புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதையுமே வாங்கமாட்டேன்...!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
ஒரேநாளில் பில்லியன் கணக்கில் வணிகம் நடத்தி வருகின்றன இணைய சந்தைகள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் நமக்குத்தானே லாபம் என நினைத்தால், அதுதான் இல்லை. குளிர்காய்வது வழக்கம் போல வணிக நிறுவனங்களே..!
ஆளாளுக்கு போட்டி போட்டிக்கொண்டு தீபாவளிக்கு பர்சேஸ் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலகில் 65 நாடுகளுக்கும் மேலாக இந்த நுகர்வோர் கலாசாரத்திற்கு எதிராக 'Buy Nothing Day' என்னும் ஒரு நாளை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றன. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் ஷாப்பிங் கனவை மூட்டை கட்டுங்கள் என்பதுதான் அது..! வருடந்தோறும் நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமை அமெரிக்கா சார்ந்த பெரும்பாலான நாடுகளிலும், கடைசி சனிக்கிழமைகளில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நோ ஷாப்பிங் டே கொண்டாடப்படுகிறது.
1992ல் கனடாவில் இருந்து வெளிவரும் அட்பஸ்டர் என்னும் நாளிதழ் தனது வாசகர்களிடம் அதிகரிக்கும் நுகர்வோர் கலாசாரம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்காவின் ரங்கநாதன் தெருவான 'வால்ஸ்ட்ரீட்'ஐ ஆக்கிரமிக்க அழைப்பு விடுத்தது. மக்களும் அங்கு குவியவே அது வணிகர்களுக்கு கருப்பு வெள்ளியாக அன்றைய நாள் மாறியது. அடுத்த ஆண்டு முதல் போராட்டத்தை அமைதியாக நடத்த எண்ணி தொடங்கியதுதான் இந்த தினம்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு டிசம்பர் என்றாலே கொண்டாட்டம்தான். கிறிஸ்துமஸ் கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் என நம்மூர் தீபாவளி போன்று பரபரப்பு இருக்கும். அப்போதுதான் இங்கு தள்ளுபடி சமாச்சாரம் போல அங்கும் கடைகள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை இழுக்கும். அந்த சமயத்தில் மக்கள் தேவையற்ற பொருளாக இருந்தாலும் கூட, விலை குறைத்து காண்பிக்கும் உத்தியினாலும், ஆசையிலும் வாங்கி குவிப்பார்கள். அதை தடுக்கவே இந்த நவம்பர் கடைசி ஏற்பாடு. 'shop less, live more' என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமே.
மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் 20 சதவிகிதம்தான். ஆனால் வாங்கி குவிப்பதோ 80% .இந்த தேவையில்லாத பொருள் குவிப்பின் விளைவு என்ன? நாம் வாங்கும் பொருட்கள் அனைத்துமே இயற்கையின் கொடை. ஒவ்வொன்றுமே இயற்கை வளம். அதை நாம் பணமாக கொடுத்து ஈடு செய்கிறோமே தவிர, மாறாக அந்த வளத்தை புதுப்பிப்பது இல்லை. நாம் பொருட்களை வாங்க வாங்க தேவை அதிகரிக்கும். தேவை அதிகமானால் இயற்கை இன்னும் சுரண்டப்படும். பூமியின் வளம் குறையும்.
ஒரு வாரத்திற்கான மொத்த உணவையும், ஒரே நாள் 'பிரேக் பாஸ்ட்'டில் முடிப்பது போன்றுதான், நமது மூன்று எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க வேண்டியதை நாம் ஒரு தலைமுறையினரே எடுத்து கொள்கிறோம். அதுவும் தேவையினால் அல்ல, ஆசையினால். இந்த அதிநுகர்வு கலாச்சாரம் உலகமயமாதலுக்கு பின் இன்னும் தலை விரித்தாடுகின்றது. இரவு ரிலீஸ் ஆன ஐபோனை அடுத்த நாளே நாம் இங்கு பெற முடிகிறது. இந்த வசதி எளிமையாக இருப்பது, வாங்குபவர் எளிமையாக பயன்படுத்த மட்டுமல்ல, இன்று இரவு ஐபோன் வாங்க முடிவெடுத்து நாளை காலை முடிவை மாற்றி விட்டால்? அல்லது வேறு ஒரு மாடல் வாங்கி விட்டால்? இப்படி உங்களை யோசிக்கவே விடாமல் வலைக்குள் அமிழ்த்தவும் இந்த முறையே பயன்படுகிறது. இந்த தினத்தில் என்ன செய்கிறார்கள்?
அன்று ஒரு நாள் இந்த தினம் கொண்டாடும் நாடுகளின் பெரும்பாலான மீடியாக்கள், வணிக விளம்பரங்களை வெளியிடாது. மக்கள் இணையம் மூலம் திட்டமிட்டு ஆங்காங்கே கூட்டமாக ஷாப்பிங் மால்களில் 'buy nothing day' போஸ்டர்களோடு உள்ளே நுழைவார்கள். அமைதியாக அனைவரின் கண்ணில் படும்படி அமர்ந்துவிட்டு ஷாப்பிங் கார்டுகளை எடுத்து கொண்டு கடை முழுக்க எதுவும் வாங்காமல் சுற்றி வந்து காலி கார்டுடன் பில் போட செல்வார்கள். ஏதேனும் நிறுவன தள்ளுபடி போஸ்டர்கள் சிக்கினால் அது டார் டார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அத்தனை ஷாப்பிங் சமாச்சாரமும் வெட்டி, கிழித்து குப்பையில் வீசப்படும். எதுவுமே வாங்க கூடாதெனில் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வது? கார் ஓட்டினால்தானே டீசல் வேண்டும். அன்று மட்டும் சைக்கிள் உலா. டி.வி., கணினி, இணையம், செல்போன் என அனைத்தையும் தூங்க வைத்து இந்த தினத்தை கொண்டாடினார்கள் சென்ற வருடம்.
இது, பெரும்முதலாளிகளுக்கு வேண்டுமானால் சரியான எதிர்ப்பாக இருக்கும். சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளை என்ன செய்ய? இது அவர்களுக்கு எதிரானது கிடையாது. நீங்கள் உள்ளூர் கடையில் பொருள் வாங்கினால் அதன் நியாய விலை தவிர மீத லாபம் அந்த நாட்டு அரசுக்கும், அந்த கடைக்காரருக்கும் செல்கிறது. அது நாட்டிற்கும் சரி, அந்த நாட்டு குடிமக்களுக்கும் நல்லது. ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருந்து வணிகம் என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் பொருட்களை நாம் ஏன் வாங்க வேண்டும்? என சுதேசி கொள்கையும் இதன் நோக்கம்தான். ஆற்றலை அழிக்கவோ, ஆக்கவோ முடியாது என்ற ஆற்றல் அழிவின்மை விதி போலதான் இதுவும். உங்கள் உழைப்பை பணமாக மாற்றுகிறீர்கள். அந்த உழைப்பை உங்கள் தேவைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது சரி. அதை திருடினால், தவறு நம் மீதே. வாழ்க்கை முழுதும் நீங்கள் இதை சேமித்தால் அந்த உழைப்பை நீங்கள் வேறு வழிகளில் பயன்படுத்த முடியுமல்லவா? அந்த ஒரு நாள் அவர்களுக்கு எந்தவொரு பெருத்த நஷ்டத்தையும் தர போவதில்லை. ஆனால் அன்று மட்டுமாவது உங்கள் உழைப்பை நீங்கள் காப்பாற்றிக் கொள்கிறீர்கள்.
முதலில் ஆங்காங்கே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் தற்போது சூடாகி நாடு விட்டு நாடாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த வருடமும் நவம்பர் 28, 29 ஆகிய தினங்களை நோ ஷாப்பிங் தினங்களாகக் கொண்டாட எல்லா ஏற்பாடும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நம்மூரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள், ஷாப்பிங்குகள் ஆரம்பித்து விட்டது. நீங்கள் சுதாரிக்கும் முன்பே இணையம், நிஜ உலகம் என உங்களை சுற்றி வலை பின்னப்பட்டு விட்டது. நீங்கள் எந்தவொரு பொருளை வாங்க நினைக்கும் முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. ''இது இன்றி நமது பண்டிகை அமைய முடியாதா?'' என.
- ஞா.சுதாகர்
ஒரேநாளில் பில்லியன் கணக்கில் வணிகம் நடத்தி வருகின்றன இணைய சந்தைகள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் நமக்குத்தானே லாபம் என நினைத்தால், அதுதான் இல்லை. குளிர்காய்வது வழக்கம் போல வணிக நிறுவனங்களே..!
ஆளாளுக்கு போட்டி போட்டிக்கொண்டு தீபாவளிக்கு பர்சேஸ் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலகில் 65 நாடுகளுக்கும் மேலாக இந்த நுகர்வோர் கலாசாரத்திற்கு எதிராக 'Buy Nothing Day' என்னும் ஒரு நாளை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றன. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் ஷாப்பிங் கனவை மூட்டை கட்டுங்கள் என்பதுதான் அது..! வருடந்தோறும் நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமை அமெரிக்கா சார்ந்த பெரும்பாலான நாடுகளிலும், கடைசி சனிக்கிழமைகளில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நோ ஷாப்பிங் டே கொண்டாடப்படுகிறது.
1992ல் கனடாவில் இருந்து வெளிவரும் அட்பஸ்டர் என்னும் நாளிதழ் தனது வாசகர்களிடம் அதிகரிக்கும் நுகர்வோர் கலாசாரம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்காவின் ரங்கநாதன் தெருவான 'வால்ஸ்ட்ரீட்'ஐ ஆக்கிரமிக்க அழைப்பு விடுத்தது. மக்களும் அங்கு குவியவே அது வணிகர்களுக்கு கருப்பு வெள்ளியாக அன்றைய நாள் மாறியது. அடுத்த ஆண்டு முதல் போராட்டத்தை அமைதியாக நடத்த எண்ணி தொடங்கியதுதான் இந்த தினம்.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு டிசம்பர் என்றாலே கொண்டாட்டம்தான். கிறிஸ்துமஸ் கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் என நம்மூர் தீபாவளி போன்று பரபரப்பு இருக்கும். அப்போதுதான் இங்கு தள்ளுபடி சமாச்சாரம் போல அங்கும் கடைகள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை இழுக்கும். அந்த சமயத்தில் மக்கள் தேவையற்ற பொருளாக இருந்தாலும் கூட, விலை குறைத்து காண்பிக்கும் உத்தியினாலும், ஆசையிலும் வாங்கி குவிப்பார்கள். அதை தடுக்கவே இந்த நவம்பர் கடைசி ஏற்பாடு. 'shop less, live more' என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமே.
மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் 20 சதவிகிதம்தான். ஆனால் வாங்கி குவிப்பதோ 80% .இந்த தேவையில்லாத பொருள் குவிப்பின் விளைவு என்ன? நாம் வாங்கும் பொருட்கள் அனைத்துமே இயற்கையின் கொடை. ஒவ்வொன்றுமே இயற்கை வளம். அதை நாம் பணமாக கொடுத்து ஈடு செய்கிறோமே தவிர, மாறாக அந்த வளத்தை புதுப்பிப்பது இல்லை. நாம் பொருட்களை வாங்க வாங்க தேவை அதிகரிக்கும். தேவை அதிகமானால் இயற்கை இன்னும் சுரண்டப்படும். பூமியின் வளம் குறையும்.
ஒரு வாரத்திற்கான மொத்த உணவையும், ஒரே நாள் 'பிரேக் பாஸ்ட்'டில் முடிப்பது போன்றுதான், நமது மூன்று எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க வேண்டியதை நாம் ஒரு தலைமுறையினரே எடுத்து கொள்கிறோம். அதுவும் தேவையினால் அல்ல, ஆசையினால். இந்த அதிநுகர்வு கலாச்சாரம் உலகமயமாதலுக்கு பின் இன்னும் தலை விரித்தாடுகின்றது. இரவு ரிலீஸ் ஆன ஐபோனை அடுத்த நாளே நாம் இங்கு பெற முடிகிறது. இந்த வசதி எளிமையாக இருப்பது, வாங்குபவர் எளிமையாக பயன்படுத்த மட்டுமல்ல, இன்று இரவு ஐபோன் வாங்க முடிவெடுத்து நாளை காலை முடிவை மாற்றி விட்டால்? அல்லது வேறு ஒரு மாடல் வாங்கி விட்டால்? இப்படி உங்களை யோசிக்கவே விடாமல் வலைக்குள் அமிழ்த்தவும் இந்த முறையே பயன்படுகிறது. இந்த தினத்தில் என்ன செய்கிறார்கள்?
அன்று ஒரு நாள் இந்த தினம் கொண்டாடும் நாடுகளின் பெரும்பாலான மீடியாக்கள், வணிக விளம்பரங்களை வெளியிடாது. மக்கள் இணையம் மூலம் திட்டமிட்டு ஆங்காங்கே கூட்டமாக ஷாப்பிங் மால்களில் 'buy nothing day' போஸ்டர்களோடு உள்ளே நுழைவார்கள். அமைதியாக அனைவரின் கண்ணில் படும்படி அமர்ந்துவிட்டு ஷாப்பிங் கார்டுகளை எடுத்து கொண்டு கடை முழுக்க எதுவும் வாங்காமல் சுற்றி வந்து காலி கார்டுடன் பில் போட செல்வார்கள். ஏதேனும் நிறுவன தள்ளுபடி போஸ்டர்கள் சிக்கினால் அது டார் டார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அத்தனை ஷாப்பிங் சமாச்சாரமும் வெட்டி, கிழித்து குப்பையில் வீசப்படும். எதுவுமே வாங்க கூடாதெனில் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வது? கார் ஓட்டினால்தானே டீசல் வேண்டும். அன்று மட்டும் சைக்கிள் உலா. டி.வி., கணினி, இணையம், செல்போன் என அனைத்தையும் தூங்க வைத்து இந்த தினத்தை கொண்டாடினார்கள் சென்ற வருடம்.
இது, பெரும்முதலாளிகளுக்கு வேண்டுமானால் சரியான எதிர்ப்பாக இருக்கும். சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளை என்ன செய்ய? இது அவர்களுக்கு எதிரானது கிடையாது. நீங்கள் உள்ளூர் கடையில் பொருள் வாங்கினால் அதன் நியாய விலை தவிர மீத லாபம் அந்த நாட்டு அரசுக்கும், அந்த கடைக்காரருக்கும் செல்கிறது. அது நாட்டிற்கும் சரி, அந்த நாட்டு குடிமக்களுக்கும் நல்லது. ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருந்து வணிகம் என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் பொருட்களை நாம் ஏன் வாங்க வேண்டும்? என சுதேசி கொள்கையும் இதன் நோக்கம்தான். ஆற்றலை அழிக்கவோ, ஆக்கவோ முடியாது என்ற ஆற்றல் அழிவின்மை விதி போலதான் இதுவும். உங்கள் உழைப்பை பணமாக மாற்றுகிறீர்கள். அந்த உழைப்பை உங்கள் தேவைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது சரி. அதை திருடினால், தவறு நம் மீதே. வாழ்க்கை முழுதும் நீங்கள் இதை சேமித்தால் அந்த உழைப்பை நீங்கள் வேறு வழிகளில் பயன்படுத்த முடியுமல்லவா? அந்த ஒரு நாள் அவர்களுக்கு எந்தவொரு பெருத்த நஷ்டத்தையும் தர போவதில்லை. ஆனால் அன்று மட்டுமாவது உங்கள் உழைப்பை நீங்கள் காப்பாற்றிக் கொள்கிறீர்கள்.
முதலில் ஆங்காங்கே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் தற்போது சூடாகி நாடு விட்டு நாடாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த வருடமும் நவம்பர் 28, 29 ஆகிய தினங்களை நோ ஷாப்பிங் தினங்களாகக் கொண்டாட எல்லா ஏற்பாடும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நம்மூரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள், ஷாப்பிங்குகள் ஆரம்பித்து விட்டது. நீங்கள் சுதாரிக்கும் முன்பே இணையம், நிஜ உலகம் என உங்களை சுற்றி வலை பின்னப்பட்டு விட்டது. நீங்கள் எந்தவொரு பொருளை வாங்க நினைக்கும் முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. ''இது இன்றி நமது பண்டிகை அமைய முடியாதா?'' என.
- ஞா.சுதாகர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:பணம் உள்ளவர்களுக்குத்தானே தினமும் ஷாப்பிங் டே, நமக்கு மாதம் ஓரிரு நாள் தான் ஷாப்பிங் டே! அதுவும் என்ன ஷாப்பிங்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096314சிவா wrote:பணம் உள்ளவர்களுக்குத்தானே தினமும் ஷாப்பிங் டே, நமக்கு மாதம் ஓரிரு நாள் தான் ஷாப்பிங் டே! அதுவும் என்ன ஷாப்பிங்?
என்ன ஷாப்பிங்?
இன்னும் நீ வளரனும் தம்பி...காம்ப்ளான் குடியுங்கோ .....சும்மா கலாட்டக்கு தான் நேசன் கோபிக்க வேண்டாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096311ராஜா wrote:நான் already வாரத்திற்கு 1 நாள் தான் shopping பண்ணுறேன்
So ... 52 X 6 = 312 நாட்கள் எனக்கு No Shopping Day தான்
அது சரி , மீதி 6 நாள் வீட்டுக்காரம்மா ஷாப்பிங் ஆ !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096314சிவா wrote:பணம் உள்ளவர்களுக்குத்தானே தினமும் ஷாப்பிங் டே, நமக்கு மாதம் ஓரிரு நாள் தான் ஷாப்பிங் டே! அதுவும் என்ன ஷாப்பிங்?
பணத்துக்கும் ஷாப்பிங்கும் என்ன சம்பந்தம் !
வாரத்துலே 3/4 நாட்கள் ஷாப்பிங் . பணம் எல்லாம் கொடுக்கிறது இல்லை .
ஏதோ பிளாஸ்டிக் ன்னு சொல்லறாங்களே அதான் தேய்க்கறது
தேய்த்ததற்கு மாசம் ஒரு முறை பணம் எடுத்துக்கிறாங்க .
அப்போ நானும் மாசத்துக்கு ஒரு முறைதான் ஷாப்பிங் செய்யறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|