புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
9 Posts - 90%
mruthun
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
3 Posts - 2%
manikavi
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
2 Posts - 1%
mruthun
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:24 pm

கடவுள் வாழ்த்து
அதிகாரம் 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


அக்கரங்களின்
ஆரம்ப மாவது
அகர உயிர்

அஃதே போல்
அனைத்திற்கும்
ஆதியா யிருந்து
ஆக்கவல்ல…

அக்கரங்களில்
ஆரம்ப மாவது
அகில உயிர்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 8:58 am

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.




ஆழக் கற்றும்
அகலக் கற்றும்
நீளக் கற்றும்
நெடுகக் கற்றும்…

அமைவது உண்டோ
அறிய ஆகாததை
அறிய அறிவு? அது
அரிய அறிவு! அவ்

வாலறிவு
மேலறிவு

என
ஏத்தாதான்…

நூலறிவு
காலறிவு!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:02 am

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.



தரைப்பூ வாடலாம்;
வரைப்பூ வாடலாம்;
நுரைப்பூ கொண்ட – நீர் விளையும்
விரைப்பூ வாடலாம்;

வையமிசை
வாடாப்பூ; இதழ்
வாசல்கள்-
மூடாப் பூ;

உன்
உளப்பூ அமர்ந்த
ஒரு பூ; அது
ஒளிப் பூ; அந்த
ஒரு பூ அடியிணை
இரு பூ; அவை தொழு! உன்-
உயிர்ப்பூ வாழும்
உயிர்ப்பொடு நீடு!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:04 am

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.




விருப்பு மீதும் – அவன்
விருப்பு இலாதவன்;
வெறுப்பு மீதும்- அவன்
வெறுப்பு இலாதவன்!

அவன்
அடி பரவுவார்க்கு
அவலங்களின்
ஆணி வேரான…

விருப்பு மீது
வெறுப்பு வரும்; அத்தகு
வெறுப்பு மீது
விருப்பு வரும்!

அதன்பின்
அவர்…

தாமரை இலைத்
தண்ணீர்; அவர்
கண்களுக்கு அந்நியமாகும்
கண்ணீர்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:08 am

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.




புகழ் எனும்
பதத் திற்கு
மெய்ப் பொருள் –அந்த
மெய்ப்பொருள்!

அவன் புகழே புகழ்! என-
அவன் புகழே புகழ்!

கருவறை கல்லறை
கல்லறை கருவறை
என்று
இவ் வுயிர்…

கண்ணாமூச்சி ஆடக்
காரண மான-

ஆகூழ்;
போகூழ்;
ஆகிய இரண்டும்
ஆகிடும் கூழ்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:11 am

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.




மெய்வாய் கண்மூக்கு
செவி-
எனப்படும்
இந்த…

அஞ்சுதான் – அவா
அஞ்சுவரும் ஆறு;
அஞ்சையும் ஆறையும்
அழித்தவன் அவனெனத் தேறு!

அவன் கற்பித்த
அப்பழுக் கற்ற
அறவழி கற்பார் – அழிசூழும்
அவனியில் நீடித்து நிற்பார்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:14 am

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.




ஒப்பு இல்லாத ஒருவன்;
உதித்தல் உதிர்தல் எனும் –
தப்பு இல்லாத ஒருவன்!

அவனே
அவனுக்கு இணை; அண்டுக –
அவனது
அடிமலர் இணை!

அண்டுவார்க்கு
அவலம் போக்கும் அவன்பதம்;
அண்டாதார்க்கு
அதுவலால் வேறேது அவுடதம்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:17 am

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.



அவன்
தண்ணளி மிகுந்த
தரும சாகரம்!

அவன்
திருவடி என்னும்
தெப்பம் ஏறுவார்
கடந்திட ஏலும்
கரும சாகரம்!

பாதப் படகில்
பயணிக் காதார்…

போக சாகரம்
பொருள் சாகரம்
எனப் படும் இரண்டு
இருள் சாகரம்!

எங்ஙனம் கடந்து
ஏறுவார் கரை?
ஏலாது; கடலவரை
ஏற்குமே இரை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:35 am

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.



எண்ணதற் கரிய
எண்ணுதற் குரிய
ஏற்றமிகு குணங்களை
ஏற்ற குரிசிலின்…

திருவடி போற்றி;
திருப்புகழ் சாற்றி…

வாழ்த்தாத் தலை;
வழுத்தாத் தலை;
தாழ்த்தாத் தலை;
தறுதலை!

கேளாச் செவி;
காணா விழி;
எந் நிலை?
அந் நிலை!


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக