்களும் அங்கு குவியவே அது வணிகர்களுக்கு கருப்பு வெள்ளியாக அன்றைய நாள் மாறியது. அடுத்த ஆண்டு முதல் போராட்டத்தை அமைதியாக நடத்த எண்ணி தொடங்கியதுதான் இந்த தினம்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு டிசம்பர் என்றாலே கொண்டாட்டம்தான். கிறிஸ்துமஸ் கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் என நம்மூர் தீபாவளி போன்று பரபரப்பு இருக்கும். அப்போதுதான் இங்கு தள்ளுபடி சமாச்சாரம் போல அங்கும் கடைகள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை இழுக்கும். அந்த சமயத்தில் மக்கள் தேவையற்ற பொருளாக இருந்தாலும் கூட, விலை குறைத்து காண்பிக்கும் உத்தியினாலும், ஆசையிலும் வாங்கி குவிப்பார்கள். அதை தடுக்கவே இந்த நவம்பர் கடைசி ஏற்பாடு. 'shop less, live more' என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமே.
மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் 20 சதவிகிதம்தான். ஆனால் வாங்கி குவிப்பதோ 80% .இந்த தேவையில்லாத பொருள் குவிப்பின் விளைவு என்ன? நாம் வாங்கும் பொருட்கள் அனைத்துமே இயற்கையின் கொடை. ஒவ்வொன்றுமே இயற்கை வளம். அதை நாம் பணமாக கொடுத்து ஈடு செய்கிறோமே தவிர, மாறாக அந்த வளத்தை புதுப்பிப்பது இல்லை. நாம் பொருட்களை வாங்க வாங்க தேவை அதிகரிக்கும். தேவை அதிகமானால் இயற்கை இன்னும் சுரண்டப்படும். பூமியின் வளம் குறையும்.
ஒரு வாரத்திற்கான மொத்த உணவையும், ஒரே நாள் 'பிரேக் பாஸ்ட்'டில் முடிப்பது போன்றுதான், நமது மூன்று எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க வேண்டியதை நாம் ஒரு தலைமுறையினரே எடுத்து கொள்கிறோம். அதுவும் தேவையினால் அல்ல, ஆசையினால். இந்த அதிநுகர்வு கலாச்சாரம் உலகமயமாதலுக்கு பின் இன்னும் தலை விரித்தாடுகின்றது. இரவு ரிலீஸ் ஆன ஐபோனை அடுத்த நாளே நாம் இங்கு பெற முடிகிறது. இந்த வசதி எளிமையாக இருப்பது, வாங்குபவர் எளிமையாக பயன்படுத்த மட்டுமல்ல, இன்று இரவு ஐபோன் வாங்க முடிவெடுத்து நாளை காலை முடிவை மாற்றி விட்டால்? அல்லது வேறு ஒரு மாடல் வாங்கி விட்டால்? இப்படி உங்களை யோசிக்கவே விடாமல் வலைக்குள் அமிழ்த்தவும் இந்த முறையே பயன்படுகிறது. இந்த தினத்தில் என்ன செய்கிறார்கள்?
அன்று ஒரு நாள் இந்த தினம் கொண்டாடும் நாடுகளின் பெரும்பாலான மீடியாக்கள், வணிக விளம்பரங்களை வெளியிடாது. மக்கள் இணையம் மூலம் திட்டமிட்டு ஆங்காங்கே கூட்டமாக ஷாப்பிங் மால்களில் 'buy nothing day' போஸ்டர்களோடு உள்ளே நுழைவார்கள். அமைதியாக அனைவரின் கண்ணில் படும்படி அமர்ந்துவிட்டு ஷாப்பிங் கார்டுகளை எடுத்து கொண்டு கடை முழுக்க எதுவும் வாங்காமல் சுற்றி வந்து காலி கார்டுடன் பில் போட செல்வார்கள். ஏதேனும் நிறுவன தள்ளுபடி போஸ்டர்கள் சிக்கினால் அது டார் டார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அத்தனை ஷாப்பிங் சமாச்சாரமும் வெட்டி, கிழித்து குப்பையில் வீசப்படும். எதுவுமே வாங்க கூடாதெனில் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வது? கார் ஓட்டினால்தானே டீசல் வேண்டும். அன்று மட்டும் சைக்கிள் உலா. டி.வி., கணினி, இணையம், செல்போன் என அனைத்தையும் தூங்க வைத்து இந்த தினத்தை கொண்டாடினார்கள் சென்ற வருடம்.
இது, பெரும்முதலாளிகளுக்கு வேண்டுமானால் சரியான எதிர்ப்பாக இருக்கும். சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளை என்ன செய்ய? இது அவர்களுக்கு எதிரானது கிடையாது. நீங்கள் உள்ளூர் கடையில் பொருள் வாங்கினால் அதன் நியாய விலை தவிர மீத லாபம் அந்த நாட்டு அரசுக்கும், அந்த கடைக்காரருக்கும் செல்கிறது. அது நாட்டிற்கும் சரி, அந்த நாட்டு குடிமக்களுக்கும் நல்லது. ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருந்து வணிகம் என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் பொருட்களை நாம் ஏன் வாங்க வேண்டும்? என சுதேசி கொள்கையும் இதன் நோக்கம்தான். ஆற்றலை அழிக்கவோ, ஆக்கவோ முடியாது என்ற ஆற்றல் அழிவின்மை விதி போலதான் இதுவும். உங்கள் உழைப்பை பணமாக மாற்றுகிறீர்கள். அந்த உழைப்பை உங்கள் தேவைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது சரி. அதை திருடினால், தவறு நம் மீதே. வாழ்க்கை முழுதும் நீங்கள் இதை சேமித்தால் அந்த உழைப்பை நீங்கள் வேறு வழிகளில் பயன்படுத்த முடியுமல்லவா? அந்த ஒரு நாள் அவர்களுக்கு எந்தவொரு பெருத்த நஷ்டத்தையும் தர போவதில்லை. ஆனால் அன்று மட்டுமாவது உங்கள் உழைப்பை நீங்கள் காப்பாற்றிக் கொள்கிறீர்கள்.
முதலில் ஆங்காங்கே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் தற்போது சூடாகி நாடு விட்டு நாடாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த வருடமும் நவம்பர் 28, 29 ஆகிய தினங்களை நோ ஷாப்பிங் தினங்களாகக் கொண்டாட எல்லா ஏற்பாடும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நம்மூரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள், ஷாப்பிங்குகள் ஆரம்பித்து விட்டது. நீங்கள் சுதாரிக்கும் முன்பே இணையம், நிஜ உலகம் என உங்களை சுற்றி வலை பின்னப்பட்டு விட்டது. நீங்கள் எந்தவொரு பொருளை வாங்க நினைக்கும் முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. ''இது இன்றி நமது பண்டிகை அமைய முடியாதா?'' என.
- ஞா.சுதாகர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் பதிவு நேசன்...............நானும் கேள்விப்பட்டிருக்கேன்.............no slat day , NO shopping day ..........
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
கேள்வி பட்டது இல்லை .
இதனால் அரசுக்கு விற்பனை வரி மூலம் வரவேண்டிய ,வருமானம் வராதே .
பொதுவாக வியாபாரிகள் கடைஅடப்பு செய்தாலே கோடிக்கணக்கில்
அரசுக்கு வருமானம் போகிறதே .
சரியான முறையா/ வரவேற்கதக்கதா --சர்ச்சைக்கு உரிய விஷயம் .
ரமணியன்
இதனால் அரசுக்கு விற்பனை வரி மூலம் வரவேண்டிய ,வருமானம் வராதே .
பொதுவாக வியாபாரிகள் கடைஅடப்பு செய்தாலே கோடிக்கணக்கில்
அரசுக்கு வருமானம் போகிறதே .
சரியான முறையா/ வரவேற்கதக்கதா --சர்ச்சைக்கு உரிய விஷயம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096250T.N.Balasubramanian wrote:கேள்வி பட்டது இல்லை .
இதனால் அரசுக்கு விற்பனை வரி மூலம் வரவேண்டிய ,வருமானம் வராதே .
பொதுவாக வியாபாரிகள் கடைஅடப்பு செய்தாலே கோடிக்கணக்கில்
அரசுக்கு வருமானம் போகிறதே .
சரியான முறையா/ வரவேற்கதக்கதா --சர்ச்சைக்கு உரிய விஷயம் .
ரமணியன்
எனக்கு வேறு ஒரு சந்தேகம் வந்தது ஐயா, அன்று ஒருநாள் எதுவும் வாங்காமல் இருந்து விட்டு மறுநாள் வாங்கினால் போகிறது.............எப்படி கடை க்கு விடுமுறை இருக்கும் நாளில் வாங்காமல் இருக்கோமோ அப்படித்தான் இதுவும்............என்ன வித்தியாசம் என்று எனக்கு புரியலை............. புரிந்தவர்கள் விளக்குங்களேன் .........ப்ளீஸ்
பணம் உள்ளவர்களுக்குத்தானே தினமும் ஷாப்பிங் டே, நமக்கு மாதம் ஓரிரு நாள் தான் ஷாப்பிங் டே! அதுவும் என்ன ஷாப்பிங்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்னது நோ ஷாப்பிங் டே வா ?
நான் கேள்விப்பட்டதே இல்லையே .....
நான் கேள்விப்பட்டதே இல்லையே .....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096314சிவா wrote:பணம் உள்ளவர்களுக்குத்தானே தினமும் ஷாப்பிங் டே, நமக்கு மாதம் ஓரிரு நாள் தான் ஷாப்பிங் டே! அதுவும் என்ன ஷாப்பிங்?
என்ன ஷாப்பிங்?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|