புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 1:01 am

First topic message reminder :

2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 60b97debeed40fed48d214accda883da

இணையற்ற 2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்!




2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 13, 2014 10:16 pm

விமந்தனி wrote:எனக்கே நான் சொல்லும் வார்த்தையில் ஒரு செயற்கை தனம் இருப்பதை உணர முடிகிறது. (இதே போலத்தான் தம்பி செந்திலை கவிஞரே என்று அழைக்கும் போதும் உணர்கிறேன்)
மேற்கோள் செய்த பதிவு: 1095415

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைக்கு அக்கா இருந்தால், அந்த குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்பார்கள்.. எனக்கும் உண்டு என் தங்கை எனக்கு அக்காவாய் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம்.....

இருப்பினும் ஈகரை மூலம் ஒரு அக்கா கிட்டியதில் மகிழ்கிறேன்...

வாழ்த்துக்கள் அக்கா.. வளருங்கள் மென்மேலும்..... பாராட்ட தம்பி இருக்கிறேன்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 14, 2014 12:08 am

மனம் கனிந்த நன்றி!
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.




2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon2000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903122000 பதிவுகளைக் கடந்துள்ள விமந்தனிக்கு வாழ்த்துகள்! - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 14, 2014 11:55 am

விமந்தனி wrote:மனம் கனிந்த நன்றி!
பாராட்டுகளுக்கு இல்லை.
உறவாய் ஒரு தம்பி கிடைத்ததற்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1096161

என்றும் துணை வருவேன்
என் அன்பு அக்காவுக்காக
நன்றி



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 2:19 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote: அழுகை அழுகை அழுகை இது என்ன அழுகைனு உங்களுக்கே தெரியுமண்ணா .
மேற்கோள் செய்த பதிவு: 1095997

அச்சச்சோ தெரியாம வடையை சாப்டீங்களா பானு புன்னகை

வடை இல் இருந்த மிளகாயை கடிச்சுட்டீங்களா பானு ? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 2:21 pm

T.N.Balasubramanian wrote:

வானத்து  முழுவட்ட   நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின்  ஜாகிரா பானு

ரமணியன்

கவிதை அருமை ஐயா புன்னகை ...................நீங்கள் சொல்வது நிஜம் தான்..............பானு ரொம்ப சாது புன்னகை
.
.
.
ஆனால் பானு..............ஐயா என்ன சொல்ல வருகிறார்?????????????ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 1:28 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:ஈகரையிலேயே நான் அறிந்த (most innocent ) /வெள்லேந்தி நீங்கதான் பானு .
ரமணியன்  

ஈகரையில் மட்டும் இல்லைய்யா - நானும் கண்டதில்லை இதுபோல் வேறெங்கும்  

நல்ல பொண்ணு! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1095995  

வானத்து  முழுவட்ட   நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின்  ஜாகிரா பானு

ரமணியன்
நன்றி நன்றி நன்றி
என்ன செய்வது என்னை அப்புடி வளர்த்துட்டாங்க ரிலாக்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 15, 2014 1:51 pm

வளர்ந்தவருக்கும் வளர்த்தவர்களுக்கும் பாராட்டுகள்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 15, 2014 1:52 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:

வானத்து  முழுவட்ட   நிலா
கிட்ட வந்து முத்தமிட்டது
ரம்ஜான் அன்று என்றாலும்
கொஞ்சமும் மறுக்கமாட்டார் .
அப்படியா என்றே அதிசயிப்பார்
ஈகரையின்  ஜாகிரா பானு

ரமணியன்

கவிதை அருமை ஐயா புன்னகை ...................நீங்கள் சொல்வது நிஜம் தான்..............பானு ரொம்ப சாது புன்னகை
.
.
.
ஆனால் பானு..............ஐயா என்ன சொல்ல வருகிறார்?????????????ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1096274

நான் மனதில் ஒன்றை நினைத்து எழுத , தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ,
என்ன சொல்ல வந்தேன் என்பதை நானே சொல்லிவிடுகிறேன் .

நான் அறிந்தவரையில் , பானு அவர்கள் ,எதை சொன்னாலும் ,  நம்பிவிடுகிறார் என்ற எண்ணத்தில்
வந்தது அந்த கவிதை .
1-1-2014 யாரோ ஒரு பதிவாளர் , 2014 லீப் வருடம் என்று எழுத , அப்படியா நல்ல பதிவு என்று பின்னூட்டம் இட்டவர் . அந்த அடிப்படையில் எழுதியது ,அக்கவிதை .
ரம்ஜான் --பானு அவர்கள் கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகை . ரம்ஜான் பிறை கண்டு , வழிபடும்
திருநாள் . பொதுவாக அமாவசை கழிந்து 3 நாள் வரும் ( சரியா பானு --தகவல் தவறு இருந்தால் ,தயங்காமல் கூறவும் ) அன்று வானத்தில் முழு வட்ட நிலா தோன்றவே தோன்றது . அப்படிப்பட்ட , ரம்ஜான் தினத்தில் , முழு வட்ட நிலா வந்தது என்றால் , நம்பிவிடும் ,வெள்ளேந்தி / innocent குணம் என்று புகழ ,எழுதியது .
தவறுகள் இருந்தால் ,திருத்தவும் ,பானு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 1:59 pm

யினியவன் wrote:வளர்ந்தவருக்கும் வளர்த்தவர்களுக்கும் பாராட்டுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1096455

சரிங்கண்ணா ஆனா யாருக்கு பாராட்டு சொல்றது சின்ன வயசுல வளர்த்தவங்களுக்கு சொல்வதா? இல்ல அதுக்கப்புறம் வளர்த்த எங்கமாவுக்கு சொல்வதா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 2:02 pm

T.N.Balasubramanian wrote:நான் மனதில் ஒன்றை நினைத்து எழுத , தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ,
என்ன சொல்ல வந்தேன் என்பதை நானே சொல்லிவிடுகிறேன் .

நான் அறிந்தவரையில் , பானு அவர்கள் ,எதை சொன்னாலும் ,  நம்பிவிடுகிறார் என்ற எண்ணத்தில்
வந்தது அந்த கவிதை .
1-1-2014 யாரோ ஒரு பதிவாளர் , 2014 லீப் வருடம் என்று எழுத , அப்படியா நல்ல பதிவு என்று பின்னூட்டம் இட்டவர் . அந்த அடிப்படையில் எழுதியது ,அக்கவிதை .
ரம்ஜான் --பானு அவர்கள் கொண்டாடும் இஸ்லாமிய பண்டிகை . ரம்ஜான் பிறை கண்டு , வழிபடும்
திருநாள் . பொதுவாக அமாவசை கழிந்து 3 நாள் வரும் ( சரியா பானு --தகவல் தவறு இருந்தால் ,தயங்காமல் கூறவும் ) அன்று வானத்தில் முழு வட்ட நிலா தோன்றவே தோன்றது . அப்படிப்பட்ட , ரம்ஜான் தினத்தில் , முழு வட்ட நிலா வந்தது என்றால் , நம்பிவிடும் ,வெள்ளேந்தி / innocent குணம் என்று புகழ ,எழுதியது .
தவறுகள் இருந்தால் ,திருத்தவும் ,பானு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096456

நான் சொன்னது எனக்கு மறந்து போச்சு புன்னகை

தகவல் சரிதா ஐயா . பிறையை கண்ணால் பார்த்து தான் ரம்ஜான் கொண்டாடுவோம்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக