புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
91 Posts - 54%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Saravananj
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
21 Posts - 54%
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:35 am

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.



அடி; முடி;
அற்றவன் –
அடி…

சிந்தையில் ஏந்துவார் – ஜன்ம
சமுத்திரம் நீந்துவார்!

அவ்வாறு –
அடி; முடி;
அற்றவன்-
அடி…

நினையாத அயலார் –
நீந்திட இயலார்;
ஏற்பார் கடல்; மீட்டும் –
எடுப்பார் உடல்!


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 14, 2014 9:47 am

அற்புதம் நண்பரே !!!!

இந்த திரியை இனிதே தொடர வாழ்த்துக்கள் .




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 14, 2014 10:20 am

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 3838410834

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:29 pm

வான்சிறப்பு
அதிகாரம் 2


வான்நின்று  உலகம்  வழங்கி  வருதலால்
தான்அமிழ்தம்  என்றுணரற்  பாற்று.



மழையை –
மழையென  மொழிதல்  பிழை;  அதனை –
சாவா  திருக்க  சகத்துக்  குதவும்
மூவா  மருந்தென  அழை!

நிலம்  என்னும்
நேரிழை – நிலைத்து
நிற்கக்  காரணம்
நீரிழை;
நேரிழையைக் காக்கும்
நீரிழையை –
நிலத்துக்  கனுப்புதல்
நிறங்  கறுத்த…

மஞ்சுப்  பொதி – எனும்
பஞ்சுப்  பொதி!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:30 pm

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


மழை - ஒரு
மகத்தான சொல்;
மற்றவர்க்கும் - அதன்
மகத்துவம் சொல்!

உலகோர் –
உண்ணும்…

ஆகாரத்திற்கு அதுவே
ஆதார மாகும்; அங்ஙனம்
ஆதார மான அதுவே
ஆகார மாகும்!

நீருணவு;
சோறுணவு; என –
ஈருணவாய்
இருப்பது மழை!

அதை
ஏத்திப் பிழை;
ஏத்தாதிருப்பது பிழை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:31 pm

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.



அது ஒன்றும்
அரிச்சந்திரன் அல்ல -
பருவ மழையைப்
பொய்க்காது என்று சொல்ல!

அது –
வார்த்தை தவறியதுண்டு; அதனால்
உயிர்கள் தவறியதுண்டு!

உலக
உருண்டையை –
குடிக்கக்
குவளைநீர் உதவாத…

கடல் சூழ்ந்து
கண்டபலன் யாது? பசி –
குடல் சூழ்ந்து
குடைந்தெடுக்கும் போது!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:31 pm

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.




வருஷா வருஷம் – வானம்
வருஷிப்பதுதான் - உழவர்க்கு
வருஷாந்திர வரும்படி;

விழுந்து விழுந்து - வானத்தை
வேண்டி வேண்டி நிற்பர் – அந்த
வரும்படி விடாது வரும்படி!

வானம் வற்றிப்போய்
வரவர…
நீர்வரத்து
நின்று போனால் – வயலுக்கு
ஏர்வரத்தும்
நின்றுபோகும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:32 pm

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.



மழைக்கும் மண்ணுக்கும்
மனத்தாங்கல் வந்து…

உறவு
விட்டுப் போகும்;
ஊர்
கெட்டுப் போகும்;
பயிர் பச்சை
பட்டுப் போகும்!

மழையே மண்ணோடு -
மறுபடி சமரசம் ஆகி…

விட்ட -
உறவையும்;
கெட்ட -
ஊரையும்;
பட்ட -
பயிர் பச்சையையும்…

சரி செய்யும்; அங்ஙனம் –
செய்வதற்காய்ப் பெய்யும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:32 pm

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.



வானம் என்னும்
ஊர் விட்டு
நிலம் வரவேண்டும் - ஒரு
நீர்ச் சொட்டு!

இல்லையேல் -
இந்த…

பூமியில் – சிறு
புல் லெழாது;
புல் லெழாத பூமியில் –
நெல் லெழாது;

புல்லும் நெல்லும் –
புறப்படா சோகம்…

சொல்ல நினைப்பினும் –
சொல் லெழாது!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.





விண்ணீர் மேகம்
வாரியிடம் வாங்கிய –
தண்ணீர்க் கடனைத்
திருப்பித் தராவிடில்…

ஆகும்
அரை கடல் –
கங்குலும் பகலும்
குரை கடல்!


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக