புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
1 Post - 1%
viyasan
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
19 Posts - 3%
prajai
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 பலனை கருதாத கர்மம் Poll_c10 பலனை கருதாத கர்மம் Poll_m10 பலனை கருதாத கர்மம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலனை கருதாத கர்மம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 08, 2014 2:27 pm

 பலனை கருதாத கர்மம் 201410061938002504_Benefit-irrespective-heck_SECVPF


மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிவிட்டனர். அவர்களின் அரசாட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு சிலரது மனதில் சில குழப்பமான கேள்விகள் இருந்து கொண்டே இருந்தன. அவற்றுள் ஒன்றாக கிருஷ்ணரிடம், அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

‘கிருஷ்ணா.. நீ பாண்டவர்கள் மேல் அளவில்லாத அன்பு கொண்டவன். அவர்களின் நலனில் அக்கறை உள்ளவன். உன் தங்கை சுபத்ராவை கூட, அர்ச்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறாய். அப்படி இருக்க பாண்டவர்கள் சூதாடி நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். நீ நினைத்   திருந்தால், இதை தடுத்திருக்க முடியாதா?’ என்று தங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் கேள்வியை கேட்டனர்.

அதற்கு கிருஷ்ணர் விளக்கம் அளித்தார்.

‘சூதாடுவது என்பது அரச தர்மம். அந்த தர்மத்தின்படி சூதாடியதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சூதாட அழைத்தபோது, ‘என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்’ என்று துரியோதனன் கூறினான்.

ஆனால் தர்மனோ, ‘தான்’ என்ற எண்ணம் கொண்டு ஆட முனைந்தான். என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைக்கு காரணம்’ என்றார்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல், அனைத்தையும் இறைவன் பெயரால் செய்வதே நிஷ்காமிய கர்மம் (பலனை கருதாத கர்மம்). அதனால் ஏற்படும் விளைவுகளையும் இறைவனே ஏற்றுக்கொள்கிறான். இறைவனை சிந்தனை செய்யாமல், எல்லாமே நான் தான் என்னும் போக்கில் செயல்பட்டால், அதனால் வரும் துன்பங்களையும் நாமே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

–சி.பன்னீர்செல்வன், செங்கல்பட்டு.
 தினத்தந்தி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 2:31 pm

ம்..இந்த கதையை நாம் 'முக்கூர் லெக்ஷ்மி நரசிம்மாச்சாரி' அவர்கள் சொல்லக்கேட்டிருக்கேன்.............ராஜா, கதை இல் கிருஷ்ணரின் தங்கை பெயர் 'சுமித்ரா' என்று தப்பாக வந்திருக்கு................'சுபத்ரா' என்பதே சரியான பெயர்.....தயவு செய்து திருத்தவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 3:10 pm

என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்’ என்று துரியோதனன் கூறினான்.

ஆனால் தர்மனோ, ‘தான்’ என்ற எண்ணம் கொண்டு ஆட முனைந்தான். என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைக்கு காரணம்’
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



 பலனை கருதாத கர்மம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon பலனை கருதாத கர்மம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 பலனை கருதாத கர்மம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 5:07 pm

திருத்தியதற்கு, நன்றி ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 5:18 pm

 பலனை கருதாத கர்மம் 103459460  பலனை கருதாத கர்மம் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக