புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரையும் சந்திக்காமல் ஜெ., தொண்டர்கள் இன்றி வெறிச்சோடியது சிறைவாசல் .......
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் யாரிடமும் பேசாமல், மவுனமாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து வந்திருந்த அ.தி.மு.க.,வினர், ஜெயலலிதாவுக்கு ஜாமின் கிடைக்காததால் விரக்தியடைந்து, தங்கள் சொந்த ஊருக்கு, நேற்று திரும்பி சென்றனர். சிறை வளாகத்தில் பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் என்ற தகவல் பரவியதால், நேற்று சிறைவாசல் வெறிச்சோடி காணப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு, நேற்றுடன் 11 நாட்கள் ஆகி விட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, ஜாமின் மனு தள்ளுபடியான தகவல், நால்வருக்கும், நேற்று முன்தினம் மாலை சென்றடைந்தது. இதையடுத்து, ஜெயலலிதா, எந்த கருத்தும் கூறாமல், மவுனமாக இருந்தார்.
புத்தகங்கள் :வழக்கமாகவே, அவர் தன் அறையிலிருந்து வெளியே வருவதில்லை. அறையினுள் அமர்ந்து, ஏதாவது புத்தகங்கள் படித்துக் கொண்டே இருக்கிறார். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகிய மூவருக்கும், அந்த அறையில் படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே, வெளியில் வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, மைசூருவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி திவ்யாஸ்ரீ அனுமதியின்றி, ஜெயலலிதா உள்ள பகுதிக்குள், வேறு யாரும் செல்ல முடியாது.வழக்கறிஞர்கள் நவநீத கிருஷ்ணன், அசோகன், செந்தில் போன்றோர், ஜெயலலிதாவை பார்ப்பதற்காக, நேற்று காலை சென்றனர். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை.
தகவல் இல்லை:முக்கிய விஷயங்களாக இருந்தால், சசிகலா மூலமாகவே, தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதுகுறித்து, சிறைத் துறையும் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள, பெங்களூரு மத்திய சிறைக்கு, வழக்கமாக காலையிலேயே அ.தி.மு.க.,வினர் வந்துவிடுவர். ஆனால், நேற்று மத்திய சிறைவளாகத்தில் தடுப்புகள் முன், கூட்டம் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது. எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், அசோக் குமார், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செங்கோட்டையன் உட்பட, சில அ.தி.மு.க., தலைவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
தொடரும்.............
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு, நேற்றுடன் 11 நாட்கள் ஆகி விட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, ஜாமின் மனு தள்ளுபடியான தகவல், நால்வருக்கும், நேற்று முன்தினம் மாலை சென்றடைந்தது. இதையடுத்து, ஜெயலலிதா, எந்த கருத்தும் கூறாமல், மவுனமாக இருந்தார்.
புத்தகங்கள் :வழக்கமாகவே, அவர் தன் அறையிலிருந்து வெளியே வருவதில்லை. அறையினுள் அமர்ந்து, ஏதாவது புத்தகங்கள் படித்துக் கொண்டே இருக்கிறார். ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகிய மூவருக்கும், அந்த அறையில் படுக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே, வெளியில் வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, மைசூருவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி திவ்யாஸ்ரீ அனுமதியின்றி, ஜெயலலிதா உள்ள பகுதிக்குள், வேறு யாரும் செல்ல முடியாது.வழக்கறிஞர்கள் நவநீத கிருஷ்ணன், அசோகன், செந்தில் போன்றோர், ஜெயலலிதாவை பார்ப்பதற்காக, நேற்று காலை சென்றனர். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை.
தகவல் இல்லை:முக்கிய விஷயங்களாக இருந்தால், சசிகலா மூலமாகவே, தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதுகுறித்து, சிறைத் துறையும் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள, பெங்களூரு மத்திய சிறைக்கு, வழக்கமாக காலையிலேயே அ.தி.மு.க.,வினர் வந்துவிடுவர். ஆனால், நேற்று மத்திய சிறைவளாகத்தில் தடுப்புகள் முன், கூட்டம் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது. எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், அசோக் குமார், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செங்கோட்டையன் உட்பட, சில அ.தி.மு.க., தலைவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார் பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே, சிறை வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பாஸ் இல்லாதவர்கள், தடுப்புகளுக்கு முன்னே, தடுத்து நிறுத்தப்பட்டனர்.நேற்று வால்மீகி ஜெயந்தி என்பதால், கர்நாடகாவில் அரசு விடுமுறை. இதனால், மற்ற கைதிகளை பார்க்க வருபவர்கள் யாரும், நேற்று வரவில்லை.நேற்று முன்தினம், பெங்களூரு மத்திய சிறைப்பகுதி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற பகுதியிலும், அ.தி.மு.க.,வினர் அளவுக்கு அதிகமாக குவிந்திருந்தனர். சிறை வளாகத்தின் முன், கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் சிரமப்பட்டனர்.
இதனால், அவர்களை போலீசார் அழைத்து சென்று, ஒரு கி.மீ., துாரத்துக்கு அப்பால் விட்டு வந்தாலும், மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை, பஸ்சில் அழைத்து சென்று, பெல்லாரி உட்பட, வேறு எங்காவது விட்டுவிடலாமா என்று போலீசார் திட்டமிட்டனர்.இந்த தகவலறிந்த பலரும், சிறை வளாகத்திலிருந்து நைசாகநழுவினர். இந்த தகவல், பல தரப்பிலும் பரவியதால், ஏதாவது பிரச்னை வந்துவிடக் கூடாது என்று கருதியே, பலரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
சாப்பாடு என்ன?
சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா, நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு காலையிலும், இரவிலும் ஒரு டம்பளர் பால் அல்லது காபி, ஒரு ஆப்பிள் அல்லது வாழைப்பழம், ஒன்று அல்லது 2 பிரட் ஆகியவையும், மதியம் தயிர் சாதமும் வழங்கப்படுகிறது. இந்த உணவு போதும் என்று, ஜெயலலிதாவே கூறுகிறார்.சசிகலா, இளவரசி ஆகியோருடன், ஒரே அறையில் தங்கி உள்ளார். இதுவரை யாரையும், ஜெயலலிதா சந்தித்து பேசவில்லை. ஏதாவது பார்வையாளர்களிடம் கூற வேண்டுமென்றால், சசிகலாவே விஷயத்தை பரிமாறுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர்
இதனால், அவர்களை போலீசார் அழைத்து சென்று, ஒரு கி.மீ., துாரத்துக்கு அப்பால் விட்டு வந்தாலும், மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை, பஸ்சில் அழைத்து சென்று, பெல்லாரி உட்பட, வேறு எங்காவது விட்டுவிடலாமா என்று போலீசார் திட்டமிட்டனர்.இந்த தகவலறிந்த பலரும், சிறை வளாகத்திலிருந்து நைசாகநழுவினர். இந்த தகவல், பல தரப்பிலும் பரவியதால், ஏதாவது பிரச்னை வந்துவிடக் கூடாது என்று கருதியே, பலரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
சாப்பாடு என்ன?
சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா, நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு காலையிலும், இரவிலும் ஒரு டம்பளர் பால் அல்லது காபி, ஒரு ஆப்பிள் அல்லது வாழைப்பழம், ஒன்று அல்லது 2 பிரட் ஆகியவையும், மதியம் தயிர் சாதமும் வழங்கப்படுகிறது. இந்த உணவு போதும் என்று, ஜெயலலிதாவே கூறுகிறார்.சசிகலா, இளவரசி ஆகியோருடன், ஒரே அறையில் தங்கி உள்ளார். இதுவரை யாரையும், ஜெயலலிதா சந்தித்து பேசவில்லை. ஏதாவது பார்வையாளர்களிடம் கூற வேண்டுமென்றால், சசிகலாவே விஷயத்தை பரிமாறுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|