புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
25 Posts - 42%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
4 Posts - 7%
Raji@123
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
7 Posts - 2%
prajai
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 4 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:14 pm



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.




சொல்வாக்கை-
சுருதியைப் போல் சொல்வார்
செல்வாக்கை…

தரை தகர்ந்திடினும்-
தான் தகர்ந்திடாது-

நில்வாக்காய்
நிலைபெறும் அவர்களது
நல்வாக்கே…

சான்றோர்
சான்றாண்மைக்குச்
சான்றாய் நின்று
சகத்திற்குச் காட்டும்; அவர்-
இறக்க நேரினும் –அவர்கது
இறவாப் புகழை ஊட்டும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:14 pm



குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.




சீலம் என்றும்
சிறுமலை-
சிகரம் ஏறிய
செம்மலை

சேராது
சினம்;
சேரினும்-அது
சீவிப்பது கணம்!

ஆயினும்
அதனின்று –ஒருவன்
பிழைப்பது சிரமம்; உற்றார்-
பாடநேரும் சரமம்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:15 pm



அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லாண்.




‘இன்னோர் உயிரல்ல-
இன்னோர் உயிர்; அவ்
இன்னோர் உயிர் –தன்
இன்னோர் உயிர்!’

என-
எண்ணி…

அது அழுதால் தானழுது;
அது சிரித்தால் தான்சிரித்து…

ஆர் இருப்பரோ-
அவரே-
அந்தண்மை மிக்கவர்;
அந்தணர் எனத் தக்கவர்!


Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக