புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_m102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_m102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c10 
3 Posts - 8%
heezulia
2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_m102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_m102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_m102000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 1:01 am

First topic message reminder :

2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 60b97debeed40fed48d214accda883da

இணையற்ற 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!




2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 13, 2014 10:16 pm

விமந்தனி wrote:எனக்கே நான் சொல்லும் வார்த்தையில் ஒரு செயற்கை தனம் இருப்பதை உணர முடிகிறது. (இதே போலத்தான் தம்பி செந்திலை கவிஞரே என்று அழைக்கும் போதும் உணர்கிறேன்)
மேற்கோள் செய்த பதிவு: 1095415

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு அக்கா இருந்தால், அந்த குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்பார்கள்.. எனக்கும் உண்டு என் தங்கை எனக்கு அக்காவாய் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம்.....

இருப்பினும் ஈகரை மூலம் ஒரு அக்கா கிட்டியதில் மகிழ்கிறேன்...

வாழ்த்துக்கள் அக்கா.. வளருங்கள் மென்மேலும்..... பாராட்ட தம்பி இருக்கிறேன்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 14, 2014 12:08 am

மனம் கனிந்த நன்றி!
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.




2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903122000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 14, 2014 11:55 am

விமந்தனி wrote:மனம் கனிந்த நன்றி!
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1096161

என்றும் துணை வருவேன்
என் அன்பு அக்காவுக்காக
நன்றி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 2:19 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: அழுகை அழுகை அழுகை இது என்ன அழுகைனு உங்களுக்கே தெரியுமண்ணா .
மேற்கோள் செய்த பதிவு: 1095997

அச்சச்சோ தெரியாம வடையை சாப்டீங்களா பானு புன்னகை

வடை இல் இருந்த மிளகாயை கடிச்சுட்டீங்களா பானு ? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 2:21 pm

T.N.Balasubramanian wrote:

வானத்து  முழுவட்ட   நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின்  ஜாகிரா பானு

ரமணியன்

கவிதை அருமை ஐயா புன்னகை ...................நீங்கள் சொல்வது நிஜம் தான்..............பானு ரொம்ப சாது புன்னகை
.
.
.
ஆனால் பானு..............ஐயா என்ன சொல்ல வருகிறார்?????????????ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 1:28 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:ஈகரையிலேயே நான் அறிந்த (most innocent ) /வெள்லேந்தி நீங்கதான் பானு .
ரமணியன்  

ஈகரையில் மட்டும் இல்லைய்யா - நானும் கண்டதில்லை இதுபோல் வேறெங்கும்  

நல்ல பொண்ணு! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1095995  

வானத்து  முழுவட்ட   நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின்  ஜாகிரா பானு

ரமணியன்
நன்றி நன்றி நன்றி
என்ன செய்வது என்னை அப்புடி வளர்த்துட்டாங்க ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 1:51 pm

வளர்ந்தவருக்கும் வளர்த்தவர்களுக்கும் பாராட்டுகள்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 15, 2014 1:52 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:

வானத்து  முழுவட்ட   நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின்  ஜாகிரா பானு

ரமணியன்

கவிதை அருமை ஐயா புன்னகை ...................நீங்கள் சொல்வது நிஜம் தான்..............பானு ரொம்ப சாது புன்னகை
.
.
.
ஆனால் பானு..............ஐயா என்ன சொல்ல வருகிறார்?????????????ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1096274

நான் மனதில் ஒன்றை நினைத்து எழுத , தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ,
என்ன சொல்ல வந்தேன் என்பதை நானே சொல்லிவிடுகிறேன் .

நான் அறிந்தவரையில் , பானு அவர்கள் ,எதை சொன்னாலும் ,  நம்பிவிடுகிறார் என்ற எண்ணத்தில்
வந்தது அந்த கவிதை .
1-1-2014 யாரோ ஒரு பதிவாளர் , 2014 லீப் வருடம் என்று எழுத , அப்படியா நல்ல பதிவு என்று பின்னூட்டம் இட்டவர் . அந்த அடிப்படையில் எழுதியது ,அக்கவிதை .
ரம்ஜான் --பானு அவர்கள் கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகை . ரம்ஜான் பிறை கண்டு , வழிபடும்
திருநாள் . பொதுவாக அமாவசை கழிந்து 3 நாள் வரும் ( சரியா பானு --தகவல் தவறு இருந்தால் ,தயங்காமல் கூறவும் ) அன்று வானத்தில் முழு வட்ட நிலா தோன்றவே தோன்றது . அப்படிப்பட்ட , ரம்ஜான் தினத்தில் , முழு வட்ட நிலா வந்தது என்றால் , நம்பிவிடும் ,வெள்ளேந்தி / innocent குணம் என்று புகழ ,எழுதியது .
தவறுகள் இருந்தால் ,திருத்தவும் ,பானு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 1:59 pm

யினியவன் wrote:வளர்ந்தவருக்கும் வளர்த்தவர்களுக்கும் பாராட்டுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1096455

சரிங்கண்ணா ஆனா யாருக்கு பாராட்டு சொல்றது சின்ன வயசுல வளர்த்தவங்களுக்கு சொல்வதா? இல்ல அதுக்கப்புறம் வளர்த்த எங்கமாவுக்கு சொல்வதா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 2:02 pm

T.N.Balasubramanian wrote:நான் மனதில் ஒன்றை நினைத்து எழுத , தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ,
என்ன சொல்ல வந்தேன் என்பதை நானே சொல்லிவிடுகிறேன் .

நான் அறிந்தவரையில் , பானு அவர்கள் ,எதை சொன்னாலும் ,  நம்பிவிடுகிறார் என்ற எண்ணத்தில்
வந்தது அந்த கவிதை .
1-1-2014 யாரோ ஒரு பதிவாளர் , 2014 லீப் வருடம் என்று எழுத , அப்படியா நல்ல பதிவு என்று பின்னூட்டம் இட்டவர் . அந்த அடிப்படையில் எழுதியது ,அக்கவிதை .
ரம்ஜான் --பானு அவர்கள் கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகை . ரம்ஜான் பிறை கண்டு , வழிபடும்
திருநாள் . பொதுவாக அமாவசை கழிந்து 3 நாள் வரும் ( சரியா பானு --தகவல் தவறு இருந்தால் ,தயங்காமல் கூறவும் ) அன்று வானத்தில் முழு வட்ட நிலா தோன்றவே தோன்றது . அப்படிப்பட்ட , ரம்ஜான் தினத்தில் , முழு வட்ட நிலா வந்தது என்றால் , நம்பிவிடும் ,வெள்ளேந்தி / innocent குணம் என்று புகழ ,எழுதியது .
தவறுகள் இருந்தால் ,திருத்தவும் ,பானு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096456

நான் சொன்னது எனக்கு மறந்து போச்சு புன்னகை

தகவல் சரிதா ஐயா . பிறையை கண்ணால் பார்த்து தான் ரம்ஜான் கொண்டாடுவோம்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக