புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
58 Posts - 59%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
53 Posts - 59%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:14 pm



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.




சொல்வாக்கை-
சுருதியைப் போல் சொல்வார்
செல்வாக்கை…

தரை தகர்ந்திடினும்-
தான் தகர்ந்திடாது-

நில்வாக்காய்
நிலைபெறும் அவர்களது
நல்வாக்கே…

சான்றோர்
சான்றாண்மைக்குச்
சான்றாய் நின்று
சகத்திற்குச் காட்டும்; அவர்-
இறக்க நேரினும் –அவர்கது
இறவாப் புகழை ஊட்டும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:14 pm



குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.




சீலம் என்றும்
சிறுமலை-
சிகரம் ஏறிய
செம்மலை

சேராது
சினம்;
சேரினும்-அது
சீவிப்பது கணம்!

ஆயினும்
அதனின்று –ஒருவன்
பிழைப்பது சிரமம்; உற்றார்-
பாடநேரும் சரமம்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:15 pm



அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லாண்.




‘இன்னோர் உயிரல்ல-
இன்னோர் உயிர்; அவ்
இன்னோர் உயிர் –தன்
இன்னோர் உயிர்!’

என-
எண்ணி…

அது அழுதால் தானழுது;
அது சிரித்தால் தான்சிரித்து…

ஆர் இருப்பரோ-
அவரே-
அந்தண்மை மிக்கவர்;
அந்தணர் எனத் தக்கவர்!


Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக