புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_lcapதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_voting_barதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
தனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_lcapதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_voting_barதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_lcapதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_voting_barதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
தனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_lcapதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_voting_barதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
தனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_lcapதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_voting_barதனித்துவமான தமிழ் சினிமா...!!! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்துவமான தமிழ் சினிமா...!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 11, 2014 6:49 pm

தனித்துவமான தமிழ் சினிமா...!!! AGxNTcC

எந்த ஒருமனிதனும் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கமுடியாது. அதுபோல, 24 மணி நேரமும் ஓய்வு எடுத்துக்கொண்டோ, அல்லது தூங்கிக்கொண்டோ இருக்கமுடியாது. அவனுடைய உடலும், உள்ளமும் சோர்வடையாமல் உற்சாகமாக இருக்கவேண்டுமானால், ஏதாவது ஒரு பொழுதுபோக்கு நிச்சயமாக தேவை. பொழுதுபோக்கில் முக்கிய இடத்தில் இருப்பது சினிமாதான். டெலிவிஷனில்கூட சினிமா பார்ப்பதே முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்திய சினிமா கடந்த ஆண்டு 100 வயதை தாண்டிவிட்டது. ஆங்கிலேயர் தங்கள் காலடியை இந்தியாவுக்குள் வைத்து, அவர்கள் ஆட்சியை கொண்டுவந்தவுடன் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு பல மிஷனரிகளும் வந்தனர். அவர்கள் கிறிஸ்தவ மதம் தொடர்பான குறிப்பாக ஏசுநாதர் பற்றிய மவுன படங்களை, ஊர் ஊருக்கு திரையில் போட்டு காட்டினார்கள். அப்போது பல இந்துக்களுக்கு நம் தெய்வங்களை இப்படி திரையில் பார்க்கமுடியாதா? என்று ஏக்கம் இருந்தது.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே என்ற மராத்தியரும் அந்த கனவில்தான் 1912–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனுக்கு சென்று சலன படங்கள், அல்லது ஊமை படங்கள் என்று அழைக்கப்படும் படங்களை தயாரிக்க படித்துவிட்டு, அதற்கான கருவிகள், கச்சா பிலிம்களை வாங்கிக்கொண்டு இந்தியா திரும்பினார். தன்னுடைய முதல் ஊமைப்படமான ராஜா ஹரிசந்திராவை தயாரித்து 1913–ம் ஆண்டு மே மாதம் 3–ந் தேதி வெளியிட்டார். ஹரிசந்திரா கதை அனைவருக்கும் தெரியும் என்பதால், ஊமை படமாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதன்காரணமாக இந்தியா முழுவதிலும் அனைத்து இடங்களிலும் பலர் ஊமை படங்களை தயாரிக்க முற்பட்டனர். தமிழ்நாட்டில் இத்தகைய ஊமை படத்தை முதலில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோவை அமைத்து, வேலூரைச்சேர்ந்த நடராஜ முதலியார் கீசகவதம் என்ற படத்தை தயாரித்து 1919–ம் ஆண்டு வெளியிட்டார். முதல் தமிழ் பேசும் படமாக காளிதாஸ் என்ற படம் 1931–ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு தமிழ் சினிமாவுக்கு ஏறுமுகம்தான். ஒருபக்கம் இந்தி படங்களும், மற்றொரு பக்கம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட அனைத்து மொழிப்படங்களும் அனைத்து தொழில் நுட்பங்களிலும் தயாரிக்கப்பட்டு நடிகர்களும், நடிகைகளும் கொடிகட்டிப் பறந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஐ.நா.வின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இந்திய படங்களில் பெண்களை மிகவும் செக்சியாக காட்டுகிறார்கள்,
35 சதவீத பெண் கதாபாத்திரங்களை ஆடை குறைப்போடுதான் காட்டுகிறார்கள், பெண் கதாபாத்திரங்களுக்கு 24.9 சதவீதம்தான் உரையாடல் வழங்கப்படுகிறது, பெண் தயாரிப்பாளர்கள், பெண் எழுத்தாளர்கள் எல்லாமே குறைவாக இருக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் எதுவுமே தமிழ் சினிமாவுக்குப் பொருந்தாது. சினிமா பார்ப்பது என்பது ஒரு பொழுது போக்குக்குத்தானே தவிர, நீதி போதனைகளை படிப்பதற்காக செல்லும் இடம் அல்ல. திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவதற்கு முன்பு, சென்சார் சர்டிபிக்கேட்டு பெறவேண்டும். அதற்கென சில விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சியும் குறிப்பாக கதைக்கு தேவையான கற்பழிப்பு, அல்லது கற்பழிப்பு முயற்சி, சண்டை போன்ற காட்சிகள் எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதற்கு தெளிவான விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிகளை அப்படியே பின்பற்றினாலே எந்த குறைக்கும் இடம் இருக்காது.

சினிமா பொதுமக்களிடம் சிறந்த பொழுதுபோக்காக கருதப்படுவதால்தான், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 281 தமிழ்படங்கள் வெளிவந்துள்ளன. தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு தனியாக ஒரு ஆய்வு தேவையில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு எத்தகைய படங்கள் ஓடுகின்றன என்பதைப் பார்த்தாலே புரிந்துவிடும். மக்களின் ரசனைக்கேற்ப விதிகளுக்குட்பட்டு மக்களின் பொழுதுபோக்குக்காக இன்னும் தரமான திரைப்படங்களை தமிழ் திரைஉலகம் தயாரித்து, தமிழ் சினிமா தனித்துவம்மிக்கது என்ற பெருமையை கொண்டுவரவேண்டும். அதற்கு சென்சார் போர்டின் பங்களிப்பும் மிகவும் அத்தியாவசியமானது.

நன்றி-தினத்தந்தி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக