புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_lcapவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_voting_barவள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 3 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.



‘மண் மீது – இனி
மழைத்துளி விழா!’
எனும் நிலை
ஏற்பட்டால்…

வையத்தில் நடவாது
வானோர்க்கான விழா!

அன்றாட பூசை;
ஆண்டுக்கொரு பொங்கல்;
என்று நடந்தவை
நின்று போகும்;

இதுகாறும் -
இடைவெளியே…

விழா விழா -
விழும் விழா ஆகும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.





பிறன்
மிடி கெட –
மனமுடையோன் அளக்கும்
படி கெடும்;

தனது
அவம் கெட -
தனியொருவன் நோற்கும்
தவம் கெடும்;

மைவிரிக்கும் மேகம் -
கைவிரித்து விட்டால்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:34 pm

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.





எல்லா மிருக்கும் – செல்வர்
என்போர்க்கும்…

நீரில்லை யானால்
சோறில்லை;
நீர் தருவது –
ஆர்? கார்!
காரில்லை யானால்
நீரில்லை!

ஆக -
ஆகாயம் தரும்…

நீரில்லை யானால் -
ஊரில்லை; பாரில்லை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:10 pm

நீத்தார் பெருமை
அதிகாரம் 3




ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.




அறவழி அறிவார்;
அதன்வழி நடப்பார்; ஆசைகள் –
அறவழி அறிவார்;
அவற்றை இடப்பார்;

கல்லா ஞானம்
கற்றுத் தேர்ந்தும் –
கல்லார் போலே
கல்லாய்க் கிடப்பார்;

ஆன்று அமைந்த
அவர்தம் பீடுகள்…
பெரிதும் பெரிதெனப்
பேசிடும் ஏடுகள்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:11 pm

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.



பற்று - அது
பந்தியை அரிக்கும்
பற்று - என
அறிந்து
அந் நோய்…

முற்றுமுன் அதற்கு –
முற்றுவைத்தார் அருமை…

அளந்து கூற
ஆரால் ஆகும்?
அங்ஙனம்
அளக்க முயல்வது…

இப் புவியில் –
இது வரையில் –

உடல் விட்டுக் கழன்ற
உயிர்களின் கணக்கை
விரல் விட்டு எண்ணும்
வினையாகிப் போகும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:12 pm



இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.





பிறப்பு -
இறப்பு -
இவ் விரண்டின்
இறக்கம் ஏற்றம் கூர்ந்து…

பிறப்பு -
இறப்பு -
இவ் விரண்டும்
இற்றுப் போக…

துறப்பு -
சிறப்பு -
என அஃதினை
ஏற்று அறவழி சேர்ந்து…

நிற்பார் உயர்வு -
நிலமிசை உயர்வு!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:12 pm



உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.




அஞ்சு பொறிகள் -
அஞ்சு கரிகள்!

புலன்கள் வழியே
போய் - அவை
நலன்கள் கெட்டு
நாசமா காமல்…

ஆடா அறிவெனும்
அங்குசத்தால் – அந்த
அஞ்சானை – அடக்கும்
அஞ்சானை…

ஆரும் தொழுவர்
ஆன்றவன் என்று; மேலான
பூமியாம் வீட்டுக்கு – விதை
போன்றவன் என்று!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:13 pm



ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.


மெய்யுணர்வை
மேவ-தனது
மெய் யுணர்வை
மேவாது தவமியற்றி

அதற்கு-
ஆகாத-

ஐயுணர்வை
ஐய உணர்வின்றி அகற்றி-
உய்யுணர்வை
ஓர்ந்த ஒருவனின்…

வலிமைக்கு சாட்சி-
வாசவனின் ஆட்சி!

இந்திரியம் இறுக்கி
இரும்வேள்வி இயற்றி-
இந்திரப் பதவியை
ஏற்றவன் அவன்;

இந்திரியம் இளக்கி
இச்சைப்படி இயங்கி-
தந்திரப் பூனையாகித்
தோற்றவன் அவன்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:13 pm



செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


ஆராலும்
ஆகும்… தவறாடை அணிந்து
தரணியில் திரிய!
ஆரால்
ஆகும்… துவாராடை தரித்துக்
தூயோனாய்த் துலங்க?
ஆராலும்
ஆகும்… அடக்கமாகும் வரை
அடக்கமற் றிருக்க!
ஆரால்
ஆகும்… அடக்கமாகும் வரை
அடக்கமாய் இருக்க?

தன்னை நீத்தார்;
தனது நீத்தார்;
அன்னவரே
அவனியின் கண்ணே-
பெரியா ரென்னும்
பெரும்புகழ் பூத்தார்!

அருஞ்செயல் புரியும்-
அரியார் பெரியார்;
அருஞ்செயல் புரிய-
அறியார் சிறியார்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 8:14 pm



வைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.




தின்னல்; காண்டல்;
தீண்டல்; கேட்டல்;
மோத்தல்; என-

முறைப் படுத்திய
மோகங்கள் ஐந்தையும்
சிறைப் படுத்திய
செம்மலின் கைக்குள்…

வசப்பட் டிருக்கும்
வையம்; அவன்தான்-
உலக வட்டத்தின்
மையம்!


Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக